"என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயேநீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது".....என்று தன்னோட ரசிகர்களை நினைவு கூறும் வரிகளிளும் இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்
இசை தெய்வம்
"இசைஞானி இளையராஜா"
அவர்களின் 77வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
சமீபத்தில் இசை தெய்வத்திடம் கிடைத்த பாடல் காணொளி பார்த்து புரிந்து மகிழுங்கள்.....
படம்; சைக்கோ
இயக்கம்; திரு. மிஷ்கின்
புகைப்படம் நன்றி : திரு. Andrew RS (@ir_bakthan) வீடியோ Youtube