Thursday, March 29, 2007

தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...

மக்களே......நேத்து "படிக்காதவன்" படத்துல ஜனகராஜ் நடிச்ச காமெடி ( தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...) ஒன்னு பார்த்தேன். அதை அப்படியே நம்ம வளையுலகத்து ஜனகராஜ், அடிச்சி ஆடும் அண்ணாத்த அபி அப்பாவை வச்சி இங்க போட்டுருக்கேன். கூடவே தமிழ்மணத்து சிங்கங்கள் எல்லாம் வருவாங்க. இப்ப மேட்டருக்கு போங்க ;-))


நம்ம அண்ணாத்த தேவோட சென்னைகச்சேரியில அடிச்சி ஆடும் அண்ணாத்த அபி அப்பா 500 பின்னூட்டம் அடிச்சதுக்கு வாழ்த்து சொல்லலாமுன்னு அவரை பார்க்க போனேன்.

அபி அப்பா ; அய்யய்யோ இந்த அநியாத்தை கேட்க யாருமே இல்லையா....

நான் ; என்ன அண்ணாத்த என்ன ஆச்சு?

அபி அப்பா ; வா தம்பி உட்காரு....தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...

நான் ; தங்கச்சிய நாய் கடிச்சதுக்கு நீ எதுக்குப்பா காலுல்ல கட்டு போட்டுயிருக்க?

அபி அப்பா ; அதான் சொன்னனே தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
குடிச்சயாண்ட போனேன்...தங்கச்சி ஓ..ன்னு அழுதுன்னுயிருந்தது.....என்னாம தங்கச்சின்னு கேட்டேன்....அண்ணாத்த அண்ணாத்த கீழ்ண்டா நாய் கச்சிருச்சின்னு சொல்லிக்கினா....என்னாது இது எனக்கு ஒன்னும் அர்த்தம் புரில்லியே....அட இன்னா அண்ணாத்த கால்ல நாய் கச்சிருச்சின்னு சொல்லிக்கினாப்பா....

சரின்னு சொல்லிக்கினு நானு, வெட்டி, புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு சூளைமேடு வைத்தியாராண்ட போனோம். வைத்தியரே.....வைத்தியரே.....தங்கச்சிக்கு நாய் கச்சிச்சி தங்கச்சியை இட்டார்ட்டான்னு கேட்டேன். அதுக்கு அவன் சொல்லிக்கினா நாய கூட்டிக்குனுவான்னு.....எனக்கு கோவம் வந்திருச்சி....எதுக்கு வைத்தியரே நாய்யின்னு கேட்டேன்..அதுக்கு அவன் சொல்லிக்கினா.....பித்தம்புச்ச நாயா, பித்தம்புடிக்காத நாயா....வெறிபுச்ச நாயா....வெறிபுடிக்காத நாயான்னு நான் பாக்க வேணமான்னு.... நாயந்தானேப்பா..

நான் ; நாயம் தான்

அபி அப்பா ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா....
சரின்னு சொல்லிக்கினு நானு,வெட்டி,புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு நேரா தங்கச்சிகிட்ட போனோம்.....தங்கச்சி....தங்கச்சி எந்த நாய்மா உன்னா கச்சதுன்னு கேட்டேன்.....அதுக்கு அவ கேட்டுக்குனா பாரு ஒரு கேள்வி... இன்னா அண்ணாத்த விளார்றியா....கச்ச நாய பல்லபுச்ச பார்க்கமுடியுன்னு சொல்லிக்கினாப்பா.... நாயந்தானேப்பா..

நான்; நாயம் தான்

அபி அப்பா ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
சரின்னு அது எந்த நாய்யின்னு பார்த்துடுலான்னு சொல்லிக்கினு நானு, வெட்டி,புலி, தம்பி நமக்குரிஷாவை எடுத்துக்குன்னு நாயை தேடி போனோம்...


புலி: அங்க பஸ் ஸ்டாப்புல நிக்குறது ஜொள்ளு பாண்டி மாதிரி தெரியீது அவனையும் நாய் தேட கூப்பிடு இந்த மாதிரி தேடற மேட்டர்ல எக்ஸ்பர்டு அவன்.

அபி அப்பா: தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...எப்படியாச்சும் அந்த நாய கண்டு புடிச்சி குடு ஜொள்ளு.


ஜொள்ளு: ஏதாச்சும் பிகர் தேடணும்னா சொல்லு ஹெல்ப் பண்றேன், நாய் தேட நான் வந்தேன்னா வரலாறு நாளைக்கு என்னை தப்பா பேசும்.

பாதிவழியிலேயே வெட்டி சொல்லிக்கினா எனக்கு மூடுஅவுட்டு
ஆகிபோச்சி பக்கத்து தியேட்டர்ல என்.டி.ராமாராவு நச்சபடம் ஓடுதுன்னு கழட்டிக்கிறேன்னிக்குனான். புலி சொல்லிக்கிச்சு மண்டவலிக்குது நானும் கழட்டிக்கிறேன்னிக்குனான். தம்பி சொல்லிக்கினா எனக்கு தமிழ்மணத்துல பதிவு எழுதனும் நானும் கழட்டிக்கிறேன்னிக்குனான். சரி போங்கடான்னு அப்படியே பார்த்தேன்பா...ஊர்ல இருக்குற எல்லா நாயும் ரோட்டுல இருக்குதுப்பா...கரைட்டுதானப்பா....

நான்; ரைட்டு

அபி அப்பா; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...
ஒரு நாய் என்னையே முறைச்சி பார்த்துக்குன்னு யிருந்ததுப்பா....இன்னாடா இது நமக்கே டேக்கா கொடுக்குதேன்னு பார்த்தேம்பா.....லொள்ளுன்னு கொலைச்சதுப்பா.....கட்சில இந்த நாய்தான் தங்கச்சியை கட்சியிருக்குன்னு லபக்குன்னு ஒரே அமுக்கா அமுக்குனேன்ப்பா...அந்த நாய் என் காலையும் கட்ச்சிருச்சிப்பா.....

தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...

மக்களே...இது ஒரு நகைச்சுவை மட்டுமே என்பது உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும்.


டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா......இப்போது எல்லாம் பதிவு போடுரோமோ இல்லையோ டிஸ்கி கண்டிப்பா போட்டுடனும். அதுவும் அந்த டிஸ்கி பதிவை குழப்புறமாதிரி இருக்கனும். அதான் இப்பத்திய பேசனே.

டிஸ்கிக்கு டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...அண்ணாத்த அபி அப்பா புண்ணியத்துல ஒரு பதிவு.

டிஸ்கிக்கு டிஸ்கி போட்டதுநாள டிஸ்கி ; தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...ரெண்டு டிஸ்கி போட்டா ராசியில்லையாம் அதுக்கு தான் இந்த டிஸ்கி.

97 comments:

கதிர் said...

//மக்களே...இது ஒரு நகைச்சுவை மட்டுமே என்பது உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும்.//

அப்படியா பாத்தா ஒண்ணுமே தெரியலயே!

கதிர் said...

எதுக்கு இத்தன டிஸ்கி???

வெட்டிப்பயல தாக்கற மாதிரி இருக்கே இது.
அவருக்கு கோவம் வந்தா சும்மா இருக்க மாட்டாரே!

ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை

துளசி கோபால் said...

ஏனுங்க.......டிஸ்கி போட்டா நாய் கடிக்காதுங்களா?

சொல்லிப்போட்டுப் போங்க :-))))

இலவசக்கொத்தனார் said...

இப்படி ஒரு பதிவு போட்டதுக்குப் பதிலா இன்னும் ரெண்டு டிஸ்கியே போட்டு இருக்கலாம். :)

Arunkumar said...

attendance. rendu postum sethu porumaya padikkiren Gopi :-)

MyFriend said...

சோக்கா கீது பா!

MyFriend said...

உங்களுக்கு இவ்வளோ டேலண்ட்டா?

MyFriend said...

அபி அப்பாதான் பாவம்.. ஹீஹீஹீ..

Anonymous said...

:))

Anonymous said...

கோபி அடுத்தது உங்களை யாராச்சும் கடிக்க sorry அடிக்க போறாங்க.Be careful!

Syam said...

//தங்கச்சிய நாய் கடிச்சதுக்கு நீ எதுக்குப்பா காலுல்ல கட்டு போட்டுயிருக்க?//

தங்கச்சி மேல அவ்வளோ பாசம்னு நினைச்சேன் :-)

Syam said...

//அங்க பஸ் ஸ்டாப்புல நிக்குறது ஜொள்ளு பாண்டி மாதிரி தெரியீது அவனையும் நாய் தேட கூப்பிடு இந்த மாதிரி தேடற மேட்டர்ல எக்ஸ்பர்டு அவன்//

ஆனா எத தேடுற மேட்டர்லனு தெரியாம போச்சே உங்களுக்கு :-)

Syam said...

//நாய் தேட நான் வந்தேன்னா வரலாறு நாளைக்கு என்னை தப்பா பேசும்//

வரலாறு மட்டுமா....புவியியல்ல கூட இந்த இடத்துல எல்லாம் ஜொல்ஸ் நாய் தேடுனார்னு சொல்வாங்களே :-)

Syam said...

//தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...ரெண்டு டிஸ்கி போட்டா ராசியில்லையாம் அதுக்கு தான் இந்த டிஸ்கி.
//

அட்றா அட்றா அட்றா சக்கை :-)

கதிர் said...

//attendance. rendu postum sethu porumaya padikkiren Gopi :-)//

இது மாதிரி எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க??
இன்னுமும் காலேஜி நெனப்பு போகலயா உங்களுக்கு, இல்ல இந்த பதிவெல்லாம் படிச்சி டயத்தை வேஸ்ட் பண்ணனும் அட்டனென்ஸ் மட்டும் போடறீங்களா??

அடுத்த தபா வரும்போது பதிலயாச்சும் சொல்லிட்டு போகணும்.

நாகை சிவா said...

என்னய்யா என்ன நேரா கொண்டு வந்து இங்க லண்ட் பண்ண வச்சுட்டிங்க..... பதிவ படிச்சுட்டு வரேன்ய்யா..... இதே வேலையா போச்சு... நம்ம பசங்களுக்கு பதிவ படிக்கவே விட மாட்டேங்குறாங்களே....

கதிர் said...

//உங்களுக்கு இவ்வளோ டேலண்ட்டா?//

கோபி நல்ல பாசக்கார கூட்டத்த கூட்டி வச்சிருக்க நீ!

எவ்வளவு செலவாச்சி இதுக்கு!

கதிர் said...

//என்னய்யா என்ன நேரா கொண்டு வந்து இங்க லண்ட் பண்ண வச்சுட்டிங்க..... பதிவ படிச்சுட்டு வரேன்ய்யா..... இதே வேலையா போச்சு... நம்ம பசங்களுக்கு பதிவ படிக்கவே விட மாட்டேங்குறாங்களே....//

படிச்சா மட்டும் கருத்து சொல்லிட போறியா நீ!

நாகை சிவா said...

யோவ் கோபி!

அத்தன டிஸ்கி போட்டேயே எங்க பெயர யூஸ் பண்ணியதுக்கு நன்றி ஒரு வார்த்தை போட்டியா....

நன்றி மறக்கும் உலகமடா இது!

நாகை சிவா said...

//படிச்சா மட்டும் கருத்து சொல்லிட போறியா நீ! //

அப்புறம் சொல்ல மாட்டோமா... உன்ன மாதிரி கவுஜுக்கு இது எம்புட்டோ தேவலாம்....

என்னமா பீல் பண்ணி ஒரு பதிவு போட்டு இருக்கான் நம்ம ராயபுரம் கோபி... அதை வந்து நக்கல் வுடுறீயே... உனக்கு என்னா திமிர் இருக்கும்....

நாகை சிவா said...

//கோபி நல்ல பாசக்கார கூட்டத்த கூட்டி வச்சிருக்க நீ!

எவ்வளவு செலவாச்சி இதுக்கு! //

உன் கவுஜு சூப்பர் பலரை கூப்பிட்டு சொல்ல வச்சியே அதில் பாதி தான் ஆச்சு... என்ன கோபி சரி தானே

கதிர் said...

அத்தன பேரையும் டீசண்டா எஸ்கேப் ஆக வச்சிட்டு புலிய மட்டும் மண்ட வலின்னு போக வெச்சிட்டியே உனுக்க என்ன புலி மேல அம்புட்டு கோவம்??

கதிர் said...

//உன் கவுஜு சூப்பர் பலரை கூப்பிட்டு சொல்ல வச்சியே அதில் பாதி தான் ஆச்சு... என்ன கோபி சரி தானே//

அது பாசத்துல வந்த பறவைகள்பா புலி.

நாகை சிவா said...

////மக்களே...இது ஒரு நகைச்சுவை மட்டுமே என்பது உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும்.//

அப்படியா பாத்தா ஒண்ணுமே தெரியலயே! //

பாத்தா எப்படியா தெரியும்.... படிக்கனும்... அப்பால ரசிக்கனும், பிறகு அனுபவிக்கனும்.... இவரு பாத்தாராம் ஒண்ணுமே தெரியலையாம்...

நாகை சிவா said...

//அத்தன பேரையும் டீசண்டா எஸ்கேப் ஆக வச்சிட்டு புலிய மட்டும் மண்ட வலின்னு போக வெச்சிட்டியே உனுக்க என்ன புலி மேல அம்புட்டு கோவம்?? //

இது நல்ல கேள்வி... இது போல கேளு... நாங்களும் சேர்ந்து கேட்போம்ல...

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

எதுக்கு இத்தன டிஸ்கி???

வெட்டிப்பயல தாக்கற மாதிரி இருக்கே இது.
அவருக்கு கோவம் வந்தா சும்மா இருக்க மாட்டாரே!

ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை //

ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை...

கதிர் said...

//உன் கவுஜு சூப்பர் பலரை கூப்பிட்டு சொல்ல வச்சியே அதில் பாதி தான் ஆச்சு... என்ன கோபி சரி தானே//

இங்க புலி புலின்னு ஒரு மானஸ்தன் இருந்தானே அவன் தேடிகிட்டு இருக்கேன்.

கவிதை நல்லா இருக்குன்னு இப்பதான் ஒரு மானஸ்தன் சொல்லிட்டு போச்சு
அதுக்குள்ள ஒரு புரளி.

புரளி புரளும் உலகமடா இது

நாகை சிவா said...

//அது பாசத்துல வந்த பறவைகள்பா புலி. //

ஏனய்யா உனக்காக அம்புட்டு பறவைகள் வரும் போது, கோபிக்காக சில சிட்டு குருவிகள் வரக் கூடாதா? உனக்கு ஏன் இந்த பொறாமை குணம்...

கதிர் said...

வாய்யா வெட்டி!

கதிர் said...

இந்த வலைப்பூவுக்கு சொந்தக்காரர் திரு ராயபுரம் மைனர் கோபியை எங்கிருந்தாலும் இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாகை சிவா said...

//இங்க புலி புலின்னு ஒரு மானஸ்தன் இருந்தானே அவன் தேடிகிட்டு இருக்கேன்.

கவிதை நல்லா இருக்குன்னு இப்பதான் ஒரு மானஸ்தன் சொல்லிட்டு போச்சு
அதுக்குள்ள ஒரு புரளி.

புரளி புரளும் உலகமடா இது //

பாவனா என்ற கவிதை நல்லா இருக்குனு சொன்னேன்....

நீ எழுதிய(திருடிய) கவிதையை பற்றி என்ன கமெண்ட் போட்டு இருக்கேன் என்று உன் பதிவை சரியாக புரட்டி பாரு...

நாகை சிவா said...

//ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை... //

அப்படி கேளடா என் செல்லக்குட்டி....

கதிர் said...

//ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை...//

இல்ல வெட்டி உன்ன நெனச்சிதான் உள்குத்து வெச்சி டிஸ்கி போட்டுருக்கான் இந்த கோபி.

நல்லத சொன்னாக்கூட பொல்லாப்பா போச்சிப்பா!

நாகை சிவா said...

//இந்த வலைப்பூவுக்கு சொந்தக்காரர் திரு ராயபுரம் மைனர் கோபியை எங்கிருந்தாலும் இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம். //

திருத்திக் கொள்... அழைக்கிறேன் என்று சொல்லு...

எங்களுக்குக்காக யாரும் அழைப்பு விடுக்க தேவையில்லை. அதிலும் நீ விட தேவையே இல்லை...

நாகை சிவா said...

//நல்லத சொன்னாக்கூட பொல்லாப்பா போச்சிப்பா! //

அதை யாரு சொல்லனும் என்று ஒரு வரைமுறையே கிடையாதா இந்த உலகத்தில்...

நாகை சிவா said...

//உங்களுக்கு இவ்வளோ டேலண்ட்டா? //

காப்பி அடிச்சு எழுதுவதற்கு டேலண்ட் என்ன டேலண்ட்.... வேண்டிக்கிடக்கு...

வெட்டிப்பயல் said...

அபி அப்பா தங்கச்சினா நம்ம இம்சை அரசி தானே... அவுங்கள தான் நாய் கடிச்சிடுச்சா??? இல்லை அவுங்க தங்கச்சி தங்கச்சிக்காவை (மை ஃபிரெண்டை) கடிச்சிதா???

யாரப்பா???

கதிர் said...

//நீ எழுதிய(திருடிய) கவிதையை பற்றி என்ன கமெண்ட் போட்டு இருக்கேன் என்று உன் பதிவை சரியாக புரட்டி பாரு...//

கவிதையை பற்றி கடுகளவு ஞானமில்லாத கயமைவாதிகள் கருத்து கூறுவதை கவிதையுலகம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//அது பாசத்துல வந்த பறவைகள்பா புலி. //

ஏனய்யா உனக்காக அம்புட்டு பறவைகள் வரும் போது, கோபிக்காக சில சிட்டு குருவிகள் வரக் கூடாதா? உனக்கு ஏன் இந்த பொறாமை குணம்... //

ரிப்பீட்டே!!!

கதிர் said...

//அபி அப்பா தங்கச்சினா நம்ம இம்சை அரசி தானே... அவுங்கள தான் நாய் கடிச்சிடுச்சா??? இல்லை அவுங்க தங்கச்சி தங்கச்சிக்காவை (மை ஃபிரெண்டை) கடிச்சிதா???//

இது ஒரு அருமையான கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை உடனடியாக கோபி அன்னான் அறிவிக்க வேண்டும்.

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//நீ எழுதிய(திருடிய) கவிதையை பற்றி என்ன கமெண்ட் போட்டு இருக்கேன் என்று உன் பதிவை சரியாக புரட்டி பாரு...//

கவிதையை பற்றி கடுகளவு ஞானமில்லாத கயமைவாதிகள் கருத்து கூறுவதை கவிதையுலகம் பொறுத்துக்கொள்ள வேண்டும். //

ஆமாம் இவரு பெரிய வெள்ள கலர் வள்ளுவரு சொல்லிட்டாரு...

ஏன்யா நீ எழுதனது பேரு கவிதையா???

கதிர் said...

//ரிப்பீட்டே!!!//

ரிப்பீட்டே!!!!!!

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை...//

இல்ல வெட்டி உன்ன நெனச்சிதான் உள்குத்து வெச்சி டிஸ்கி போட்டுருக்கான் இந்த கோபி.

நல்லத சொன்னாக்கூட பொல்லாப்பா போச்சிப்பா! //

நல்லதோ கெட்டதோ அத நாங்க பார்த்துக்கறோம்... உனக்கு ஏன் இந்த நாரதர் வேலை...

சரி இன்னைல இருந்து தம்பி "வலையுலக நாரதர்" என்று அழைக்கப்படுகிறார்...

கதிர் said...

//ஏன்யா நீ எழுதனது பேரு கவிதையா???//

அப்படித்தான் எல்லாரும் பேசிக்கறாங்க!

வெட்டிப்பயல் said...

//
பாவனா என்ற கவிதை நல்லா இருக்குனு சொன்னேன்....//

அதே தான் புலி...

பாவனா பத்தி போஸ்ட் போடறேன் எனக்கு டெவில் ஷோ போடுனு சொல்லி என்னையும் ஏமாத்திட்டான் இந்த பையன்...

கதிர் said...

தம்பி கோபி

உயரெல்லைய தாண்டிடுச்சின்னு வருத்தப்படாத, ஏன்னா இன்னிக்கு நீ செஞ்சுரி அடிக்க போற!

நாகை சிவா said...

//கவிதையை பற்றி கடுகளவு ஞானமில்லாத கயமைவாதிகள் கருத்து கூறுவதை கவிதையுலகம் பொறுத்துக்கொள்ள வேண்டும். //

இங்க பாருடா கூத்த, இவரு ஒரு கவிதை எழுதிட்டாராம்... உடனே கவிதையுலகத்துக்கு போயிட்டார். அடங்க.... ராசா அடங்கு

நாகை சிவா said...

//அப்படித்தான் எல்லாரும் பேசிக்கறாங்க! //

சொல்லுறவன் ஆயிரம் சொல்லுவான்ய்யா, உனக்கு சுய புத்தி எங்க போச்சு....

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//கவிதையை பற்றி கடுகளவு ஞானமில்லாத கயமைவாதிகள் கருத்து கூறுவதை கவிதையுலகம் பொறுத்துக்கொள்ள வேண்டும். //

இங்க பாருடா கூத்த, இவரு ஒரு கவிதை எழுதிட்டாராம்... உடனே கவிதையுலகத்துக்கு போயிட்டார். அடங்க.... ராசா அடங்கு //

புலி,
அந்த ஒண்ணும் கவிதை இல்லை... இவன் எழுதனது எல்லாம் கவிதைனா அப்ப வைரமுத்து எழுதறது எல்லாம் என்ன???

நாகை சிவா said...

//உயரெல்லைய தாண்டிடுச்சின்னு வருத்தப்படாத, ஏன்னா இன்னிக்கு நீ செஞ்சுரி அடிக்க போற! //

சதம் கண்டிப்பாக இன்று கிடைக்குமா என்று என்னால் கூற முடியாது. ஆனால் அரைசதம் தாண்டுறோம்.

கதிர் said...

//அந்த ஒண்ணும் கவிதை இல்லை... இவன் எழுதனது எல்லாம் கவிதைனா அப்ப வைரமுத்து எழுதறது எல்லாம் என்ன???//

கவிதை

நாகை சிவா said...

//புலி,
அந்த ஒண்ணும் கவிதை இல்லை... இவன் எழுதனது எல்லாம் கவிதைனா அப்ப வைரமுத்து எழுதறது எல்லாம் என்ன??? //

அது எனக்கு தெரியும் வெட்டி, இந்த பயபுள்ள தான் அதை கவிதை கவிதை கூவிக்கிட்டு இருக்கு... என்ன தைரியம் இருந்தா அதை கவிதைனு அவன் த.ம. வகைப்படுத்துவான்...

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//புலி,
அந்த ஒண்ணும் கவிதை இல்லை... இவன் எழுதனது எல்லாம் கவிதைனா அப்ப வைரமுத்து எழுதறது எல்லாம் என்ன??? //

அது எனக்கு தெரியும் வெட்டி, இந்த பயபுள்ள தான் அதை கவிதை கவிதை கூவிக்கிட்டு இருக்கு... என்ன தைரியம் இருந்தா அதை கவிதைனு அவன் த.ம. வகைப்படுத்துவான்... //

புலி,
அத அவன் வகைப்படுத்தலைனா யாருக்கும் அது கவிதைனு தெரியாது...

இது எல்லாம் ஒரு பில்ட் அப்...

நாகை சிவா said...

//பாவனா பத்தி போஸ்ட் போடறேன் எனக்கு டெவில் ஷோ போடுனு சொல்லி என்னையும் ஏமாத்திட்டான் இந்த பையன்... //

நம்ப வைத்து ஏமாத்துவதில் நம்ம பய பலே ஆளு.... கரும்புக்காடு, சோளக்கொல்லைனு பல இடத்தில் இதை பண்ணி இருக்கான் இந்த பய....

நாகை சிவா said...

//புலி,
அத அவன் வகைப்படுத்தலைனா யாருக்கும் அது கவிதைனு தெரியாது...

இது எல்லாம் ஒரு பில்ட் அப்... //

கரீட்டா சொன்னா மாமே!... அந்த கருமத்தை இந்த பய எங்க திருடினான் என்று தான் தெரியல....

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

//பாவனா பத்தி போஸ்ட் போடறேன் எனக்கு டெவில் ஷோ போடுனு சொல்லி என்னையும் ஏமாத்திட்டான் இந்த பையன்... //

நம்ப வைத்து ஏமாத்துவதில் நம்ம பய பலே ஆளு.... கரும்புக்காடு, சோளக்கொல்லைனு பல இடத்தில் இதை பண்ணி இருக்கான் இந்த பய.... //

கரும்பு காட்டுல இவன் பண்ண அக்கிரமத்துக்கு தான் ஓரு விட்டு பதினெட்டு வருஷம் ஒதுக்கி வெச்சிட்டாங்க...

நாகை சிவா said...

////அந்த ஒண்ணும் கவிதை இல்லை... இவன் எழுதனது எல்லாம் கவிதைனா அப்ப வைரமுத்து எழுதறது எல்லாம் என்ன???//

கவிதை //

அது கவிதைன்னா, நீ எழுதியது என்ன?

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

////அந்த ஒண்ணும் கவிதை இல்லை... இவன் எழுதனது எல்லாம் கவிதைனா அப்ப வைரமுத்து எழுதறது எல்லாம் என்ன???//

கவிதை //

அது கவிதைன்னா, நீ எழுதியது என்ன? //

இந்த கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு...

கதிர் said...

காத்திருக்கும் வரைதான் காற்று
புறப்பட்டு விட்டால் நான் புரவி

நாகை சிவா said...

//கரும்பு காட்டுல இவன் பண்ண அக்கிரமத்துக்கு தான் ஓரு விட்டு பதினெட்டு வருஷம் ஒதுக்கி வெச்சிட்டாங்க... //

இந்த மேட்டர இவன் என்னக்கிட்ட சொல்லவே இல்லையே.... தம்பி இதுக்கு தான் ஊருக்குள்ள ஒழுங்கா இருக்கனும் சொல்லுறது....

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

காத்திருக்கும் வரைதான் காற்று
புறப்பட்டு விட்டால் நான் புரவி //

அடுத்த கரடி (டீ.ஆர்) நீ தான்...

கதிர் said...

//இந்த கேள்விக்கு முதல்ல பதில் சொல்லு...//

கவிதை கவிதை

நாகை சிவா said...

//காத்திருக்கும் வரைதான் காற்று
புறப்பட்டு விட்டால் நான் புரவி //

இத எங்க திருடின....

வைரமுத்துக்கிட்ட இருந்து தானே!

கதிர் said...

//இத எங்க திருடின....

வைரமுத்துக்கிட்ட இருந்து தானே!//

இல்ல புலி, இங்கதான் லோக்கல்ல!

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//இத எங்க திருடின....

வைரமுத்துக்கிட்ட இருந்து தானே!//

இல்ல புலி, இங்கதான் லோக்கல்ல! //

இன்னும் நீ திருந்தவே இல்லை...
ஊருல லைப்ரரில திருடின... இப்ப அங்கேயும் போய் ஆரம்பிச்சிட்டியா???

கதிர் said...

//கரும்பு காட்டுல இவன் பண்ண அக்கிரமத்துக்கு தான் ஓரு விட்டு பதினெட்டு வருஷம் ஒதுக்கி வெச்சிட்டாங்க...//

எம்மேல ஒரு பிராது கூட கிடையாது. மக்களே இந்த புரளிய நம்பாதிங்க!

கதிர் said...

//இன்னும் நீ திருந்தவே இல்லை...
ஊருல லைப்ரரில திருடின... இப்ப அங்கேயும் போய் ஆரம்பிச்சிட்டியா???//

என்ன தல! நீங்களே இப்படி சொல்றிங்களே! எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான்.

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

//கரும்பு காட்டுல இவன் பண்ண அக்கிரமத்துக்கு தான் ஓரு விட்டு பதினெட்டு வருஷம் ஒதுக்கி வெச்சிட்டாங்க...//

எம்மேல ஒரு பிராது கூட கிடையாது. மக்களே இந்த புரளிய நம்பாதிங்க! //

என்ன மேன் பிராது கிடையாது பிஸ்கோத்து கிடையாதுனு ரீல் விட்டுட்டு இருக்க???

கதிர் said...

//என்ன மேன் பிராது கிடையாது பிஸ்கோத்து கிடையாதுனு ரீல் விட்டுட்டு இருக்க???//

ரீல் இல்லமா ரியலு!

கதிர் said...

புயலுக்கு புல் திங்கும் புலி அசையலாம்
இந்த புரவி அசையாது.

Dev Payakkal said...

aaama athu eppadi dialogue correctah appadiye engey pottu irukeenga , Padathai rewind panni panni notes edutheengala?

Dev Payakkal said...

//அய்யய்யோ இந்த அநியாத்தை கேட்க யாருமே இல்லையா....//

athu thaan 71 peru irukaangale!!!

கோபிநாத் said...

வாங்க தம்பி...

\\தம்பி said...
//மக்களே...இது ஒரு நகைச்சுவை மட்டுமே என்பது உங்க எல்லோருக்கும் நல்லா தெரியும்.//

அப்படியா பாத்தா ஒண்ணுமே தெரியலயே!\\

"அட்றா....அட்றா..."
இது என்னான்னு தெரியுதா இல்ல இதுவும் தெரியலியா?? உனக்கு எப்படி தெரியும்....நீ ரொம்ப நல்லவன்டா.

கோபிநாத் said...

\\தம்பி said...
எதுக்கு இத்தன டிஸ்கி???

வெட்டிப்பயல தாக்கற மாதிரி இருக்கே இது.
அவருக்கு கோவம் வந்தா சும்மா இருக்க மாட்டாரே!

ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை\\

உனக்கு எதுக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை. எனக்கும் வெட்டிக்கும் உள்ள நட்பை பிரிக்கிறதிலேயே இருக்க நீ.

கோபிநாத் said...

வாங்க துளசி டீச்சர் ;-)

\\துளசி கோபால் said...
ஏனுங்க.......டிஸ்கி போட்டா நாய் கடிக்காதுங்களா?

சொல்லிப்போட்டுப் போங்க :-))))\\

டிஸ்கி போடலைன்னா தான் நாய் கடிக்கும் டீச்சர் ;-)))

கோபிநாத் said...

வாங்க கொத்தனாரே ;-)

\\இலவசக்கொத்தனார் said...
இப்படி ஒரு பதிவு போட்டதுக்குப் பதிலா இன்னும் ரெண்டு டிஸ்கியே போட்டு இருக்கலாம். :)\\

அப்படிங்களா.....கண்டிப்பா அடுத்த பதிவுல உங்க ஆசையை நிறைவேத்திடுறேன் தலைவா ;-))))

கோபிநாத் said...

வாங்க அருண்
\\Arunkumar said...
attendance. rendu postum sethu porumaya padikkiren Gopi :-)\\

சரிங்க அருண் ;-)

கோபிநாத் said...

வாங்க தோழி...
\\சோக்கா கீது பா!\\\

டாங்கிஸ்சு ;-)

\\உங்களுக்கு இவ்வளோ டேலண்ட்டா?\\

இந்த மாதிரி எல்லாம் கேட்க கூடாது. நாம எல்லாம் ஒரே கும்மி இல்லையா ;-)))

\\அபி அப்பாதான் பாவம்.. ஹீஹீஹீ..\\

அவரு மாட்டுமா பாவம்.....????

கோபிநாத் said...

வாங்க துர்கா....

\\கோபி அடுத்தது உங்களை யாராச்சும் கடிக்க sorry அடிக்க போறாங்க.Be careful!\\\

நீங்க எல்லாம் இருக்கும் போது அப்படி ஏதவாது நடந்துடுமா என்ன??

கோபிநாத் said...

வாங்க முதல்வரே..
\\வரலாறு மட்டுமா....புவியியல்ல கூட இந்த இடத்துல எல்லாம் ஜொல்ஸ் நாய் தேடுனார்னு சொல்வாங்களே :-)\\

அப்படி சொல்ல விட்டு விடுவோமா என்ன சிலபஸ்சை மாத்திடுவோம்ல ;-)))

\\அட்றா அட்றா அட்றா சக்கை :-)\\

மூணு டிஸ்கிக்கு மூணு அட்றா வா ;-))

கோபிநாத் said...

\\தம்பி said...
//attendance. rendu postum sethu porumaya padikkiren Gopi :-)//

இது மாதிரி எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க??
இன்னுமும் காலேஜி நெனப்பு போகலயா உங்களுக்கு, இல்ல இந்த பதிவெல்லாம் படிச்சி டயத்தை வேஸ்ட் பண்ணனும் அட்டனென்ஸ் மட்டும் போடறீங்களா??

அடுத்த தபா வரும்போது பதிலயாச்சும் சொல்லிட்டு போகணும்.\\

தம்பி இதான் கேப்புன்னு விளம்பாரம் கொடுத்துகினே பார்த்தியா.....பலே கில்லாடிய்யா...நீ

கோபிநாத் said...

வாங்க புலி..

\\நாகை சிவா said...
என்னய்யா என்ன நேரா கொண்டு வந்து இங்க லண்ட் பண்ண வச்சுட்டிங்க..... பதிவ படிச்சுட்டு வரேன்ய்யா..... இதே வேலையா போச்சு... நம்ம பசங்களுக்கு பதிவ படிக்கவே விட மாட்டேங்குறாங்களே....\\

வந்துவிட்டயா...என் செல்வமே....சீக்கிரம் பதிவை படிச்சி ஓடோடி வா ;-)))

கோபிநாத் said...

\\தம்பி said...
//உங்களுக்கு இவ்வளோ டேலண்ட்டா?//

கோபி நல்ல பாசக்கார கூட்டத்த கூட்டி வச்சிருக்க நீ!

எவ்வளவு செலவாச்சி இதுக்கு!\\\

எல...காசு, பணத்தை பார்த்து வர கூட்டமுன்னு நெனைச்சியா....நட்பு....நட்பு.

(மக்கா...இதுக்காக கோபப்ட்டு தம்பிய யாரும் ஒன்னும் செய்யாதிங்க....பாவம் அவன்)

Syam said...

//காசு, பணத்தை பார்த்து வர கூட்டமுன்னு நெனைச்சியா....நட்பு....நட்பு//

கோட்டரும் பிரியானியும் வாங்கி தரேன்னு சொன்னீங்க...இப்ப நட்புனு சொல்றீங்க...என்னாது இது :-)

மு.கார்த்திகேயன் said...

வர வர உன் அழும்பு தாங்க முடியலப்பா.. கூத்தடிக்கிற, எல்லோரையும் வச்சு நடக்கட்டும் நடக்கட்டும் :-)

மு.கார்த்திகேயன் said...

என்னப்பா கோபி, மூணு டிஸ்கியோட நிறுத்திட்ட.. ஒரு பத்து பதினொன்னு போட்டிருக்கலாம்.. முதல் முறை அதிக டிஸ்கி போட்ட கோபி வாழ்கன்னு, அன்னா சாலைல ஒரு கட்டவுட்டை வச்சிருக்கலாம் :-)

கோபிநாத் said...

\\தம்பி said...
இந்த வலைப்பூவுக்கு சொந்தக்காரர் திரு ராயபுரம் மைனர் கோபியை எங்கிருந்தாலும் இங்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.\\

ம்ம்ம்....அப்படியே குடைபிடிச்சிக்கிட்டு வா...ரொம்ப கரைக்டா இருக்கும் ;-)

கோபிநாத் said...

\\வெட்டிப்பயல் said...
//தம்பி said...

//ஏன் உனக்கு இந்த மாதிரி வேண்டாத வேலை...//

இல்ல வெட்டி உன்ன நெனச்சிதான் உள்குத்து வெச்சி டிஸ்கி போட்டுருக்கான் இந்த கோபி.

நல்லத சொன்னாக்கூட பொல்லாப்பா போச்சிப்பா! //

நல்லதோ கெட்டதோ அத நாங்க பார்த்துக்கறோம்... உனக்கு ஏன் இந்த நாரதர் வேலை...

சரி இன்னைல இருந்து தம்பி "வலையுலக நாரதர்" என்று அழைக்கப்படுகிறார்...\\

அப்படி சொல்லுடா என் சிங்க குட்டி ;-)))
அவனுக்கு கரைக்டான பேரு தான் வச்சிருக்க வெட்டி....

கோபிநாத் said...

வாங்க தலைவா...
\\வர வர உன் அழும்பு தாங்க முடியலப்பா.. கூத்தடிக்கிற, எல்லோரையும் வச்சு நடக்கட்டும் நடக்கட்டும் :-)\\

எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தலைவா ;-))

\\என்னப்பா கோபி, மூணு டிஸ்கியோட நிறுத்திட்ட.. ஒரு பத்து பதினொன்னு போட்டிருக்கலாம்.. முதல் முறை அதிக டிஸ்கி போட்ட கோபி வாழ்கன்னு, அன்னா சாலைல ஒரு கட்டவுட்டை வச்சிருக்கலாம் :-)\\

எனக்கு விளம்பாரம் எல்லாம் புடிக்காதுன்றது உங்களுக்கு தெரியாதா.

அபி அப்பா said...

//அபி அப்பா தங்கச்சினா நம்ம இம்சை அரசி தானே... அவுங்கள தான் நாய் கடிச்சிடுச்சா??? இல்லை அவுங்க தங்கச்சி தங்கச்சிக்காவை (மை ஃபிரெண்டை) கடிச்சிதா???

யாரப்பா??? //

என்னால பதிவும் போட முடியல, பின்னூட்டமும் போட முடியல பிளாக்கர் கடிக்குதுன்னு நானே கதறிகிட்டு இருக்கும் போது என் தங்கச்சிகளை நாய் கடிச்சிடுச்சுன்னு பதிவு போட்டு கலாய்க்கலாமா கோபிதம்பி!

அங்க என்னடான்னா கண்மணி போட்டு தாக்குறாங்க என்னய..இங்க நீனு.

இருடி 4 நாள் கழிச்சு என்னோட கச்சேரிய வச்சுக்கறேன்:-))

அதுவரை என்னா வேனுமுன்னா செஞ்சுகுங்க மக்கா, பயங்கர பவரோட வர்ரேன்:-)) அப்ப இருக்குடீ:-))

ஜி said...

அண்ணாத்தே...

இப்படி கட்ச்சிட்டு இருந்தீங்கன்னா, அப்புறம் என்னோட அடுத்தப் பதிவு, 'அண்ணாத்தைய நாய் கட்சிச்சிப்பா' தான்...

ஜி said...

கோபி,

அபிஅப்பாக்கு தமிழ்மணத்துல எக்கச்சக்க தங்கச்சி இருக்குது. அதுல யார சொல்றீங்க??

ஏதோ நம்மளால முடிஞ்சது....

ஜி said...

தம்பி எழுதியது கவிதைதான் என்று நற்சான்றிதழ் வழங்குகின்றேன்.

ஆமாம் தம்பி, எப்ப இருந்து இந்த கவிதை எழுதுற கொலவெறிலாம். உன் கவிதைக்கு நற்சான்றிதழ்லாம் வழங்கிருக்கேன்ப்பா. அடுத்தது நான் ஏதாவது கவிதை எழுதுனா, அது சூப்பர்னு ஒரு பத்து பின்னூட்டம் போடணும். ஓகேவா??

Arunkumar said...

செம ரகலை பண்ணியிருக்கீங்க...

லொல் லொல்...சி... LOL LOL :)

Arunkumar said...

//தங்கச்சிய நாய் கச்சிருச்சிபா...ரெண்டு டிஸ்கி போட்டா ராசியில்லையாம் அதுக்கு தான் இந்த டிஸ்கி.
//

இது கோட்டரு.. சி மேட்டரு :)

Arunkumar said...

//
இது மாதிரி எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க??
இன்னுமும் காலேஜி நெனப்பு போகலயா உங்களுக்கு, இல்ல இந்த பதிவெல்லாம் படிச்சி டயத்தை வேஸ்ட் பண்ணனும் அட்டனென்ஸ் மட்டும் போடறீங்களா??

அடுத்த தபா வரும்போது பதிலயாச்சும் சொல்லிட்டு போகணும்.

//

தம்பி அண்ணே , நிறைய பேரு கிளம்பியிருக்காக அதுல நானும் ஒன்னு. ஹி ஹி :)

அதாவது ஆணி புடுங்கற அவசரத்துல பெரிய பதிவ படிச்சி தமிழ் தட்டச்சுல டைப் பண்ணி கமெண்டு போட டைம் ஆகுங்குறதால attendance மட்டும் போட்டு போனேன் :) அப்பால ஒரு 6 நாளா மறந்தும் போச்சு... மன்னிச்சிப்புடுங்க சின்னப் பையன் ஏதோ தெரியாம செஞ்சிப்புட்டேன் :(

ஏதோ பதில் சொல்லிட்டேன்... பாசா ஃபெயிலா?

அப்பறம் தம்பிணே, உங்க படத்த க்ளிக்கினா மட்டும் ஏன்ணே blogger
We're sorry, but we were unable to complete your request னு திட்டுது?
அதைய என்ன பண்ணிங்க?

Ayyanar Viswanath said...

கோபி

அழகு ஆறு எழுதுங்க