"பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே...."
என்று தன்னோட இசை மூலமாக தான் ரசிகர்களுடன் இணைந்து உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்
மறந்திடா ராகம் இது தானே...."
என்று தன்னோட இசை மூலமாக தான் ரசிகர்களுடன் இணைந்து உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த, அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும்
"இசைஞானி இளையராஜா"
அவர்களின் 78வது பிறந்த நாள் இன்று.
வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்றும் வணங்குகிறேன்.!
மேலே குறிப்பிட்ட பாடலை திரு. ஹரிகரனுடன் இணைந்து தான் ரசிகர்களை பார்த்து பாடும் இசை தெய்வம்
புகைப்படம் நன்றி : திரு. Kabilansoundharajan
Photos வீடியோ Youtube
0 comments:
Post a Comment