Sunday, May 13, 2007

அம்மா......அம்மா.....அம்மா.....


உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் இந்த செல்ல மகனின்
அன்னையர் தின வாழ்த்துக்கள்





அன்புள்ள அம்மாவுக்கு

அன்னையர் தின வாழ்த்துக்கள்

எப்படிமா இருக்க? நல்லா இருக்கியா?


நானும் ஏதாவது எழுதி பதிவு போடலாமுன்னு உட்காந்தா "அம்மா" என்ற ஒரு வார்த்தையை தவிர வேற ஒன்னும் வரமாட்டேன்கிதும்மா

வாழ்த்துக்கள்ம்மா ;-)

30 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பொருத்தமான படம்.
:)

Avanthika said...

//நானும் ஏதாவது எழுதி பதிவு போடலாமுன்னு உட்காந்தா "அம்மா" என்ற ஒரு வார்த்தையை தவிர வேற ஒன்னும் வரமாட்டேன்கிதும்மா//

ஆமாண்ணா...எதுவும் தோனலை.. நானும் போட்டு இருக்கேன்...

அம்மாக்கு எல்லாக்கும் வாழ்த்துக்கள்...

அபி அப்பா said...

Gopi! cool cool no senti!!

ALIF AHAMED said...

அம்மாவின் பாசத்திற்கு படம் சிறந்த எடுத்துக்காட்டு


அன்னையர் தின வாழ்த்துக்கள்

MyFriend said...

அம்மாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன்

:-)

கோபிநாத் said...

வாங்க அக்கா

\\முத்துலெட்சுமி said...
பொருத்தமான படம்.
:)\\

ம்ம்ம்....உங்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள் ;-))

கோபிநாத் said...

வாங்க தங்கச்சி வாங்க ;-))

\\அவந்திகா said...
//நானும் ஏதாவது எழுதி பதிவு போடலாமுன்னு உட்காந்தா "அம்மா" என்ற ஒரு வார்த்தையை தவிர வேற ஒன்னும் வரமாட்டேன்கிதும்மா//

ஆமாண்ணா...எதுவும் தோனலை.. நானும் போட்டு இருக்கேன்...

அம்மாக்கு எல்லாக்கும் வாழ்த்துக்கள்...\\

நானும் சொல்லிட்டேன் ;-)

கோபிநாத் said...

வாங்க தல

\\அபி அப்பா said...
Gopi! cool cool no senti!!\\

ஹி..ஹி...ஹி...இதுல என்ன சென்டி?

கோபிநாத் said...

வாங்க மின்னல்

\\மின்னுது மின்னல் said...
அம்மாவின் பாசத்திற்கு படம் சிறந்த எடுத்துக்காட்டு\\

நன்றி

\அன்னையர் தின வாழ்த்துக்கள\\

அம்மாவுக்கும் என்னோட வாழ்த்துக்கள் ;-)

கோபிநாத் said...

வாங்க தோழி

\\.:: மை ஃபிரண்ட் ::. said...
அம்மாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் சொல்லிக்கிறேன்

:-)\\

அம்மாக்கிட்ட உங்க வாழ்த்துக்களையும் சொல்லிட்டேன் .....அம்மாவுக்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க

நாகை சிவா said...

அனைத்து அன்னையருக்கும் வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

அனைத்து அன்னையருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

அருமையான படம் கோபி!

ஏலக் கடையில் வேலைப்பார்த்தை இன்னும் நீ மறக்கல போல ;-)

ALIF AHAMED said...

//
கோபிநாத் said...
அம்மாவுக்கும் என்னோட வாழ்த்துக்கள் ;-)
///

நீ எந்த "அம்மா"வ சொல்லுறேனு புரியுது.....:)


இந்த ஆட்டைக்கு நாவல்ல

Ayyanar Viswanath said...

அன்னையர் தினம் என்னிக்கு என்னிக்கு ன்னு கேட்டு நீ நச்சரித்தது இதுக்குதானா கோபி :)

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் மக்களே :)

போட்டோ எங்கயா பிடிச்ச நச்

ஷைலஜா said...

அம்மா எனும் அன்பு முழ்கவிடாது நம்மை ,,பொருத்தமான படம் இதைவிட வேறென்ன வேண்டும் கோபி?

Geetha Sambasivam said...

படம் எல்லாம் நல்லாப் போட்டிருக்கீங்க! உங்க அம்மாவை மறக்க மாட்டீங்க தானே! அப்புறம் இன்னிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? :D

Anonymous said...

செண்டிமேண்டலின் மொத்த உருவமே நீங்கதான் போல. இப்படி எல்லாம் ஓவர் செண்டிமேண்ட் உடம்புக்கு நல்லது இல்லை

கதிர் said...

என்ன விசேஷம், என்ன விசேஷம்னு நேத்து அம்பது முறை கேட்டேனே ஏதாச்சும் சொன்னியா நீயி...

நல்லாருலே

Arunkumar said...

ungaloda sendhu naanum ella mothers-ukkum "Happy Mother's day" wish pannikuren :)

G.Ragavan said...

இந்தப் படத்தப் பாத்ததும் கண்ணுல தண்ணி வந்துருச்சு கோபி. தாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் அன்பு எனச் சொலல்.

ஜி said...

எங்கோ படிச்ச ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருது கோபி....

ஒரே வார்த்தையில்
கவிதை சொல்லவா?
அம்மா....

இதை அம்மாவே கேட்டால்
நீ என்பேன்....

கப்பி | Kappi said...

அருமையான புகைப்படம்!

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!

கோபிநாத் said...

வாங்க சிவா

\நாகை சிவா said...
அருமையான படம் கோபி!\\

நன்றி

கோபிநாத் said...

வாங்க அய்யனார்

\\அய்யனார் said...
அன்னையர் தினம் என்னிக்கு என்னிக்கு ன்னு கேட்டு நீ நச்சரித்தது இதுக்குதானா கோபி :)\\\

ஆமாம்...ஆமாம் இது தான் தல

\\அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் மக்களே :)

போட்டோ எங்கயா பிடிச்ச நச்\\

எல்லாம் forward mail தான்

கோபிநாத் said...

வாங்க ஷைலஜா

\\ஷைலஜா said...
அம்மா எனும் அன்பு முழ்கவிடாது நம்மை ,,பொருத்தமான படம் இதைவிட வேறென்ன வேண்டும் கோபி?\\

ம்ம்ம்ம்...வேற ஒன்னும் வேண்டாம் ;) வருகைக்கு நன்றி

கோபிநாத் said...

வாங்க தலைவி ;)

\\கீதா சாம்பசிவம் said...
படம் எல்லாம் நல்லாப் போட்டிருக்கீங்க! உங்க அம்மாவை மறக்க மாட்டீங்க தானே! அப்புறம் இன்னிக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? :D\\

சும்மா ஒரு சின்ன ஆசை அவ்வளவு தான் வேற ஒன்னும் இல்லை ;)

கோபிநாத் said...

வாங்க துர்கா

\\துர்கா|thurgah said...
செண்டிமேண்டலின் மொத்த உருவமே நீங்கதான் போல. இப்படி எல்லாம் ஓவர் செண்டிமேண்ட் உடம்புக்கு நல்லது இல்லை\\

என்ன துர்கா காமெடி பண்ணிக்கிட்டு ;)


வாங்க தம்பி சார்

\\தம்பி said...
என்ன விசேஷம், என்ன விசேஷம்னு நேத்து அம்பது முறை கேட்டேனே ஏதாச்சும் சொன்னியா நீயி...

நல்லாருலே\\

எல....நீ இதை தான் விசேஷம்ன்னு கேட்டியா? உண்மை சொல்லு

கோபிநாத் said...

வாங்க அருண்
\\Arunkumar said...
ungaloda sendhu naanum ella mothers-ukkum "Happy Mother's day" wish pannikuren :) \\

ரொம்ப நன்றி ;)


\\G.Ragavan said...
இந்தப் படத்தப் பாத்ததும் கண்ணுல தண்ணி வந்துருச்சு கோபி. தாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் அன்பு எனச் சொலல்.\\

எனக்கும் முதல் முறை பார்க்கும் போது அப்படி தான் இருந்துச்சி.

கோபிநாத் said...

வாங்க ஜி

\\ஜி said...
எங்கோ படிச்ச ஒரு கவிதை ஞாபகத்துக்கு வருது கோபி....

ஒரே வார்த்தையில்
கவிதை சொல்லவா?
அம்மா....

இதை அம்மாவே கேட்டால்
நீ என்பேன்....\\

ம்ம்ம்....நானும் படிச்சிருக்கேன்...ஆனந்தவிகிடனில் நா.முத்துக்குமார் எழுதிய கவிதை அது ;)


வாங்க கப்பி சார்

\\கப்பி பய said...
அருமையான புகைப்படம்!

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!!\\

ரொம்ப நன்றி ;)