Monday, December 04, 2006

நம்ம ஊரு போல வருமா.....


இது ஏதோ மும்பையோ, சென்னையோ இல்ல

இந்த துபாய் இல்ல துபாய்யீ அது தான் இது, ஏதோ 24 மணி நேரமும் மழை பெய்யவில்லை சில மணி நேரம் தான் பெய்தது அதுக்கோ இப்படி தண்ணி தோங்குது. இன்னும் தமிழ்நாட்டுல பெய்ஞ்ச மாதிரி பெய்ஞ்சது அவ்வளவு தான் இங்க இருக்குற அரபிகள் எல்லாம் நம்ம ஊருக்கு வேலைக்கு வரவோண்டியது தான்

Sharjahவுல மழைய பார்த்த உடனே powerயை புடுங்கிட்டங்க, power இல்லன்னா தண்ணியும் இல்ல...ரொம்பா கஷ்டம்

இது நம்ம ஊரு மக்கள்

பொறுமை..
நாட்டின் குடிமகனின் மகன்..

4 comments:

Divya said...

Sharjah விலும் நம்ம ஊரு போல தண்ணி கெட்டுது மழை பெய்தால்,

Photos வில் Sharjah பார்க்க முடிந்தது உங்கள் பதிவில்,நன்றி

கோபிநாத் said...

Divya said...
Sharjah விலும் நம்ம ஊரு போல தண்ணி கெட்டுது மழை பெய்தால்,

Photos வில் Sharjah பார்க்க முடிந்தது உங்கள் பதிவில்,நன்றி\\

இந்த ஊரு வெயில் காலத்துல மட்டும் தான் நல்லயிருக்கும்
வருகைக்கு நன்றிகள்

Syam said...

எப்பிடியோ உங்க புண்ணியத்துல விவேகானந்தர் குறுக்கு தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட்,துபாய் எல்லாம் பாத்துக்கிட்டோம் :-)

கோபிநாத் said...

வாங்க நாட்டம,

\\Syam said...
எப்பிடியோ உங்க புண்ணியத்துல விவேகானந்தர் குறுக்கு தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட்,துபாய் எல்லாம் பாத்துக்கிட்டோம் :-)\\

ஆஹா...கட்டம் கட்ட அரம்பிச்சுடிங்கலே.உண்மையில் துபாய்யில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது.