<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-32856335</id><updated>2012-02-15T11:34:01.195+05:30</updated><category term='தொடர் விளையாட்டு'/><category term='வாழ்த்து'/><category term='பிறந்த நாள்'/><category term='ஜெயா டிவி'/><category term='32 கேள்வி பதில்'/><category term='பதிவெழுத வந்த கதை'/><category term='..::மைபிரண்டு::..'/><category term='க‌தை'/><category term='இசைஞானி'/><category term='2011'/><category term='பத்ம பூஷன்'/><category term='சரித்திரம்'/><category term='மழை...'/><category term='ஏ.ஆர்.ரகுமான்'/><category term='இளையராஜா'/><category term='சினிமா'/><category term='பிறந்தநாள்'/><category term='இசை தெய்வம்'/><title type='text'>கோபிநாத்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>55</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-5614404477644814673</id><published>2012-01-03T02:30:00.000+05:30</published><updated>2012-01-03T15:17:11.285+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2011'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசைஞானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயா டிவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை தெய்வம்'/><title type='text'>என்றென்றும் ராஜா - ஆசிர்வதிக்கப்பட்டவன்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;என்றென்றும் ராஜா - மீண்டும் இசை தெய்வம் 6 வருடங்கள் கழித்து 28 டிசம்பர் புதன் அன்று சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். நேரு உள்விளையாட்டு அரங்கில், சரியாக மேடையில், தெய்வத்தின் தரிசனத்துக்கு 20 நிமிடம் முன்னால் ஒரு ஓரமாக நிற்க இடம் கிடைத்தது; யார் செய்த புண்ணியமோ! பிரார்த்தனையோ தெரியவில்லை. பின்னால் நண்பர்கள் வருகிறார்களா இல்லையா என்பதை எல்லாம் மறந்து நான் படிக்கட்டுகளில் ஓடிக் கொண்டேயிருந்தேன்.... அந்த ஓட்டத்திற்க்கும் பதட்டத்திற்கும் கூட நம் தெய்வம் எந்த படத்திலெனும்ம் பின்னணி போட்டு வைத்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது &lt;b&gt;நம்ம ஹாய் செல்லம் - பிரகாஷ் ராஜ் ;-) &lt;/b&gt;கூடுதல் போனஸ் - சும்மா பின்னிடுச்சில்ல ;-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-3tQ8__N5KZY/TwH6gfZhWMI/AAAAAAAAC8c/K_7JK0B3oHc/s1600/14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="227" src="http://4.bp.blogspot.com/-3tQ8__N5KZY/TwH6gfZhWMI/AAAAAAAAC8c/K_7JK0B3oHc/s400/14.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இசை தெய்வத்தைப் பற்றி ஒரு வீடியோ முடிந்தவுடன்.. கதவுகள் திறந்தவுடன்... அரங்கத்தில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களின் உணர்ச்சி வெள்ளத்தில், &amp;nbsp;கைத்தட்டலில் அரங்கமே குலுங்க... ஒரே ஜெப மொழியாக இசை தெய்வத்தை அழைக்க... &lt;b&gt;அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் பலகோடி ஆத்மாக்களை தன் இசையால் ஆசிர்வதித்துக் கொண்டு இருக்கும் இசை தெய்வம் ஒரு வெள்ளை தீபம் நடந்து வருவது போல வந்து அனைவரையும் வணங்கியது.. ஆசிர்வதித்தது.... வந்திருந்த 7000+++ ரசிகர்களில் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவனானேன்.&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"என் நண்பனே!!! இங்கே வா.." என அழைத்தவுடன், அவருடைய நண்பன் ஆர்மோனியப் பெட்டி மேடைக்கு கொண்டுவரப்பட்டது. "நீங்க எல்லாம் உட்கார்ந்துக்கிட்டு இருக்கீங்க. ஆனால் நான் நின்னுக்கிட்டு இருக்கேன். நான் இங்கே நிற்பது போல உங்க மனசிலும் எப்போதும் என்னோட இசை நிற்கிறது. அதுவே எனக்கு போதும்" என்று சொல்லிவிட்டு நேரடியாகவே ’ஜனனி ஜனனி’யில் அனைவரையும் உருக்கிவிட்டார். அதில் ஒரு சிறப்பு உண்டு - அதை சின்னத்திரையில் காண்க ! (இந்த மாதிரி நிறைய சின்னத்திரையில் காண்க வரும்.)&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மாக்கள்தான் தாலாட்டு பாடுவாங்க.... ஆனால் நம்ம ராஜா சார் பல அம்மாக்களுக்கே தாலாட்டு பாடியிருக்கிறார் அதனால் முதல்ல அம்மா பாட்டு" என்று பிரகாஷ் சொல்ல. படம் மன்னன் - பாடல் - அம்மா என்று அழைக்காத... திரைப்படத்தில் பாடியவரே பாடினார் ! ஆனால் 100% சரியாக பாடினாரா என்பது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தப் பாடலும் அம்மாப்பாடல்தான் - விட்டால் முழு நிகழ்விலும் அம்மாப்பாடல்களே பாடியிருக்கலாம் அத்தனைப் பாடல்கள் இருக்கிறது! இருந்தாலும் பாலு சாருக்கும் ஒரு அம்மா பாட்டு - படம் - தூங்காதே தம்பி தூங்காதே - பாடல் - நானாக நானில்லை - திரைப்படத்தில் பாடியவரே பாடினர் - இசைத்தாயிடம் வரம் பெற்ற குழந்தைகளில் இவரும் ஒருவர்! என்ன குரல்!! 100+++% அப்படி ஒரு சுத்தம்!!!&lt;br /&gt;&lt;br /&gt;"சிம்ஃபொனி என்றால் என்ன சார்" அப்படின்னு பிரகாஷ் கேட்க.... அதை சொல்வதை விட செய்துவிடுகிறேன் என்று ஒரு சிறு சிம்ஃபொனி இசை வாசிக்கப்பட்டது. இசை தெய்வம் அந்த இசைப் பற்றி இப்படிச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிம்ஃபொனி என்பது ஒரே நேரத்தில் 5 கவிஞர்கள் கவிதை சொல்வது போல" என்று சொல்லிவிட்டு அந்த இசையின் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியாக வாசிக்கச் சொல்லி மீண்டும் தனித்தனியாக வாசித்த இசைகள் அனைத்தும் ஒன்றாக இணையும் போது எப்படி வருகிறது என்று இசைத்து காட்டினார்கள். மிகவும் அற்புதமான ஒன்று ! இந்த இசை இசைத்து கொண்டு இருக்கும் போது தெய்வம் மைக்கை கையில் எடுத்தது ஏதோ பேசப் போகிறார் என்று நினைத்தோம்...ஆனால் அவர் குரலில் மென்மையாக &lt;b&gt;”இதயம்ம்ம்ம்ம்ம் போகுதே.....” என்று பாட ஆரம்பித்தார்.&lt;/b&gt;....அனைத்து ரசிகர்களின் இதயமும் அவர் பின்னால் போய்க்கொண்டு இருந்தது. இந்த பாடலுக்கு இப்படி ஒரு சிம்ஃபொனி இசையை கொடுத்து அசத்திவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-aFwmBEfh82Y/TwH6tPwmz7I/AAAAAAAAC8o/a-W1mvCqNtE/s1600/ilayaraja020112_64.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="265" src="http://1.bp.blogspot.com/-aFwmBEfh82Y/TwH6tPwmz7I/AAAAAAAAC8o/a-W1mvCqNtE/s400/ilayaraja020112_64.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்ட போது ’ஆகா ஏதோ பேச போறாரா’ன்னு நினைத்தோம்.. ஆனால் அவரோ ’சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று ராஜாவைப் பார்த்துப் பாட ஆரம்பித்தார். என்ன ஒரு குரல் அது....மனுஷன் எங்கும் பிசகாமல் அப்படி பாடி முடித்தார். நன்றி சார் ;-)&lt;br /&gt;&lt;br /&gt;’பருவமே...’ பாடலில் வரும் ஷூ ஒசை எப்படி கொண்டு வந்தார்கள் என்பதை இசை தெய்வம் சொன்னார். அந்த ஷூ இசை எப்படி வாசித்தார்கள் என்பதை சின்னத்திரையில் காண்க !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இசை தெய்வம் முதலில் எழுதிய பாடல் - அவருக்கு அவரே எழுதிய பாடல் போன்ற ஒரு பாடல் - எனக்கு என்றென்றும் பிடித்தப் பாடல் இதயக்கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடல் - தெய்வத்தின் குரலில் அதுவும் நேரடியாகக் கேட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசைஞானி நிகழ்ச்சி நடக்கிறது, இந்த நேரம் பார்த்து இந்தாளு ஊரில் இல்லையேவென வருத்தப்பட்ட நெஞ்சங்களுக்கு இடையே திடீரென்று திரையில் தோன்றியது அந்த உருவம். இசை தெய்வத்தின் பலகோடி ரசிகர்களின் குரலாக ஒளி, ஒலியுடன் திரையில் தோன்றியது. ஒளியும் ஒலியும் அவர் பார்த்துக்கொள்ள அதற்கு உயிரை இங்கோ நாங்கள் கொடுத்துக் கொண்டு இருந்தோம். மேடையில் பேசிய கலைஞன், விஐபி, சகஞானி &lt;b&gt;நம்ம கலைஞானி&lt;/b&gt; மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஹேராம் என்றதும் அதிர்ந்தது அரங்கம் - அந்த பாடல் பாடிக்கொண்டு இருக்கும்போதே நடுவில் நின்று கொண்டு இருந்த இசைஞானியை காணவில்லை எங்கே என்று தேடினால் அவர் அவரோட வேலையை செய்ய போயிட்டார். அவர் என்ன செய்தாலும் நமக்கு அது விருந்து தான்...... ’நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ பாடலில் வரும் அந்த பியனோ இசைக்கு மேடையில் இசைஞானியே பியனோ வாசித்தார். ரசிகர்களின் உற்சாகத்தைச் சொல்ல வார்த்தை இல்லை! பாடகர் ஹரிஹரன் சிறு சொதப்பல்கள் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் இனிய பொன் நிலவே - அந்த வெள்ளை நிலவு கூட வானத்தில் இருந்து இறங்கி வந்து கேட்டுக் கொண்டு இருக்கும் அந்த அளவுக்கு பின்னி எடுத்துடார் ஜேசுதாஸ்!&lt;br /&gt;&lt;br /&gt;என் இனிய பொன் நிலவில் அசத்தியவர் பூவே செம்பூவே’வில் சின்ன இடத்தில் இசை முடியும் முன்பாகவே பாடிவிட்டார். விடுவோமா நாங்க.... உடனே கொடுத்தும்ல்ல குரலை..... அவ்வளவுதான் டக்கென்று ஜேசுதாஸ் கையைப் பிடித்த இசைஞானி இருங்கண்ணே’வென்று சொல்ல மீண்டும் இசை வாசிக்கப்பட்டது.. ஆனால் மீண்டும் ஜேசுசார் அதே தவறை செய்தார்..... ரசிகனே இவ்வளவு துல்லியமாகக் கவனிக்கும்பொழுது விடுவாரா நம் படைப்பாளி.... மீண்டும் வாசிக்கச் சொன்னார்.. வாசித்தார்கள்.. மீண்டும் பிழை.... அப்பொழுதுதான் ஜேசுசாருக்கு தான் செய்த தவறு புரிந்தது. அம்முறையில் சரியாக பாடியும் முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மேடையை விட்டு ஜேசுசார் நகரவில்லை. "தவறு என்னோடதா இல்லை அவர்களோடதா (ஆர்கெஸ்ட்ரா)” என்றார். "உங்களோடதுதான்" என்றதும் ”அப்படின்னா எனக்காக மீண்டும் வாசிங்க.. நான் பாடிடறேன்” என்றார். மீண்டும் அதே ஆர்ப்பரிக்கும் இசையுடன் மிக மிக மிக சரியாக வாசித்தனர் ஆர்கெஸ்ட்ராவினர். மிக அற்புதமாக பாடி முடித்தார் ஜேசுசார். முடித்தவுடன் "சரியாக வரும் வரை எத்தனை டேக் வேணும்ன்னாலும் போவோம் நாங்க” என்றார். இதன் மூலமாய் மூன்று முறை அந்தப் பின்னணி இசையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது! - உண்மையில் மனதாற வாசித்தவர்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் சொன்னாலும் தகும். வரம் பெற்றவர்கள்! என்ன ஒரு துல்லியம்! நிறுத்து என்றால் நிறுத்தினார்கள்.. வாசி என்றால் மிக மிக மிக சரியாக விட்ட இடத்தில் இருந்து அவர்கள் செய்து காட்டிய மாயம் இருக்கிறதே யப்பா....!! என்ன செய்வது வாத்தியார் அப்படி! வரம் பெற்றவர்கள் இசைக்கலைஞர்கள் மாத்திரமில்லை.. அந்த இசைக்கருவிகளும்தான்.. வயலின் இருக்கிறதே.... விடுங்க.. பாருங்க... ! தயவு செய்து &amp;nbsp;ஜெயா டிவி இதை எடிட் செய்யாமல் ஒளிபரப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;’ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்தப் பாடல் மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;’நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’யில் சரியாகப் பாடாத ஹரி, ’என்மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே’ பாடலில் 200% மிக அற்புதமாகப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;’மடை திறந்து... தாவும் நதியலை’ - ஆர்கெஸ்ட்ராவும் + பாலு சாரும் கூட்டணியிட்டு ஒருவரையொருவர் மிஞ்சினார்கள்! ரசிகர்களை எவ்வளவு உற்சாகத்துக்கு கொண்டு போக முடியுமோ அந்த அளவுக்கு கொண்டுபோனது இந்தப் பாடல். சினிமா வசனம் போல, ”சும்மாவே ஆடுவோம்.. இதுல கால்ல சலங்கையும் கட்டிவிட்டது” இந்தப் பாடல். அதுவும் அதில் வரும் வரிகள்.... சொல்லவா வேண்டும் ஒவ்வொரு ராஜா ரசிகனும் கொண்டாடிய பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியில் இருந்து வந்த பால்கி, இசை தெய்வத்தோட பின்னணி இசை பற்றி ஒரு தொகுப்புடன் சொன்னார். சின்னத்திரையில் போடும் போது கண்டிப்பாக பாருங்கள். ஏன் பின்னணி இசைக்கு இசைஞானி தான் சரி என்று உருகி உருகி பேசுகிறார்கள் என்பது இதுவரை புரியாதவர்களுக்குக் கூட புரிந்தாலும் புரியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகர்சாமியின் குதிரை படத்தின் பின்னணி இசை வாசிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"சார் இப்போ உங்க செல்லம்" என்றவுடன் - இசைஞானி "இளையராஜாவோட இளையராஜாவா" என்று செல்லமாக அழைத்தவுடன், ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் ஆகா இந்த குட்டி சாத்தான் ஏதாச்சும் சித்து வேற செய்யுமோவென பயமும் வந்தது. நல்லவேளையாக பாடிய 2 பாடல்களும் எந்த வித சொதப்பலும் இல்லாமல் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ மேகம் ஏதோ தாகம் - இளம் பாடகர் கார்த்திக் மிக அற்புதமாக பாடினார். அதே போல ஸ்ரீராம் பார்த்தசாரதியும் இளம் காற்று வீசுதே பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-0SoeGyaGCyc/TwH63K20mTI/AAAAAAAAC80/Yw46T05a8d4/s1600/ilayaraja020112_87.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="265" src="http://2.bp.blogspot.com/-0SoeGyaGCyc/TwH63K20mTI/AAAAAAAAC80/Yw46T05a8d4/s400/ilayaraja020112_87.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஜேசுதாஸ் + பாலு சார் இருவரும் அதுவும் கூடவே இசைஞானி இப்படி ஒரு கூட்டணி இருக்கும் போது அந்த பாடல் பாடாமல் இருப்பார்களா! காட்டுக்குயிலு - இருவரும் மிக மிக அற்புதமான பாடினார்கள். ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் பதிவின் போது நடந்த சம்பவங்களை ஜேசுசாரும் இசைஞானியும் பகிர்ந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியின் நிறைவாக பூங்காற்று புதிதானது, கேளடி கண்மணி பாடகன் சங்கதி, யார் தூரிகை என்ற பாடல்களில் சிலவரிகள் பாடினார்கள். வாசித்த அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்தோம். கூடவே கிட்டார் இசைக்கலைஞர் (சரியாக அவர் பெயர் நினைவில்லை) பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் இசைஞானி நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் பகிர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியின் நிறைவாக புத்தாண்டை முன்னிட்டு &lt;b&gt;அன்றும் இன்றும் என்றும் என்றொன்றும் "தமிழனின் புத்தாண்டு பாடல்" &lt;/b&gt;பாடினார்கள். சும்மாவே பாலு சார் அசத்துவார். இந்தப் பாடலுக்கு சொல்லவா வேண்டும். மனுஷன் அணு அணுவாக பாடி பின்னிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் சோகம் என்னோடு தான் என்ற வரிகளுக்கு முழு அர்த்தமாக நின்றார் இசைஞானி. எந்த ஒரு நிலையிலும் ஒரு சின்ன அசைவிலும் கூட தன் மனத்தில் உள்ள வலியையோ இல்லை வருத்தத்தையோ ஒரு துளி கூட காட்டிக்கொள்ளாமல். எங்கிருந்தோ எப்படி எல்லாமோ பல வலிகளை கடந்து சுமந்து வந்திருக்கும் ரசிகனுக்கு என்ன தேவையோ அவன் எதை எதிர்பார்த்து வந்திருப்பான் என்பதை உணர்ந்து அதை முழு தரத்துடன் கொடுப்பதில் என்றென்றும் ராஜா எங்கள் இசை தெய்வம் என்பதை மீண்டும் மீண்டும் உரக்க சொல்லிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியே !&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருந்த அனைத்து ரசிகர்களையும் பார்த்து ”சரி பார்ப்போம் வருகிறேன்" என்று கையை அசைத்து அந்த வெள்ளை தீபம் நகர்கிறது. மீண்டும் தாயின் கருவறைக்குச் சென்று அந்த அமைதியையும் பாதுகாப்பையும், கதகதப்பையும் கிடைக்கப்பெற்ற எந்த மனுஷனாவது போதும் என்று சொல்லிவிட்டு விலகுவானா! அப்படியொரு சூழ்நிலையில் இருந்த பல ஆயிரம் ரசிகர்களை நகர்த்தினார் இசை தெய்வம்.&amp;nbsp;&lt;b&gt;அங்கு வந்திருந்த பல ஆயிரம் ரசிகர்களுக்கு இதுவும் ஒரு இசை தெய்வத்தின் இசை இரவு மட்டுமே ! மற்றபடி என்றென்றும் இசை தெய்வத்தின் ரசிகர்களின் வாழ்க்கையில் எல்லா இரவுகளும் இசைஞானியுடன் தான் !&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியை நடத்திய இயக்குனர் சுபாஸ்ரீ தணிகாசலம் தனது Facebookயில் இப்படி சொல்லியிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana, sans-serif;"&gt;"oru aindhadi vaamanan netru isaiyaal ulagai alandhaar!! avar pidiththa kudaiyil oru kambiyaai naan... 45 days of practice, 5 hours of ecstasy ...15 years of media and music reality shows has culminated to the best moment of my life. i have to re post my previous message as i am speechless &lt;b&gt;&lt;u&gt;"MUSIC IS MY RELIGION and ILAYARAJA IS GOD"&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாடல்கள் தொகுப்பு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) ஜனனி ஜனனி - இசைஞானி&lt;br /&gt;2) அம்மா என்றழைக்காத - ஜேசுதாஸ்&lt;br /&gt;3) நானாக நான் இல்லை தாயே - பாலு&lt;br /&gt;4) இதயம் போகுதே - சிம்ஃபொனி ஸ்பெசல்&lt;br /&gt;5) பருவமே - சித்ரா - பாலு&lt;br /&gt;6) இதயம் ஒரு கோவில் - இசை தெய்வம்&lt;br /&gt;7) நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி - ஹரிஹரன்&lt;br /&gt;8) என் இனிய பொன் நிலவே - ஜேசுதாஸ்&lt;br /&gt;9) கண்மணியே காதல் கற்பனை என்பது - பாலு&lt;br /&gt;10) ஆயிரம் மலர்களே மலருங்கள்&lt;br /&gt;11) புத்தம் புது காலை - சித்ரா&lt;br /&gt;12) சின்னக்கண்ணன் அழைக்கிறான் - பாலமுரளி கிருஷ்ணா&lt;br /&gt;13) விழியிலே மலர்ந்தது - பாலு&lt;br /&gt;14) பூவே செம்பூவே - ஜேசுதாஸ்&lt;br /&gt;15) ஒரு ஜீவன் அழைத்தது - இசைஞானி, சித்ரா&lt;br /&gt;16) ஏதோ மேகம் ஏதோ தாகம் - கார்த்திக்&lt;br /&gt;17) மடை திறந்து - பாலு&lt;br /&gt;18) ஒரு ராகம் பாடலோடு - ஜேசுதாஸ்&lt;br /&gt;19) சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் - ஹரிசரண்&lt;br /&gt;20) நான் தேடும் செவ்வந்தி பூவிது&lt;br /&gt;21) கும் சும் கும் - பா படம் - பவதாரணி&lt;br /&gt;22) ஆயிரம் தாமரை மொட்டுக்களே - பாலு&lt;br /&gt;23) பூங்கதவே தாழ் திறவாய் - தீபன் சக்கரவத்தி - உமா ரமணன்&lt;br /&gt;24) சுந்தரி கண்ணால் ஒரு செய்தி - பாலு, சித்ரா&lt;br /&gt;25) இளங்காத்து வீசுதே - ஸ்ரீராம் பார்த்தசாரதி&lt;br /&gt;26) என்மனவானில் சிறகை விரிக்கும் - ஹரிகரன்&lt;br /&gt;27) ராஜா கைய வச்ச - யுவன்&lt;br /&gt;28) நினைவோ ஒரு பறவை - யுவன்&lt;br /&gt;29) இது ஒரு நிலாக்காலம் - ரீட்டா&lt;br /&gt;30) வச்ச பார்வை தப்பாதடி - ஜேசுதாஸ்&lt;br /&gt;31) காட்டு குயிலு - ஜேசுதாஸ், பாலு&lt;br /&gt;32) கண்ணன் ஒரு கைக்குழந்தை - ஜேசுதாஸ்&lt;br /&gt;33) இளமை இதே இதே - பாலு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LJoeJrocbGE/TwH7ZkAsCzI/AAAAAAAAC9A/SeCNKdagTxw/s1600/ilayaraja020112_83.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="265" src="http://3.bp.blogspot.com/-LJoeJrocbGE/TwH7ZkAsCzI/AAAAAAAAC9A/SeCNKdagTxw/s400/ilayaraja020112_83.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;b&gt;எல்லாவற்றையும் வார்த்தையில் பகிர்ந்து விட்டால் உணர்வதற்க்கு !? என்னால் வார்த்தையில் பகிந்துக்கொள்ள முடிந்ததை&amp;nbsp;பகிர்ந்து இருக்கிறேன். பொங்கல் அன்று மீதியை அனைவரும் முடிந்தால் உணருங்கள் !&amp;nbsp;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-5614404477644814673?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/5614404477644814673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=5614404477644814673' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/5614404477644814673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/5614404477644814673'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2012/01/blog-post.html' title='என்றென்றும் ராஜா - ஆசிர்வதிக்கப்பட்டவன்'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3tQ8__N5KZY/TwH6gfZhWMI/AAAAAAAAC8c/K_7JK0B3oHc/s72-c/14.jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-734764992850709702</id><published>2011-06-02T08:32:00.003+05:30</published><updated>2011-06-02T09:38:49.840+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்த நாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசைஞானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை தெய்வம்'/><title type='text'>இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)</title><content type='html'>&lt;div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(51, 51, 51); font-family: Verdana, Arial, sans-serif; line-height: 16px; font-size: small; "&gt;சமீபத்தில் தல &lt;a href="http://enularalkal.blogspot.com/2011/06/01-06-2011.html"&gt;வந்தியத்தேவன்&lt;/a&gt; அவர்கள் பதிவில் &lt;b&gt;இசை தெய்வத்தை பற்றி ஒரு பக்தன் இப்படி கூறிப்பிட்டுயிருக்கிறார்&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; color: rgb(51, 51, 51); font-size: 13px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 16px; line-height: 20px; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"&gt;"&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 16px; "&gt;கடவுள் மனிதர்களை படைத்தான்,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; color: rgb(51, 51, 51); margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 16px; "&gt;&lt;b&gt;மனிதன் இசையைப் படைத்தான், &lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;இசை இளையராஜாவை&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"&gt;ப் படித்தது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b style="color: rgb(51, 51, 51); "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 16px; "&gt;(யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; font-size: small; "&gt;&lt;b&gt;இன்றும், என்றும், இசை என்ற ஒன்று இந்த உலகத்தில் ஒலித்துக் கொண்டு இருக்கும் வரையில் இதுபோல் எங்கேனும் ஒரு பக்தன் இசை தெய்வத்தை பற்றி சொல்லிக்கொண்டு தான்  இருப்பான்/இருப்போம்/&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; font-size: small; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: normal; "&gt;&lt;b&gt;இருப்பேன்...&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; font-size: small; "&gt;&lt;b&gt;.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; font-size: small; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; font-size: small; "&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-KgQ6FHyln7I/TeaCbsWT_8I/AAAAAAAACNg/Chy-KI_RlBs/s1600/IR_God_3.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img src="http://2.bp.blogspot.com/-KgQ6FHyln7I/TeaCbsWT_8I/AAAAAAAACNg/Chy-KI_RlBs/s400/IR_God_3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5613317397836726210" style="cursor: pointer; width: 273px; height: 400px; " /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; color: rgb(51, 51, 51); margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px; line-height: 16px; "&gt;&lt;strong&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இசை தெய்வம் "இசைஞானி இளையராஜா"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt; அவர்களின் 68வது பிறந்த நாள் இன்று.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; color: rgb(51, 51, 51); font-size: 13px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); "&gt;வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்று&lt;/span&gt;ம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium; "&gt;&lt;span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); line-height: normal; border-collapse: collapse; font-family: arial, sans-serif; font-size: 13px; "&gt;வணங்குகிறேன்.&lt;/span&gt;!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; color: rgb(51, 51, 51); font-size: 13px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; color: rgb(51, 51, 51); font-size: 13px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;இம்புட்டு தூரம்....அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்தவுங்களுக்கும் வாழ்த்து சொல்ல வரவுங்களுக்கும் இதோ நம்ம இசை தெய்வத்தோட அவரோட குரலில் பாடிய சில அருமையான பாடல்கள்;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; color: rgb(51, 51, 51); font-size: 13px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: small; "&gt;&lt;b&gt;ஜனனி ஜனனி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/cf-dc-OHfzk" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="font-family: Verdana, Arial, sans-serif; font-size: 13px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; line-height: 1.3em; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; line-height: normal; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; "&gt;&lt;b&gt;ஆலோலம் பாடி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;&lt;iframe width="560" height="349" src="http://www.youtube.com/embed/HF63ujCNsMQ" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; line-height: 16px; font-size: small; "&gt;&lt;b&gt;பூம்பாறையில் பொட்டு வச்ச&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/xT-gbZ9hyl8" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; line-height: 16px; font-size: small; "&gt;&lt;b&gt;மெட்டி ஒலி காற்றோடு&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/BYNPbDE3330" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"  &gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: fixed-width, monospace; font-size: 12px; font-weight: normal; line-height: normal; "&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"   &gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: fixed-width, monospace; font-size: 12px; line-height: normal; "&gt;தேடியது கிடைச்சாலே சந்தோசப்படும் மனசு&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/-KRJHp-380g" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, sans-serif; line-height: 16px; font-size: small; " &gt;&lt;b&gt;குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px;"&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/SpnEtxCm240" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; font-family: arial, sans-serif; "&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 15px; font-family: arial, sans-serif; "  &gt;&lt;b&gt;ஸ்பெசல் ;- தெண்பாண்டி சீமையிலே&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span"&gt;&lt;iframe width="425" height="349" src="http://www.youtube.com/embed/S39UMV0_KO0" frameborder="0" allowfullscreen=""&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: rgb(0, 0, 0); font-family: Georgia, serif; line-height: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0.75em; margin-left: 0px; text-align: center; "&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;b&gt;சரியாக 3.30 முதல் 4.50 வரை எந்தவித இசை ஒலியும் இல்லமால் தெய்வத்தின் குரல் மட்டுமே ஒலிக்கும்.&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-734764992850709702?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/734764992850709702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=734764992850709702' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/734764992850709702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/734764992850709702'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2011/06/blog-post.html' title='இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-KgQ6FHyln7I/TeaCbsWT_8I/AAAAAAAACNg/Chy-KI_RlBs/s72-c/IR_God_3.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-2638695671978641833</id><published>2010-06-02T07:41:00.005+05:30</published><updated>2010-06-02T16:13:45.763+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்த நாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசைஞானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/TAUAY_W722I/AAAAAAAABoo/oaIS2n5zLVo/s1600/IR_2010.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 278px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/TAUAY_W722I/AAAAAAAABoo/oaIS2n5zLVo/s400/IR_2010.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5477784951090568034" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இசை மூலமாக உலக மக்கள் அனைவரின் மனதிலும் நிங்காத இடம் பிடித்த அதுவும் என்றும் எப்போதும் &lt;/span&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;"ராஜா"&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;வாக இடம் பிடித்திருக்கும் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;strong&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;strong&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;நம்ம "இசைஞானி இளையராஜா"&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt; அவர்களின் 67வது பிறந்த நாள் இன்று.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span" style=" line-height: 16px;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;span class="Apple-style-span"  style="color:#000000;"&gt;வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை என்றென்று&lt;/span&gt;ம்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt; &lt;span class="Apple-style-span"   style="color: rgb(0, 0, 0);   line-height: normal; border-collapse: collapse; font-family:arial, sans-serif;font-size:13px;"&gt;வணங்குகிறேன்.&lt;/span&gt;!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"    style="font-family:Verdana, Arial, sans-serif;font-size:100%;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" line-height: 16px;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"    style="font-family:Verdana, Arial, sans-serif;font-size:100%;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" line-height: 16px;font-size:13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style=" line-height: 16px;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style=" line-height: 16px;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;இம்புட்டு தூரம்....அதுவும் ரொம்ப நாள் கழிச்சி வந்தவுங்களுக்கும் வாழ்த்து சொல்ல வரவுங்களுக்கும் இதோ நம்ம இசை தெய்வத்தோட சூப்பர் பாடல்கள்;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span" style=" line-height: 16px;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style=" line-height: 16px;"&gt;&lt;span class="Apple-style-span"  style=" line-height: 18px;  font-family:Verdana, Arial, san-serif;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=_EDUdaADcbk"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;பாட்டாலே புத்தி சொன்னார்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"    style="font-family:Verdana, Arial, sans-serif;font-size:100%;color:#333333;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-size:-webkit-xxx-large;"&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/_EDUdaADcbk&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/_EDUdaADcbk&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px;  font-size:-webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px;  font-size:-webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px;  font-size:-webkit-xxx-large;"&gt;&lt;a href="http://www.youtube.com/watch?v=oKax9uUWIiY"&gt;நலம் வாழ...&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px;  font-size:-webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:Verdana, Arial, sans-serif;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 16px; "&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;ராஜாவின் பிறந்த நாள் அன்று தான் இந்த பாடல் கவிஞர் வாலி அவர்களால் எழுதியது என்று ஒரு செய்தி உண்டு. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-size:-webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-size:-webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span"   style="font-family:Verdana, Arial, sans-serif;color:#333333;"&gt;&lt;span class="Apple-style-span"  style="line-height: 16px; font-size:-webkit-xxx-large;"&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/oKax9uUWIiY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/oKax9uUWIiY&amp;amp;hl=en_US&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-2638695671978641833?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/2638695671978641833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=2638695671978641833' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2638695671978641833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2638695671978641833'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2010/06/blog-post.html' title='இசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/TAUAY_W722I/AAAAAAAABoo/oaIS2n5zLVo/s72-c/IR_2010.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-693774501525448742</id><published>2010-01-26T11:31:00.013+05:30</published><updated>2010-01-26T12:23:56.386+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசைஞானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்ம பூஷன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏ.ஆர்.ரகுமான்'/><title type='text'>பத்மபூஷன் இசைஞானி இளையராஜா</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#000099;"&gt;குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பத்மபூஷன் விருது இசைஞானி இளையாராஜாவுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;தேர்வு செய்யப்பட்டுள்ளது.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/S16OUOzERJI/AAAAAAAABj4/xBgTualY2bE/s1600-h/musicgod_IR.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5430934678876210322" style="WIDTH: 228px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/S16OUOzERJI/AAAAAAAABj4/xBgTualY2bE/s320/musicgod_IR.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;br /&gt;அளவில்லா மகிழ்ச்சியுடன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இசை தெய்வத்தை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ;)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/S16OyyibvSI/AAAAAAAABkA/WeNHA24OXoo/s1600-h/ar_rahman.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5430935203866197282" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 319px" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/S16OyyibvSI/AAAAAAAABkA/WeNHA24OXoo/s320/ar_rahman.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;span style="color:#000099;"&gt;பத்மபூஷன் விருது&lt;/span&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color:#000099;"&gt;அவர்களுக்கும்&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசைபுயலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-693774501525448742?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/693774501525448742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=693774501525448742' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/693774501525448742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/693774501525448742'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2010/01/blog-post.html' title='பத்மபூஷன் இசைஞானி இளையராஜா'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/S16OUOzERJI/AAAAAAAABj4/xBgTualY2bE/s72-c/musicgod_IR.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-7209091493664582930</id><published>2009-10-07T03:38:00.000+05:30</published><updated>2009-10-07T08:37:03.786+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் விளையாட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவெழுத வந்த கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரித்திரம்'/><title type='text'>சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5389608611758707314" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 220px" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/Ssu8eh5DknI/AAAAAAAABUE/t6CEHGS0fd4/s320/St.jpg" border="0" /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு ஆங்கிலத்தில் பிடித்த வார்த்தை எதுன்னு கேட்டா BUSYன்னு சொல்லுவான். கலர்ல பிடித்த கலர் எதுன்னு கேட்டா இப்போதைக்கு சிகப்புன்னு சொல்லுவான். ஏன்னா அதைத்தான் gtalk வச்சிருக்கான் இந்தப் பாவிப்பய. இவனுக்கு பதிலா நான் பதிவு எழுத வந்திருக்கேன். நான் யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாலும் கடைசியில சொல்லியிருப்பான். இப்படி ஆணி ஆணின்னு ஆணிகளுக்கு நடுவில் வாழ்க்கையை அப்பப்போ கொஞ்சம் வாழ்ந்துக்கிட்டு இருக்குறவனை ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்காங்க &lt;a href="http://snegethyj.blogspot.com/"&gt;தோழி சினேகிதி&lt;/a&gt; அவர்கள். (அது ஆரம்பிச்சி பதிவுலகலத்துல பாதிக்கு மேல போட்டுட்டாங்க) ஏற்கனவே தொடர் பதிவுகள், விருது பதிவுகள் வரிசையாக இருக்கு. &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இவனுக்கு விருது கொடுத்த அனைவருக்கும் ஒரு மிக பெரிய நன்றி ! ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://snegethyj.blogspot.com/2009/09/blog-post.html"&gt;பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டில், &lt;/a&gt;இவன் பதிவுலகத்தில் பதிவு எழுத வந்த கதையை சொல்லிப் பதிவு போட வேண்டும் - இதுதான் சினேகிதியின் விளையாட்டு. இவனோட சொந்தக்கதை சோகக்கதையாக இருந்தாலும் பதிவுலகத்தில் பதிவெழுத வந்த கதை கேட்கும் கதையாக இருக்கக்கூடும் என்று எண்ணியதால் என்னை இந்த பதிவு போட சொன்னான். (ம்ம் குட் குட் கொடுத்த காசுக்கு நல்லா கூவுற ராசா! வெளங்கிடுவ நீ ;)&lt;br /&gt;&lt;br /&gt;இவன் தமிழில் எழுதப் பயன்படுத்தும் கலப்பை Tamil99. தமிழில் டைப் செய்யனும் என்றால் அதுக்கு தமிழ் டைப்பிங் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவன். இந்த ஈ கலப்பையை பிடிக்கத் தெரிஞ்சவுடன்தான் அட இதுக்கு டைப்பிங் எல்லாம் தெரிய வேண்டிய ஆவசியம் இல்லைன்னு தெரிஞ்சுச்சு இவனுக்கு. கலப்பையை ஓட்டக் கத்துக்கிட்ட உடன் தமிழில் ஒரு அறிமுகப்பதிவு போட்டுட்டான். அன்னிக்கு ஆரம்பிச்சது இவன் பதிவுலக சரித்திர வாழ்க்கை. இன்னும் பின்னூட்டங்களோட போயிக்கிட்டு இருக்கு. இந்த கலப்பையை பிடிக்க கத்துக் கொடுத்தவர் யார் தெரியுமா? சொல்றேன் அதுக்கு தானே என்னை அனுப்பியிருக்கான். ஆனா கதை சொல்லும் போது எல்லோரும் ’ம்... ம்....’ சொல்லனும். கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;2005ம் வருஷம் ஒரு நாள் ராத்திரி வழக்கம் போல இவன் ஆணி பிடிங்குற மாதிரி நடிச்சிக்கிட்டு இந்தப் பதிவை தொடங்கினான். எதுக்குத் தொடங்கினான்? ஏன் தொடங்கினான் என்ற கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் தனிமை. உள்ளூர்ல ஆணிகள் பிடுங்கி சலித்ததால் வெளிநாட்டு ஆணிகளை பிடுங்கலாமுன்னு மூட்டை கட்டிக்கொண்டு ஷார்ஜா வந்த சமயம். ஒரு மாதம் பகல், ஒரு மாதம் ராத்திரின்னு ஆணி பிடுங்கும் நேரம் கொடுத்தாங்க இவுங்க நிறுவனம். (இப்போது 2 வாரமாக மாத்திட்டாங்க!) பகல் பொழுதுகளில் ஆணி பிடுங்குவதில் நேரம் போவது தெரியாது. அந்த அளவுக்கு மக்கள் சூழ்ந்த நிலையில் இருப்பார்கள். ஆனால் அதே ஆணியை ராத்திரியில பிடுங்க மிகவும் கஷ்டமாக இருக்கும். தனிமை அதிகமாக இருக்கும். தனிமையில் என்ன செய்வான்! பாவம்!! எம்புட்டு நேரம் தான் ஆணிகள் கூடவே பேச முடியும். அதனால இணையத்தில் சுத்தத் தொடங்கினான். அப்படி சுத்த இவன் எடுத்த டிக்கெட்டின் பெயர் &lt;strong&gt;இளையராஜா&lt;/strong&gt;. அந்த டிக்கெட் மூலமாக இன்று வரை இவன் பயணம் போய்க் கொண்டே இருக்கிறது. அது வேற கதை. அந்த டிக்கெட்டுல இவனைக் கொண்டு போயி விட்ட இடம் &lt;a href="http://isai-alias-raja.blogspot.com/"&gt;CSR &lt;/a&gt;அவர்கள் எழுதிய &lt;strong&gt;As we Feel Raaja&lt;/strong&gt; ஆங்கில வலைப்பக்கம். அந்த பக்கத்தை படித்த முடித்த பிறகு இப்படி ஓசியில் படம் எல்லாம் போட்டு ஒருத்தர் சொல்றதை வந்து படிச்சிட்டு அதுக்கு மத்தவங்களும் கருத்தை சொல்லிட்டு போறாங்களே! இது சூப்பர் டைம் பாஸ் போல இருக்கேன்னு நினைச்சிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைச்சிட்டான்ல! அப்புறம் என்ன நமக்கு சனி தான். உடனே இவனுக்கும் ஒரு இடம் வேணுமுங்கன்னு Bloggerல சொல்லி ஒரு இடத்தை பிடித்து வச்சிக்கிட்டான். சரி இடம் ரெடி என்ன எழுதுறது? கேள்விக்கு பதிலாக கேள்வியே எழுதி வச்சவன் இவன். என்னாத்த எழுதறதுன்னு யோசிச்சே கொஞ்ச நாள் காத்துவாங்கவிட்டுட்டான். சரி முதல்ல ஒரு முன்னுரை எழுதுவோமுன்னு எழுதி போட்டாச்சி. அதுவும் இங்கிலிபீசுல. மனசுக்குள்ள ஆகா ஊரே வந்து வாங்க வாங்கன்னு சொல்லியிருக்கும். எப்படி இதை எல்லாம் சமாளிக்கப் போறோமுன்னு கனவுக் கண்டுக்கிட்டு மறுநாள் வந்து திறந்துப் பார்த்தாக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒருபயலும் வந்துட்டு போன அறிகுறியே இல்ல. சிங்கத்தோட வாழ்க்கையில இப்படி சில அசிங்கங்கள் நடக்கத்தான் செய்யுமுன்னு மனசைத் தேத்திக்கிட்டு அடுத்தப் பதிவும் போட்டான். ம்ஹூம்! ஒருத்தனும் வரலியே. இது உனக்குத்தேவையா!? ன்னு நான் அப்பவே கேட்டேன். கேட்டுக்கிட்டு வழக்கம் போல இணைத்தில் கிடைக்கும் பத்திரிக்கைகளை படிக்கப்போயிட்டான். அப்படி வழக்கமாக படிக்கிற பத்திரிக்கைதான் ஆனந்த விகடன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுல வர ஜீனியர் விகடனில் ஒரு பேட்டி! வேட்டையாடு விளையாடு படத்தை பத்தி பேட்டி கொடுத்திருந்தவர் நம்ம &lt;a href="http://livingsmile.blogspot.com/"&gt;&lt;strong&gt;தோழி&lt;/strong&gt; &lt;strong&gt;லிவிங் ஸ்மைல் வித்யா&lt;/strong&gt;&lt;/a&gt; அவர்கள்! அந்தப் பேட்டியின் முடிவில் அவுங்க பதிவின் விபரம் இருந்துச்சு. அதுல &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://blogspot.com/" target="_blank"&gt;blogspot.com&lt;/a&gt; அப்படின்னு இருந்துச்சி ஆகா! இதுலதானே நாமும் இடம் பிடிச்சிருக்கோம்ன்னு டக்குன்னு அவுங்க வலைப்பக்கம் போனான். ஒரே சந்தோஷம் மகிழ்ச்சி ஆச்சரியம்....!!!ஏன்னு கேட்டிங்கதானே..சொல்றேன் எங்கப் பார்த்தாலும் தமிழ்...தமிழ்....தமிழ்...அதான். இதுல என்னடாப் பெருசா இருக்குன்னு தோணும் உங்களுக்கு. இந்த வெளிநாட்டு வாழ்க்கையில இருக்குறவன் எப்பப்பாரு இங்கிலிபீசும் இந்த ஊர் மொழியையும் ஒரு மாதிரி பிச்சிப்பிச்சிப் பேசி பக்கவாதம் வந்த மாதிரி வாய் எல்லாம் கோணி இருக்கும் நிலையில அம்மான்னு அம்மா சொல்லி கொடுத்த தன்னோட அன்னை மொழியை எங்கயாச்சும் பக்கத்துல கேட்டுக்கும் போது மனசுல ஒரு சந்தோஷமும், நமக்கும் இங்க ஆளு இருக்குடான்னு உள்ள ஒரு சவுண்டு வரும் பாருங்க. மனசு அப்படி ஒரு துள்ளுதுள்ளும். அப்படி ஒரு துள்ளல்தான் அந்த தன்னோட அன்னை எழுத்துக்களை பார்க்கும் போதும் இவனுக்கு ஏற்பட்டுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தோஷத்துல ஒவ்வொரு பதிவாப் பார்த்து பார்த்து அப்படியே சென்னை வலைப்பக்கம் வந்துட்டான். தன்னோட பொறந்த ஏரியாப் பெயரை பார்த்தவுடன் ’ஆ’ன்னு வாயப்பொளந்து அங்க இருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் பதிவுகளைப் பார்த்துட்டு ஆகா! தமிழில கூட எழுதலாம் போலன்னு நினைச்சவுடன் மனசுல சந்தோஷம் தாங்க முடியல பயலுக்கு. சரி யாருக்கிட்ட போயி கேட்குறது சுத்தி சுத்திப் பார்த்தான் இருந்தாரு நம்ம வலையுலகத்தின் &lt;strong&gt;அமைதிப்புயல்&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;a href="http://masivakumar.blogspot.com/"&gt;திரு. மா. சிவக்குமார்!&lt;/a&gt;&lt;/strong&gt; அவருக்கு ஒரு மெயிலை தட்டிவிட்டான். அவருதான் இவனுக்கு கலப்பை பிடிக்கச் சொல்லிக் கொடுத்த குரு. கீபோர்டுல தமிழ் எழுத்து எல்லாம் அடிக்க அல்லும் பகலுமாக உழைச்சி கத்துக்கிட்டான். அப்படி கத்துக்கிட்டப்பிறகு இவன் போட்ட முதல் பின்னூட்டம் வலையுலக வாரியார் &lt;strong&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/"&gt;திரு. ராகவன் என்கிற ஜிரா&lt;/a&gt;&lt;/strong&gt; அவர்களுக்கு. அதுக்கு அப்புறம் தேன்கூடுல போயி நானும் ஒரு தேனீயாக சேர என்ன செய்யனும்ன்னு பார்த்து அதுக்கு அப்புறம் மீண்டும் தமிழ் ஒரு அறிமுகம் போட்டு சேர்த்தாச்சு. அப்புறம் கடைக்கு யாரும் பெருசா வரல. என்ன செய்யலாமுன்னு யோசிச்சா கடைக்கு வர முதல்ல ஆளை பிடிக்கனுமுன்னு வலையுலகில் ஜோசியத்தில் சொல்லியிருந்தாங்க. சரின்னு பின்னூட்டம் போட்டு ஆளை பிடிக்க ஆரம்பிச்சான். அப்படி கடைக்கு முதல் வியாபாரம் செய்தவங்க &lt;a href="http://manasukulmaththaapu.blogspot.com/"&gt;கதாசிரியர் தோழி திவ்யா&lt;/a&gt; அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அப்புறம் வலையுலகத்தின் பொன் மொழிகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நல்லா கும்மி அடிக்க ஆரம்பிச்சான். பின்னூட்டத்திறக்கு பதில் போட்டாங்களா? பின்னூட்டக்கயமை, மீ த ஃபர்ஸ்ட்டு, இவங்களுக்கு இவங்களே உள்ளேன் அய்யா போட்டுக்கிறது. போன் போட்டு ”டேய் மச்சி இங்க கும்மியில இருக்கேன் சீக்கிரம் வாடா”ன்னு பாசத்தோட அழைப்பது. மத்தபடி எல்லா பதிவர்களுக்கும் வரும் அதே அனுபவங்கள் தான் இவனுக்கும். இவனும் சைடுல பதிவுகள் போட்டுக்கிட்டே வந்தான். பதிவுலக கும்மியில பல திட்டுக்கள் கிடைச்சாலும் இவனுக்கு அதைப்பத்தி எல்லாம் கவலை இல்லை ஏன் தெரியுமா?அந்தக் கும்மியில் ஒரு பெரிய குடும்பமே உருவாச்சு. யாரு பதிவு போட்டாலும் ஈவு ஈரக்கம் எல்லாம் பார்க்காமப் போயி கும்மி அடிச்சி "புள்ளைங்களா இதுங்கன்னு" பெயரும் எடுத்துச்சு அந்த குடும்பம். இப்போ எல்லாம் பெரிய பதிவர்கள் ஆகிட்டாங்க எல்லோரும் - (சைடுல இவனும் ஆகிட்டேன்னு எப்படி பீத்திக்கிறான் பாருங்க ! ) முதல் சந்திப்பு கிடேசன் பார்க்ல நடந்துச்சி (ம்ம்ம்... அது ஒரு பெரிய கதை) .அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போன் செஞ்சு நல்லாயிருக்கிங்களான்னு கூட கேட்க மறந்தாச்சு. ஆனா இந்தப் பதிவர்களுக்கு தினமும் போன் இல்லைன்னா இருக்கவே இருக்கு ஜிடாக்கு, மெயிலு இப்படி போயிக்கிட்டு இருந்த பதிவுல மொக்கை வாழ்க்கை, இப்போ நினைச்சா நேரில் மொக்கையோ மொக்கை போடும் அளவுக்கு வந்துடுச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் தொடங்கும் போது எல்லாமே தெரியுமுன்னு பயணம் போறது இல்ல. கொஞ்சமாச்சும் தெரிஞ்சிக்கத்தான் பயணம் போறோம். அப்படிப் போகும் போது சக பயணியின் அன்பான அந்த சுதந்திரம் கொடுக்கும் தைரியம் தான் நம்மை இன்னும் மேலும் மேலும் பல விஷயங்கள் தெரிஞ்சுக்க வைக்குது. அப்பபடி ஒரு அருமையான அன்பான சகபயணிகள் இவனோட பதிவர்கள். அவர்களுக்கு பதிலுக்கு இவன் அதே அன்பான சுதந்திரத்தை கொடுக்கிறானோ இல்லையோ! ஆனா வெறுப்பை கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்புட்டுத்தான்பா....சினேகிதி வந்து மார்க் போடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;நான் அழைக்கும் சக பயணிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kavithavinpaarvaiyil.blogspot.com/"&gt;பார்வைகள் &lt;strong&gt;"கவிதா அக்கா"&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kavinaya.blogspot.com/"&gt;கவிதை மழை பொழியும் &lt;/a&gt;&lt;strong&gt;&lt;a href="http://kavinaya.blogspot.com/"&gt;"கவிநயா அக்கா" &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://yaavatumnalam.blogspot.com/"&gt;யாவரும் நலம் விசாரிக்கும் &lt;strong&gt;"சுசி அக்கா&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;a href="http://ojasviviji.blogspot.com/"&gt;மயில் &lt;strong&gt;"அக்கா விஜி"&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kadagam.blogspot.com/"&gt;வலையுலக &lt;strong&gt;"அண்ணன் ஆயில்யன்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nanaadhavan.blogspot.com/"&gt;எங்க ஏரியா+என்னோட &lt;strong&gt;"செல்ல ஜீனியர் - ஆதவன்"&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://geethappriyan.blogspot.com/"&gt;வலையுல "FORWARD MAIL"&lt;strong&gt; "அண்ணன் கார்த்திக்கேயன்"&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம்...இத்தோட எந்த மாசம் பதிவு வருமோ!!! ;)&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-7209091493664582930?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/7209091493664582930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=7209091493664582930' title='62 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/7209091493664582930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/7209091493664582930'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2009/10/blog-post.html' title='சரித்திரத்தில் எழுதுவாங்கல்ல...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/Ssu8eh5DknI/AAAAAAAABUE/t6CEHGS0fd4/s72-c/St.jpg' height='72' width='72'/><thr:total>62</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-2977932723519156805</id><published>2009-06-29T10:15:00.003+05:30</published><updated>2009-06-29T10:23:31.688+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='32 கேள்வி பதில்'/><title type='text'>3 + 32 = அட்டகாசங்கள்....</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SkcyXDOLHnI/AAAAAAAABLI/r2SjQYFhqHM/s1600-h/p_shield.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5352302053736259186" style="WIDTH: 226px; CURSOR: hand; HEIGHT: 320px" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SkcyXDOLHnI/AAAAAAAABLI/r2SjQYFhqHM/s320/p_shield.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;இந்த தொடரை தொடங்கி வச்சவுங்க யாருன்னு தெரியல அவுங்களும் என்னோட பதிவுகளுக்கு வருவாங்கன்னு தெரியல (ம்க்கும் நீயே உன்னோட ப்ளாக்கை மாசத்துக்கு ஒரு முறை தான் பார்க்குறா இதுல அவுங்க வேற பார்க்கணுமாக்கும்) அவங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.....சும்மா சொல்லக்கூடாது இந்த 32 கேள்வி பதில் பதிவு போடாத ஆளுங்க தான் பதிவுலகத்தில் ரொம்ப கம்மியாக இருக்காங்க. மீதி அம்புட்டு பேரும் போட்டாச்சு - பிடிக்குதோ இல்லையோ, கேள்வியில குத்தம் குறை இருந்தாலும் அதையும் சொல்லிக்கிட்டே பதிலும் பதிவும் போட வச்சாங்கல்ல/ அதுக்கு தான் அவர்களுக்கு வாழ்த்து :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;கேள்விக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன சீன் போட்டுக்கிறேன் :)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறர் தேவையில்லாமல் கேள்வி கேட்கக்கூடாத அளவுக்கு நடக்க வேணுமுன்னு முயற்சி பண்றவன். அப்படிப்பட்ட எனக்கு 3 பேரு ரவுண்டுகட்டி 32 கேள்வி கேட்டுருக்காங்க. யாரு அந்த மூணு பேரு &lt;strong&gt;சகோதரி மயில், சகோதரி கவிதா, சகோதரன் தென்றல்&lt;/strong&gt;. இன்னும் சொல்லப்போனா இவுங்க பதிவுகளில் நான் அதிகமாக கேள்வி எல்லாம் கூட கேட்டதில்ல/ அந்த அளவுக்கு பச்சப்புள்ளைய போயி இப்படி கேட்டுப்புட்டாங்க....என்னதான் சூனா பானா வேஷம் போட்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை இருக்கத்தான் செய்யுது. அப்படியே சேர் மேல உக்கார்ந்து கால் மேல காலை போட்டுக்கிட்டு பேட்டி கொடுக்கற நினைப்புல இருக்கேன் இப்போ....வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா&lt;/strong&gt; ?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? (இந்த கேள்வியை அப்படியே எழுதிவைக்குற பழக்கம் இன்னும் போகலைங்க) எங்க தாத்தா வாயில வந்தது அதனால எனக்கு வந்ததுன்னு ஆத்தா சொல்லி கேள்விப்பட்டுயிருக்கேன். ரொம்ப பிடிக்கும். ஆனால் சில சூழ்நிலையில் ஏண்டா இந்தப் பெயரை வச்சாங்கன்னும் நொந்து போயிருக்கேன். அப்புறம் பாட்ஷா படத்துல வர ரஜினி மாதிரி எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு. அது ஜாதக பெயராம்! அதை கூப்பிட மாட்டாங்க. அப்புறம் அம்மா என்னை அழைப்பது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவரை தவிர வேற யாராச்சும் அப்படி அழைத்தால் பிடிக்காது அது அம்மா ஸ்பெசல் :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. கடைசியாக அழுதது எப்பொழுது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையை சொல்லனுமுன்னா தெரியல....படம் பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் போது மனசுக்கு பிடிச்சவுங்க டக்குன்னு ஏதாச்சும்&lt;br /&gt;கஷ்டபடுற மாதிரி சொல்லிட்ட உடனே கண்ணு கலங்கிடும். ஆனா அப்படியே அடக்கிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப பிடிக்கும்....பெருசாக எல்லாம் இருக்காது. என்னோட கையெழுத்து சின்னதாகத்தான் எழுதுவேன். அழகாவும் இருக்குன்னு பலபேர்சொல்லியிருக்காங்க. ஆனா இப்ப எல்லாம் கோழி கிறுக்கல் தான். அதிகம் எழுத முடியுறதுல்ல&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;4. பிடித்த மதிய உணவு என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு அதிகம் சாப்பாட்டு மேல எல்லாம் ஈடுபாடு இல்ல.....அம்மா வைக்கும் முள்ளங்கி சாம்பாரும்+முட்டையை வேகவச்சிசெய்யும் தொக்கும் ரொம்பப் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேள்வி இப்படி இல்லைன்னு சில பதிவுகளில் படிச்சிருக்கேன். உடனே நட்பு வச்சுக்குவீங்களான்னு கேட்டா இல்லை என்பது தான் என்னோட பதில்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;6. கடலில் குளிக்கப் பிடிக்குமா....அருவியில் குளிக்கப் பிடிக்குமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல்ல நிறைய முறை குளிச்சிருக்கேன். அருவியில இன்னும் குளிக்கல. அதனால அருவி தான் இப்போதைக்கு ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அளவுக்கு கவனிச்சிப் பேசுவேனான்னு எனக்கே தெரியல. இருந்தாலும் முகத்தைத்தான் முதலில் பார்ப்பேன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்கிட்ட இருக்குற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். பிடிச்சது அதிகம் சதவீதம் இருக்குறதுனால, பிடிக்காதது பார்டர் மார்க் கூட இல்ல அதனால பிடிக்காத விஷயம் எதுவும் இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு நான் முழுசாத்தான் இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட அம்மா.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீலம்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துக் கொண்டு இருப்பாது ஆணிகளை.....கேட்டுக் கொண்டுயிருப்பது "ஏன்டா பாண்டி இன்னாத்த நீ பண்ண..." வால்மீகி - &lt;strong&gt;இளையராஜா&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பு&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;14. பிடித்த மணம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புது புத்தகத்தி்ல் இருந்து வரும் மணம் ரொம்ப பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த விஷயங்கள்ன்னு ஒண்ணை மட்டும் சொல்லமுடியாதுங்க இவுங்க 5 பேருக்கிட்டையும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;சகோதரி முத்துலட்சுமி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://engineer2207.blogspot.com/"&gt;சகோதரி மை ஃபிரண்ட்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://santhoshpakkangal.blogspot.com/"&gt;சந்தோஷ் அண்ணே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://radiospathy.blogspot.com/"&gt;தல கானா பிரபா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.blogger.com/திசைகளின்%20நடுவே"&gt;தல அய்யனார் (ஏற்கனவே போட்டுட்டாரு)&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mayilviji.blogspot.com/"&gt;&lt;strong&gt;சகோதரி மயில்&lt;/strong&gt;&lt;/a&gt; - அவர் எழுதிய &lt;a href="http://mayilviji.blogspot.com/2009/04/blog-post_03.html"&gt;குழந்தைகள் கவிதை &lt;/a&gt;தான் நான் என் நினைவில் இருக்கும் முதல் பதிவு - அப்புறம் துறை சார்ந்த சில பதிவுகள் எழுதியிருக்கிறார் அதை தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என்னோட பணிவான வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://kavithavinpaarvaiyil.blogspot.com/"&gt;சகோதரி கவிதா&lt;/a&gt;&lt;/strong&gt; - "கேப்பங்கஞ்சி வித் கவிதா" பதிவுகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் இப்ப எல்லாம் அதை காணோம். இவரின் தொடர்கதைகளும் அருமையாக இருக்கும். இவர் பொதுவாக மனதுக்கு அப்படியே பதிவாக போடுவதற்க்கு பதில் கதையாகவோ புனைவாகவோ எழுதினால் இன்நேரம் தமிழ்மணம் இவரையும் ஒரு பின்நவீனத்துவவாதின்னு சொல்லியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;a href="http://thendral2007.blogspot.com/"&gt;சகோதரன் தென்றல்&lt;/a&gt;&lt;/strong&gt; - அதான் சகோதரன்னு சொல்லிட்டோம்ல்ல எப்படி இருப்பாரு. என்னோட அண்ணன் என்னை போலதான்.....எப்பவச்சும் ஒரு பதிவு அதுவும் டிக்கெட்டு பின்னாடி எழுதிற மாதிரி குட்டியாக இருக்கும். ஆனா சரக்கு அதிகம் உள்ள மனுஷன். திரைப்படங்ளை பற்றி இவர் எழுதவேண்டும் என்பது என்னோட ஆசை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;17. பிடித்த விளையாட்டு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;18. கண்ணாடி அணிபவரா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வரைமுறை எல்லாம் இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;20. கடைசியாகப் பார்த்த படம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுபடம் என்றால் பசங்க&lt;br /&gt;&lt;br /&gt;பழைபடம் என்றால் - மலையாளத்தில் அச்சுவிண்ட அம்மா &amp;amp; விருமாண்டி&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;21. பிடித்த பருவ காலம் எது?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குளிர்காலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயமோகனின் திசைகளின் நடுவே....சிறுகதை தொகுப்பு&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் வச்சுக்கிறது இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;பிடித்தது ;&lt;/strong&gt; எல்லா சத்தமும் பிடிக்கும் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒண்ணும் இல்ல&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;பிடிக்காதது :&lt;/strong&gt; அதே பிடித்த சத்தங்கள் அதிகமாகும் போது பிடிக்காது&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்சத் தொலைவு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துபாய்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கு. &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாற்றுவதை&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் எதுன்னு தெரிஞ்சாதானே சாத்தான் எதுன்னு தெரியுறதுக்கு! நொடிக்கு நொடி குழப்புங்களும் கேள்விகளும் சூழ்ந்த நிலையில் இருக்கும் நான் தான் எனக்கு சாத்தான்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்டு எதுவும் இல்லை...லீவு கிடைச்ச இழத்து போத்திக்கிட்டு தூங்குறவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;30. எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே...&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரியாது&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;/strong&gt;&lt;br /&gt;பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதக்கணக்கு முடிஞ்சிடுச்சி இனி அடுத்த மாதம் சந்திப்போமா!!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-2977932723519156805?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/2977932723519156805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=2977932723519156805' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2977932723519156805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2977932723519156805'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2009/06/3-32.html' title='3 + 32 = அட்டகாசங்கள்....'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SkcyXDOLHnI/AAAAAAAABLI/r2SjQYFhqHM/s72-c/p_shield.jpg' height='72' width='72'/><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-5773774326391375815</id><published>2009-06-01T23:39:00.015+05:30</published><updated>2009-06-02T08:36:23.139+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்த நாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><title type='text'>இசைக்குப் பிறந்த நாள்</title><content type='html'>&lt;div&gt;ஒரு புதிய படத்தின் நாயகன் முதல்முதலில் தன் நாயகியை பார்க்கிறான். பார்த்தவுடனே அவனுக்கு காதல் மலர்கிறது. பின்னணியில் ஒரு வயலின் இசை தொடங்குகிறது, உள்ளத்தைத் துள்ளி எழச்செய்யும் இசை அது. ஓ.. வென கத்திக் கூச்சலிட்டு ஆடவேண்டிய இசை. ஆனால் உள்ளுக்குள்ளேயே, நாயகன் ஆடவில்லை பாடவில்லை அப்படியே நாயகியை வைத்தக்கண் வாங்காமல் பார்க்கிறான். ஆனால் அங்கே அவன் உள்ளத்தில் இருக்கும் காதல் ஆடியிருக்கும் பாடியிருக்கும் என்பதை அந்த பின்னனி இசையில் நமக்கு ஒருவர் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வயலின் இசை பல வருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டது. திரு. மணிரத்தினத்தின் முதல் படமான "பல்லவி அனுபல்லவி" என்கிற படத்தில் வந்த இசை இன்றைக்கு வெளிவந்திருக்கும் "சர்வம்" படத்திறக்கும் மிக பொருந்தமாக அமைந்திருக்கிறது. இது அவருக்கு புதிது அல்ல. அவரை ரசிக்கும் நமக்கும் புதிதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய இசையால் மனிதனின் உள்ளத்தை ஆட்டிப்படைப்பவர். தன்னோட அன்பு கொண்ட இசையால் உலகத்தின் உள்ள இசை நெஞ்சங்களை கவர்ந்தவர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"திரு. இசைஞானி இளையராஜா&lt;/strong&gt; அவர்களின் 66வது பிறந்த நாள் இன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SiQjn_lUGDI/AAAAAAAABKM/7YIybZ-g9Ao/s1600-h/vaalmiki_IR.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5342434227958061106" style="width: 255px; height: 400px;" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SiQjn_lUGDI/AAAAAAAABKM/7YIybZ-g9Ao/s400/vaalmiki_IR.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இசைஞானியின் பிறந்த நாளான இன்று அவர் இசைஅமைத்த மூன்று பாடல்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த மூன்று பாடல்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. நம்ம இசைஞானி இந்த மூன்று பாடல்களிலும் தோன்றியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;குட்(டி) நியூஸ் ;- இப்போ வரவிருக்கும் அழகர்மலை படத்தில் ஒரு முழுபாடலுக்கு இசைஞானி நடித்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.youtube.com/watch?v=PucI_AZLaA0" target="_blank"&gt;மடைதிறந்து பாடும் நாதியலை நான்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/PucI_AZLaA0&amp;amp;hl=" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" fs="1" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அழகாக ஹார்மோனிய இசையுடன் தொடங்கி பின்பு வயலின்கள் ஒலிக்க துள்ளவைக்கும் பாடல். திரு. எஸ்.பி.பி அவர்களின் குரலுக்கு இசைஞானி வாய் அசைத்திருப்பார். இந்த பாடலில் இசைஞானி தோன்றும் போது பாடல்கள் வரிகள் இப்படி வரும் "புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே"அந்த வரிகள் அவருக்கு என்றும் பொருந்தத்தக்கது. ஆமாம் இசை தெய்வம்ய்யா நீ ;). இப்போது அவரிடம் இந்த வரிகளை பற்றி கேட்டால் என்ன சொல்லுவார்!!?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.youtube.com/watch?v=yn3PPs4aqMo" target="_blank"&gt;நான் தேடும் செவ்வந்திப்பூ இது...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/yn3PPs4aqMo&amp;amp;hl=" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" fs="1" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சந்தோஷம் உச்சமாக போகும் போது ஒரு பீலிங் இருக்கும் அப்படியே செத்துட்டா நல்லாயிருக்கும் போல இருக்குமேன்னு, அது வந்து இந்த பாட்டுக்கு முன்னாடி ராஜா சார் ஒரு ஆலாபனை பாடுவாரு உண்மையிலே சொல்றேன் அப்படியே உயிரோட செத்துடலாம் போல இருக்கும் அப்படி ஒரு ஜீவன் அதுல இருக்கும்" சில வருடங்களுக்கு முன்னால் &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.youtube.com/watch?v=nc5s42fOPNM" target="_blank"&gt;சென்னையில் இசைஞானி&lt;/a&gt; கச்சேரி செய்தபோது இந்த பாடலை அறிமுகப்படுத்த திரு. பார்த்திபன் சொன்னவை. உண்மையில் அந்த ஆலாபனையின் மூலமாக நம்ம மனசுக்குள் நுழைந்து பாடலில் நிறைஞ்சியிருப்பாரு ராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.youtube.com/watch?v=IAmYAKFWaWM&amp;amp;feature=related" target="_blank"&gt;கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே...!&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ihQ-_LNUhHM&amp;amp;hl=" type="application/x-shockwave-flash" fs="1" allowfullscreen="true" allowscriptaccess="always" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாடல் தொடங்குவதற்க்கு முன்னால் நடிகர் ரகுமான் இசைஞானியிடம் அந்த பல்லவியை ஒருமுறை பாடுங்கள் ராஜா என்பர் இசைஞானியும் கல்யாண மாலை....என்று பாடி முடிப்பார். அதை ஆழ்ந்து ரசித்துவிட்டு நடிகர் ரகுமான் ُ’பியுட்டிஃபுல் ராஜா’ என்பர். அந்த ’பியுட்டிஃபுல்’ என்ற வார்த்தை ராஜா இசைமைத்த அந்த இசைக்கு எந்த அளவுக்கு பொருந்தும் என்பதை இப்போதும் ஏதாவது ஒரு திருமணத்தின் இசைக்கச்சேரியில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருப்பதே சாட்சி. பேசும் போது அவரோட குரல் இல்லமால் இருப்பது கொஞ்சம் வருத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SiQo9fj6s2I/AAAAAAAABKk/8UNzCuaZSnc/s1600-h/ir13.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5342440094877528930" style="width: 320px; height: 232px;" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SiQo9fj6s2I/AAAAAAAABKk/8UNzCuaZSnc/s320/ir13.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸ்பெஷல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;How to name it இசைத்தொகுப்பில் எனக்கு ரொம்பப் (இதுக்கு அப்புறம் எத்தனை ரொம்ப போட முடியுமே அத்தனையும் போட்டுக்கோங்க) பிடித்த&lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://www.youtube.com/watch?v=kWPO0J2NWGw&amp;amp;feature=PlayList&amp;amp;p=01A9DFD29BD029DA&amp;amp;index=5" target="_blank"&gt; Do anything&lt;/a&gt; இப்போது உங்களுக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.youtube.com/v/kWPO0J2NWGw&amp;amp;hl=" type="application/x-shockwave-flash" fs="1" allowfullscreen="true" allowscriptaccess="always" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தையை அன்பு கொண்டு ஆர அரவணைக்கும் அன்னையே போல என்றென்றும் இருக்கும் உன் இசை. மீண்டும் இசை தெய்வத்தை வாழ்த்த எதுவுமே இல்லை அதனால வணங்குகிறேன். &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-5773774326391375815?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/5773774326391375815/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=5773774326391375815' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/5773774326391375815'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/5773774326391375815'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2009/06/blog-post.html' title='இசைக்குப் பிறந்த நாள்'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SiQjn_lUGDI/AAAAAAAABKM/7YIybZ-g9Ao/s72-c/vaalmiki_IR.jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-3949799033392030888</id><published>2009-04-06T10:44:00.002+05:30</published><updated>2009-04-06T17:25:41.331+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மழை...'/><title type='text'>மழை...</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SdmOgVLKHrI/AAAAAAAABCg/O5eDlDKIKtU/s1600-h/alone_rain.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5321441120805854898" style="WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 218px" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SdmOgVLKHrI/AAAAAAAABCg/O5eDlDKIKtU/s320/alone_rain.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு அமீரகத்தில் மழை....ஒரேயடியாக பேய்ந்து தள்ளிவிடுவேன் என்கிறது...ஒரே எரிச்சலும் இம்சையுமாக இருந்தது. நான் வசிக்கும் இடம் அப்படி. தொடர்ந்து 1மணிநேரம் பெய்தால் போதும். மின்சாரம் தானாக போய்விடும். உடனே கம்பெனிக்கு தகவல் அனுப்ப வேண்டும் அவர்கள் வந்து என்ன ஏதுன்னு பார்த்து சரியாக்குறதுக்கள்ள விடிஞ்சிடும். பள்ளிக்காலங்களில் மழை பெய்தால் மனதுக்குள் செம ஜாலியாக இருக்கும். ஆண்டவா மழை நல்லா பெய்யணும். ஸ்கூல் முழுக்க தண்ணி தேங்கி லீவு விடணும். ஆனால் எங்க தெருவுல மட்டும் தண்ணியே தேங்கக்கூடாது என்று எல்லாம் வேண்டியிருக்கிறேன். தெருவில் தண்ணீர் தேங்கிவிட்டால் கிரிக்கெட் ஆட முடியாதுல்ல அப்பவே நான் எம்புட்டு நல்லவன் பார்த்திங்களா! (எப்படி நீ நல்லவன்னு கேட்பவர்காக - பின்ன ஒரு தெருமுழுக்க தண்ணீர் தேங்கக்கூடாதுன்னுல வேண்டியிருக்கேன்)&lt;br /&gt;&lt;br /&gt;*****************************&lt;br /&gt;&lt;br /&gt;போன மாதம் முழுக்க ஆணிகள் அந்த அளவுக்கு இல்லை. எல்லாம் உலக பொருளாதார வீழ்ச்சி. அந்த வீழ்ச்சி எங்க கம்பெனியையும் கொஞ்சம் பயன்படுத்திக்கிடாங்க. அதனால 12 மணிநேரம் வேலை 8 மணிநேரமாக குறைந்தது. ஒரு பக்கம் என்னாடா ஆப்பு இப்படி வருதேன்னு நினைத்தாலும் இன்னொரு பக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மீதி நேரத்தில் பக்கத்தில் உள்ள warehouseல் கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சிட்டோம். நீண்ட நாளைக்கு பிறகு விளையாடியாதால் ஒரு ஓவருக்கு 13 பால் போடவேண்டியாதிடுச்சி. கொஞ்சம் ஏறி நின்னு அடிச்சதில் காலில் காயம் வேற. ஆனாலும் விடாப்பிடியாக தினமும் பேட்டை தூக்கிக்கொண்டு 3 மணிநேரம் நன்றாக விளையாடி வந்தோம். வழக்கம் போல இப்போது ஆணிகள் குவியத்தொடங்கிவிட்டது. பழையபடி 12 மணிநேர வேலைன்னு சொல்லிட்டாங்க. பழையபடியே திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பிச்சாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;&lt;br /&gt;சென்ஷி, நான் மற்றும் ஆதவன், அய்ஸிடமிருந்து சில பல திரைப்படங்களை தூக்கிட்டு வந்தது மிகவும் நல்லதாக போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காஞ்சிபுரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அற்புதமான படைப்பு. படத்தை இயக்கிய பிரியதர்ஷனை மனதாரப் பாராட்ட வேண்டும். மிகவும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார். சொல்லவந்ததை எந்த வித தங்குதடையும் இன்றி யதார்த்தம் குறையாமல் சொல்லியிருக்கிறார். அந்த படத்தின் ஒளிப்பதிவை பாராட்டியே ஆக வேண்டும். இயற்கையான வெளிச்சத்தை மிக அழகாக நம் கண்களுக்கு காண்பித்திருக்கிறார்கள். முதலாளி மகளுக்கு பட்டுப்புடவை நெய்வதை பற்றி பிரகாஷ் சொல்லும் காட்சி மிக அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை அருமையாக செய்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் கடவுள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படா வருமுன்னு தவம் கிடந்த படம். கண்டிப்பாக திரையரங்கு சென்று பார்க்க நினைத்த படம். வந்துவிட்டது ஆனால் பல நாடுகளில் வெளியான இந்த படம் இந்த நாட்டுல மட்டும் வெளிவரவில்லை. திரு(பின்ன ஸ்டார் ஆகிட்டாருல்ல). குசும்பன் அண்ணனிடம் கேட்டதற்க்கு வில்லு, படிக்காதவன் போன்ற படங்கள் தான் வரும் இந்த மாதிரி படம் எல்லாம் வராதுன்னு குண்டை போட்டார். சிடியில் பார்க்ககூடாது என்று நினைத்து கொண்டிருந்தேன். நாம நினைத்தது என்னைக்கு நடந்திருக்கு இப்ப மாத்திரம் ஓடுறதுக்குன்னு ஒரு வழியாக பார்த்தாச்சு. படத்தைப்பத்தி எல்லாரும் பல விதமாக சொல்லிட்டாங்க என்னை பொறுத்தவரையில் சூப்பர் படம். பாலா எந்த காரணத்துக்கும் தன்னோட தனித்திறமையை மாற்றிக்கொள்ளாமல் படங்களை தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;The Host (நன்றி : சென்ஷி)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கலைக்கு மொழிகள் கிடையாது (ஆமா..புரியுற மொழியில எடுத்தாலும் உனக்கு புரிஞ்சுட போதாக்கும்) அது உண்மைங்க இது ஒரு ஜப்பான் படம்ன்னு தான் நினைச்சி பார்த்தேன். (ஆனா கொரியன் படமாம்) ஆய்வகத்தில் இருந்து வெளியாகற அமிலம் நகரத்தின் முக்கிய நதியில கலக்குறதால (காட்சில்லா -அணு ஆயுத பரிசோதனைய நினைச்சுக்குங்க) ஒரு புது மிருகம் உருவாகுது. அது அங்கே இருக்கும் மனிதர்களை உயிரோட முழுங்கி ஒரு இடத்தில வச்சி ஃபுல் கட்டு கட்டுது. அந்த மிருகத்துக்கிட்ட ஒரு சின்னப்பொண்ணு மாட்டிக்கிறா. அப்படி மாட்டிய பெண்ணை எப்படி அந்த குடும்பத்தினர் யாரோட பெரிய உதவியும் இல்லாமல் கொண்டு வராங்கன்னு தான் படம். பொதுவா இந்த மாதிரி அனிமேசன்ல எப்படி மக்களை காப்பாத்துறாங்கன்னு யோசிக்குற இயக்குனர்கள் மத்தியில இதுலஒரு குடும்பம் எப்படி சிதையுதுன்னு காட்டியிருப்பாங்க. அந்த பெண்ணோட அப்பாவாக வருபவரின் நடிப்பு டாப்புங்க. அவரோட மகள் இறந்துட்டாள்னு எல்லாரும் சொல்லும்போது, அப்பா இல்ல என்னோட பொண்ணு இறக்கல அவனை அந்த மிருகம் இப்படி வாய் வழியாக வெளியில துப்பியிருக்குமுன்னு செல்போனை வச்சி காட்சிப்படுத்துவாரு பாருங்கள் அட்டகாசம்ய்யா...தன் பொண்ணு தன் பக்கத்தில் இருக்கும் போது அந்த அப்பாவும் குழந்தையாகிடுவான் அவளுக்கு. அன்பை புரிய மொழியே தேவையில்ல அருமையான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Final Destination 1 2 3&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;யப்பா சாமிகளா மரணமுன்னு வார்த்தை சொல்றதுக்கே, கேட்குறதுக்கே எம்மாம் பயம் வருது. உனக்கு நேரம் நெருங்கிடுச்சி. மகனே அடுத்து நீ தான் போக போறன்னு தகவல் தெரிஞ்சிட்டா எப்படி இருக்கும். யப்பா படம் முழுக்க மரணம்தான். படம் பார்க்கும்போது எங்க ரூம் நண்பர்களுக்குள்ள எப்படிடா சாவான் இவன் இப்படியா இல்ல அப்படியானு ஒரு பட்டிமன்றமே நடந்துடுச்சி. ஆனா அவன் நாம சொன்னது மாதிரி இல்லாமல் வேற மாதிரி சாவான். அதான் படத்தோட வெற்றி. என்னைக்கேட்டா முதல்பாகம் மூன்றாம் பாகத்தை விட இரண்டாம் பாகம் தான் சூப்பரு. ஏன்னா படம் பார்க்கிறவன் கூட ஏய் அங்க போகாதே நீ செத்துடுவடான்னு யூகிக்க வச்சி கடைசியில ஒரு டூவிஸ்டு (டுவிஸ்டு இல்ல டூவிஸ்டுதான் ஒவ்வொருத்தவனுக்கும் ரெண்டு சான்ஸ் தர்றாங்க. சாவறதுக்கு) வச்சி கலக்கியிருப்பாங்க. இந்த படத்தை பார்த்ததில் இருந்து ஆபிசுல நடக்கவே பயமாக இருக்குது. செமம படம் பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Bangkok Dangerous&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Samuel L. Jackson நடித்த Lakeview Terrace படத்தை பார்க்க ஒரு சிடியை வாங்கினேன். கடைசியில தாவு தீர்ந்துடுச்சி அதே சிடியில் நிக்கோலஸ் கேஜ் நடித்த இந்த படமும் இருந்தது. Bankok Dangerus படத்தின் பெயரை பார்த்ததும் ஒரே அடிதடியாக இருக்கும் போல சரின்னு போட்டு பார்த்தேன். அட்டகாசமாக ஆக்க்ஷன் படம் தான் ஆனால் அதை சொன்ன விதம் இன்னும் அட்டகாசம். நாலு பேரை போட்டு தள்ளுவதற்காக ஹாங்காங் வருகிறார் நிகல். அவர் போட வேண்டிய ஆட்களை பற்றி தகவல்கள் வேற ஒரு இடத்தில் இருந்து வரும். அதை கொண்டு வர ஒருவனை வேலைக்கு வைப்பார். அவனே நிக்கோஸ்க்கு சிஷ்யனாக மாறிடுவான். வசனங்கள் நெத்தி பொட்டில் சுட்டது போல சும்மா நச்சுன்னு இருந்தது. படத்தின் துவக்கத்தில் நிகல் சொல்லும் நாலு கொள்கைள் கலக்கல். ஒவ்வொரு காட்சியும் நன்றாக படைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் யானை தும்பிக்கை கீழாக பார்த்தபடி இருக்கும். அதை பார்த்து அவனிடம் வேலை செய்பவன்(பின்பு சிஷ்யன்) இது சரியான சிம்பள் இல்லை. இது தப்பு. இப்படி வீட்டில் இருந்தால் உங்களுக்கு ஏதோ ஆபத்து வரும் என்று சொல்ல, போடா வெண்ண அதெல்லாம் ஒன்னும் வராதுன்னு என்று கதவை அடைத்துவிடுவான் நிகல். அதே யானை படத்தை ஒருநாள் இரவில் தலைகீழாக மாற்றிவைப்பான் அப்போது அவனுக்குள் ஒரு பெண் வந்திருப்பாள்.அதே பெண் விலகியவுடன் அந்த படத்தை தீயிட்டு எரித்துவிடுவான். அவளிடம் இருந்து விடை பெறும் போதும் எந்த வசனங்களும் இல்லாமல் போயிட்டு வரேன் தாயீன்னு ஒரே ஒரு பெரிய கும்பிடு அம்புட்டுத்தான் போய்க்கிட்டே இருப்பாரு ஹீரோ. அவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் காட்சியில் இருந்து அவளிடம் இருந்து விடை பெறும் வரை அவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமான கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;***********************************&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணனின் எழுதிய "தேசாந்திரி" தொகுப்பை மீண்டும் புரட்டும் போது புன்னகை புரியவைத்த கவிதை இது&lt;br /&gt;&lt;br /&gt;சமுத்திரக் கரையில்&lt;br /&gt;ஒதுங்கும் கிளிஞ்சல்கள்&lt;br /&gt;குழந்தைக்கு வைரங்கள்&lt;br /&gt;காட்சிதானே நிஜ வைரம்&lt;br /&gt;காண்பவன் குழந்தையானால்&lt;br /&gt;கிளிஞ்சல்கள் போதுமே.&lt;br /&gt;-----------------------------------நா.விச்வநாதன்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் திடிரென்னு அக்காவிடம் இருந்து அழைப்பு எடுத்து "ஹலோ" என்றேன் மறுமுனையில் "கோபிஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ"ன்னு ஒரு மழலையின் குரல் ஆடிப்போயிட்டேன். "ஏய்"ன்னு என்னோட பதில் அங்க போறதுக்குல்ல மீண்டும் "கோபிஇஇஇஇஇஇஇஇ தப்பிட்டியா", "நல்லாயிருத்தியா" என்று அக்காவின் 3வயது மகள் கேட்டு கொண்டே இருக்கிறாள். அந்த குரலை கேட்கத்தானே தோன்றுகிறதே தவிர பதில் வரவில்லை. என்னிடம். அக்கா பின்னால் இருந்து "சாப்பிட்டிங்களா மாமான்னு கேளு" என்று சொல்கிறாள். இவள் பதிலுக்கு ம்ன்னு சொல்லிவிட்டு "தாப்பிட்டிங்களா மாமான்னு" கேட்கிறாள். கைபேசி கைமாறியவுடன் "ஹலோ இருக்கியாடா" என்று அக்காவின் குரல் என்னை மீண்டும் இந்த உலகத்துக்கு வரவழைத்தது. "ம் இருக்கேன் என்ன திடீர்ன்னு போன்" என்றேன் என் பெண்ணு தான் உன் போட்டாவை பார்த்து கோபி கோபின்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி. அதான் பேசுறியான்னு கேட்டேன், பேசுறேன்னு சொன்னா... அதான் போன் செஞ்சேன்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படிடா என் பெண்ணு நல்லா பேசுறாளா!?"&lt;br /&gt;&lt;br /&gt;"யம்மா தாயே வாய மூடுன்னு சொல்றவரைக்கும் பேசுறவ நீ, உன் பொண்ணு பத்தி சொல்லவா வேணும்.....கலக்குறா" என்று கிண்டலை அவளிடம் கொடுத்துவிட்டு அந்த பொழுதின் சந்தோஷத்தை என்னிடம் வைத்துக்கொண்டேன் சுயநலத்துடன் ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மழை தொடரும்.......&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-3949799033392030888?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/3949799033392030888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=3949799033392030888' title='72 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3949799033392030888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3949799033392030888'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2009/04/blog-post.html' title='மழை...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SdmOgVLKHrI/AAAAAAAABCg/O5eDlDKIKtU/s72-c/alone_rain.jpg' height='72' width='72'/><thr:total>72</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-2832993579837984370</id><published>2008-10-17T00:13:00.001+05:30</published><updated>2008-10-17T12:47:09.945+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நானும்... என் சினிமாவும்...</title><content type='html'>&lt;strong&gt;கொடுத்த காசுக்கு கூவுதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொடர் விளையாட்டுக்கு என்னை அழைத்த &lt;strong&gt;&lt;a href="http://umakathir.blogspot.com/"&gt;தம்பி&lt;/a&gt;&lt;/strong&gt;க்கும் &lt;a href="http://kanapraba.blogspot.com/"&gt;&lt;strong&gt;தல கானா&lt;/strong&gt;வுக்கும் &lt;/a&gt;என்னோட நன்றிகள். இவுங்க ரெண்டு பேர்கிட்டயும் சினிமாவைப் பத்தி பேசுறதேயே ஒரு பதிவாக கூட போடலாம். அந்த அளவுக்கு சுவாரசியம் மிகுந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சொந்தக்கூவல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;சினிமா அப்படின்னு நினைச்சவுடனே மனதுக்கு வருவது அப்பா தான். யாராவது எனகிட்ட உன் அப்பாவுக்கு என்னடா வாங்கி கொடுத்திருக்கன்னு கேட்டா "&lt;strong&gt;பிதாமகன்" &lt;/strong&gt;படத்துக்கு நைட் ஷோ டிக்கெட் வாங்கி கொடுத்தேன்னு பெருமையாக சொல்லுவேன். எல்லாமே தாய்வழி செய்திகள் தான் எங்கள் வீட்டில். அப்பாவுக்கும் எனக்கும் உண்டான பேச்சுகள் மிகவும் குறைவு. அப்படியே இருந்தாலும் அது சினிமாவை பத்தித்தான் இருக்கும். சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினிக்கு ஆல்பட் தியேட்டர், கமலுக்கு தேவி இல்லைன்னா சத்யம். அவரோட பழைய நினைவுகள் அந்தந்த படங்கள் பார்க்கும் போது சொல்லுவார். அவர் சொல்லி மறுக்காமல் கேட்கும் ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் இருக்கு. ஆனா இத்தோட சொந்த கூவல் முடிச்சிக்கிறேன். கேள்வி பதிலுக்குப் போவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/SPeL8mIw4qI/AAAAAAAAAv0/e0e2_c5upLw/s1600-h/p48.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5257824963124060834" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/SPeL8mIw4qI/AAAAAAAAAv0/e0e2_c5upLw/s400/p48.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SPeL8-jEacI/AAAAAAAAAv8/uAbTgLL3Zmc/s1600-h/tamil-news-ilayaraja.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வயது என்பது எல்லாம் நினைவில் இல்ல...அம்மா, அக்கா பக்கத்துவீட்டு ஆளுங்கன்னு ஒரு சிறுபடை சூழ போன படம் "முப்பெரும் தேவியர்கள்". நான் அக்கா அம்மா அப்பாவுடன் பார்த்த படம் "மைடியர் குட்டிசாத்தான்". ஒரு முறை அம்மா ஊருக்கு சொல்லும் போது நானும் கூட வருவேன் என்று அடம் பிடித்த என்னை சமாளிப்பதற்காக அம்மா அப்பாவிடம் சொல்லி அப்பா கூட்டி சென்ற படம் "துர்கா". அன்னிக்கு இருந்து இன்னிக்கு வரை அந்தப்பொண்ணை எனக்கு பிடிக்காது. ரொம்ப வாய் அதுக்கு.பயங்கரமா பேசிக்கிட்டே இருந்துச்சு. :) அது தான் அப்பாவுடன் ஒன்னு சேர்ந்து இன்னியவரையில் பார்த்த படம். படத்தின் இடைவேளையில் அப்பா எனக்கு ஆசை சாக்லெட் வாங்கி கொடுத்தாரு. இதுல என்ன உணர்ந்திங்கன்னு கேட்டா இடைவேளையில் என்ன வாங்கி கொடுப்பாங்க என்ற நினைப்பிலேயே போயிடும். இதுல என்ன உணர்வதற்கான வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. அப்புறம் நமக்கு நாமே என்கிற திட்டம் வந்தவுடன் நண்பர்களுடன் பல படங்கள் பார்த்தாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;"சரோஜா". பொதுவா எல்லா மொக்கை படத்தையும் பார்த்தாலும் சில படங்களை போஸ்டர் பார்க்கும் போதே முடிவு பண்ணிடுவேன். இதை உடனே பார்க்கலாமா வேண்டாமான்னு. அப்படி பார்க்கலாம் என்கிற படங்களைகூடத் தனியாக பார்க்க வேண்டுமா இல்ல கூட்டாளிங்க கூட பார்க்கலாமுன்னு கூட முடிவு பண்ணிடுவேன். எனக்கு பிடித்த இயக்குனர்கள் படம் வந்தால் தனியாக பார்ப்பதுதான் வழக்கம். அதுல ஒரு சென்டிமெண்ட் வேற ;) சரோஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்த செம படம்.....பசங்க கூட ஒன்றாக சேர்த்து பார்ப்பதே ஒரு தனி சுகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;கடைசியாக என்றால் "அழகிய தீயே". ஒரிஜினல் டிவிடி &lt;strong&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/"&gt;சென்ஷி&lt;/a&gt;&lt;/strong&gt; வாங்கி வைத்திருந்தான். அருமையான திரைக்கதை. சினிமா உலகத்தில் மொத்தமாக நுழையாமல் சில காட்சிகளிலேயே அவர்களோட மொத்த உணர்வுகளையும் சொல்லியிருப்பாரு இயக்குனர். வசனங்கள் எல்லாம் டாப்பு. சிரிச்சுக்கிட்டே ஊசி போடுற மாதிரி இருச்சு அந்த படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;"நாயகன்", "தளபதி". இந்த ரெண்டு படமும் எத்தனை முறை பார்த்திருப்பேன்னு எனக்கேத் தெரியாது. இதுல தளபதி எல்லாம் தெலுங்கு, இந்தின்னு எந்த சேனலில் போட்டாலும் பார்ப்பேன். அப்படி என்னதாண்டா இருக்குன்னு அம்மாகிட்ட செல்லமாக திட்டு வாங்கிட்டே பார்க்கிற படங்கள் இவை ரெண்டும். இந்த முறை ஊருக்கு சென்ற போது கூட கே.டிவில் "நாயகன்" பார்த்தேன் அதுவும் டைட்டிலில் பெயர் போடுவது முதல் பார்க்கனுமுன்னு ஒரு வெறி. இந்த இரண்டு படங்களை பொறுத்தவரைக்கும் டீம் ஒர்க் நல்லாயிருந்த படம். அருமையாக வரும்ன்னு சொல்ல கூடிய படங்கள். இவை எல்லாத்தையும் கடந்து இரண்டிலும் ராசா தான் இசை. :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்? &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தமிழகத்தில் சினிமாவும் அரசியலும் வேற வேற இல்லைங்க. பெருசா தாக்கலன்னாலும் அது வரையில் மனதில் உயரத்தில் இருந்த அவர்(!) ச்ச.. இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு நினைக்க வச்சாரு. இப்பவும் எங்கயாச்சும் அரசியல் சார்ந்த அவரோட செய்திகள் படிக்கும் போது கடுப்பாக இருக்கு. அவர் "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;படத்தோட ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் இவங்களைத் தவிர நமக்கு இந்த ஒளிப்பதிவு மேல ரொம்ப பாசம் அதிகம். அதுவும் "பி.சி. ஸ்ரீராம்" மேல கொலைவெறி! இவர் மேல பாசம் ஓவராகி நானும் கையில கிடைச்ச கேமரா எல்லாம் வச்சி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்....(எங்க வெளிச்சம் வருது. அவரு வச்சா மட்டும் வருது. நான் வைத்தா ஒரே இருட்டாத்தான் வந்துச்சு) புகைப்படம் எல்லாம் எடுத்து பல்பு வாங்கிய பல விஷயம் இருக்கு. அவரு எடுத்த படங்கள் எல்லாம் என்னை ரொம்ப தாக்கியிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"கலைஞானி" உழைப்பு எப்போதும் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திகொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இது என்ன கேள்வி? வாசிக்க தொடங்கிய முதல் விஷயமே அதானே. இப்பவரைக்கும் அதை கண்ணும் கருத்துமாக செய்துக்கிட்டு வரேன். இப்பகூட பாருங்க இந்த கேள்வி பதில் பதிவு போடுற எல்லா பதிவையும் படிக்கிட்டு தான் இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;7. தமிழ் சினிமா இசை?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இசைன்னு சொன்னாலே அவரை தவிர என்னால வேற யாரையும் நினைக்க முடியல. இன்னும் அந்த பழக்கம் என்கிட்ட இருந்துக்கிட்டே இருக்கு செய்திதாள்களிலோ, வார இதழ்களிலோ, இணையத்திலோ அந்த பெயரையோ, புகைப்படத்தையோ பார்த்தாலே போதும். உடனே அதை எடுத்து பாதுகாப்பாக வச்சிக்கிறது வழக்கம். அப்படி அந்த பெயரில் என்னதாண்டா இருக்குன்னு கேட்டா தெரியல. அப்படி என்னத்த செய்துட்டாருன்னு கேட்டா என்னதான் செய்யலன்னு மனசுக்குள்ள இருந்து உடனே ஒரு கேள்வி வருது. பல நேரங்களில் நண்பர்களுடன் சண்டை வேற ;) அவரோட இசையை தவிர வேற இசை எல்லாம் கேட்க மாட்டியான்னு கேட்டா?! கேட்பேன். ஆனா அவரு தான் எனக்கு எப்பவும். அந்த அவரு வேற யாரும் இல்ல. நம்மோட &lt;strong&gt;"இசைஞானி இளையராஜா"&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/SPeLxbZBT4I/AAAAAAAAAvc/3AmHBe7Tm2E/s1600-h/ir10.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5257824771260895106" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/SPeLxbZBT4I/AAAAAAAAAvc/3AmHBe7Tm2E/s320/ir10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SPeLxnPO-MI/AAAAAAAAAvk/bB2zMZ9Avas/s1600-h/ir11.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;கிடைச்சா போதும்னு ஒரு படத்தையும் விடுவது இல்லை. மலையாளம், இந்தி, ஆங்கிலம்ன்னு பார்த்துக்கிட்டே இருக்கேன்.....இன்னும் பார்ப்பேன். மலையாள திரைப்படங்கள் பற்றி சொல்லிக்கிட்டே போகலாம். அருமையான படைப்புகள் இருக்கு. இந்தியில் ராம்கோபால், அமிதாப் படங்கள் விடுவதேயில்லை மற்ற படி நண்பர்கள் சொல்லிப்பார்ப்பது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில படங்கள் இந்த ஸ்டார் மூவிஸ் வந்த காலத்தில இருந்தே பார்த்திருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி நேத்து நைட்டு பார்த்தியா"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல மச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;"அடப்பாவி மிஸ் பண்ணிடியே! சரி இன்னைக்கும் போடுறான் பாரு. ஹிந்து பேப்பர்ல பார்த்தேன்னு"&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு நடக்கும் போது இங்க எங்க உலக சினிமா தகவல்கள் ஒடிக்கிட்டு இருக்கும். அன்னிக்கு ஆரம்பிச்சது இன்னிக்கு வரைக்கும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ரசனைகள் மாறுபட்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்கிறேன் என்கிற தொடர்பை தவிர வேற எதுவும் இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;சினிமா என்பது ஒரு துறை....எல்லா துறைகளிலும் எப்படி எல்லாம் ஏற்றத்தாழ்வுகள் இருக்குமே அதே போலத்தான் இந்த துறைக்கும். எதிர்காலம் பற்றி எல்லாம் சொல்ல நான் ஜோசியக்காரன் இல்ல....ஆனா நம்பிக்கை மிகுந்த இயக்குனர்கள், தொழில்நுட்பகாரர்கள் இருக்காங்க. அதனால் நல்லாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அப்படின்னு ஒன்னு வரும் போது பார்த்துக்கலாம் இப்போ பார்க்க வேண்டிய நிறைய படங்கள் இருக்கு போயி பார்க்கனும் வரட்டா ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நலம் விரும்பிகள் :)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1. &lt;a href="http://penathal.blogspot.com/"&gt;தலைவர் பினாத்தலார்&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://manggai.blogspot.com/"&gt;மங்கை அக்கா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://santhoshpakkangal.blogspot.com/"&gt;சந்தோஷ் அண்ணாச்சி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://raamcm.blogspot.com/"&gt;மாப்பி ராம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;a href="http://ninaivellam.blogspot.com/"&gt;இனியவள் புனிதா&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-2832993579837984370?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/2832993579837984370/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=2832993579837984370' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2832993579837984370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2832993579837984370'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/10/blog-post_16.html' title='நானும்... என் சினிமாவும்...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/SPeL8mIw4qI/AAAAAAAAAv0/e0e2_c5upLw/s72-c/p48.jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-4437084519714664589</id><published>2008-10-09T11:33:00.000+05:30</published><updated>2008-10-09T22:17:11.792+05:30</updated><title type='text'>பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - சென்ஷி</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SOv52WDyP4I/AAAAAAAAAuM/pyEnLyQzI5I/s1600-h/senshe.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5254568102287523714" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SOv52WDyP4I/AAAAAAAAAuM/pyEnLyQzI5I/s320/senshe.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஏற்கனவே பலதடவை காதலிச்சுருக்கான்னு சென்ஷி சொன்னப்பாலும் நம்பாத மனசு சமீபத்துல அவனோட ஸ்கேன் ரிப்போர்ட்ட பார்த்ததும் நம்பிக்கை வந்துடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;காதலிக்கு இதயத்தை கொடுப்பாங்கன்னு சும்மா பேச்சுக்குத்தான் சொல்லுவோம். ஆனா சென்ஷி மொதல் காதலிக்கு இதயத்தை கழட்டி கொடுத்துட்டு அடுத்தடுத்த காதலுக்கெல்லாம் கொடுக்க இதயம் இல்லாததால (என்ன ஒரு கஞ்சத்தனம்... கடவுளுக்கு!) கல்லீரல், மண்ணீரல்ல ஆரம்பிச்சு உள்ள இருக்கற மிச்ச சொச்ச எல்லா ஸ்பேர் பார்ட்டையும் கிட்னி உள்பட கழட்டி கொடுத்துட்டு மறுக்கா லவ்வு பண்ண ஆரம்பிச்சுட்டேன்னு பந்தா வுட்டுத்திரியுறான்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுசா வர்ற காதலி(களு)க்கு கொடுக்க இனிமே அங்க எலும்பு மாத்திரம்தான் பத்திரமா இருக்குது. அத நினைச்சாத்தான் பக்குன்னு இருக்குது.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளீஸ். ..&lt;/p&gt;&lt;p&gt;இதோட நீ லவ்வு பண்றத நிறுத்திக்கடா மாப்பி!.. &lt;/p&gt;&lt;p&gt;இல்லைன்னா இருக்கற எலும்பு கூட மிஞ்சாது...!!!!!!&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-4437084519714664589?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/4437084519714664589/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=4437084519714664589' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4437084519714664589'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4437084519714664589'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/10/blog-post.html' title='பதிவர் ஸ்கேன் ரிப்போர்ட் - சென்ஷி'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SOv52WDyP4I/AAAAAAAAAuM/pyEnLyQzI5I/s72-c/senshe.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-8211432163817443864</id><published>2008-09-17T10:18:00.001+05:30</published><updated>2008-09-17T10:21:26.067+05:30</updated><title type='text'>எல்லாம் முடிஞ்சிடுச்சி....</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SM-8vVqmoyI/AAAAAAAAAmo/OajEGY4XtB8/s1600-h/monkey-banana-holder.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5246619612365628194" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SM-8vVqmoyI/AAAAAAAAAmo/OajEGY4XtB8/s320/monkey-banana-holder.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பேறிக்கு தோலோட வாழைப்பழமுன்னு சொல்லுவாங்க. அந்த தோலோட இருக்குற பழத்தைக்கூட யாராவது எடுத்து கொடுத்தா நல்லாயிருக்குமுன்னு நினைக்கிறவன்நான். வர வர ரொம்ப சோம்பேறித்தனம்.இந்த சோம்பேறித்தனத்தை வச்சிக்கிட்டே ஊருக்கு போனேன். 35 நாள் நானும் என்ஜாய். என்னை வச்சி சிலபேர் என்ஜாய்ன்னு ஒருவழியாக எல்லா என்ஜாய்யும் முடிச்சிக்கிட்டு வந்தாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் பேனர்கள் இல்லை. நல்லதுதான் ஆன்னு வாய பொளந்துக்கிட்டு பேனர்பார்த்தவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான் (வேற யாரு நான் தான்!). ஆனா சென்னைரயில்களில் ஜோடி நம்பர் ஒன்னுன்னு ஒரு ஒரு ஜோடிக்கும் பேனர். ஆனா எல்லா ஜோடியும் முறைச்சிக்கிட்டு நிக்குது. என்னென்னு தெரியல&lt;br /&gt;&lt;br /&gt;----------------- *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சத்யம்&lt;/strong&gt; படத்தை சத்திய சோதனையுடன் கஷ்டப்பட்டு பார்த்துட்டு வந்தேன்.மறுநாள் நண்பன் ஒருவன் போன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி! நைட்டு ப்ளான் ஒகே தானே"ன்னுகேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் "ஆமாண்டா, எல்லாம் ரெடி"ன்னு சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எப்ப வர"ன்னு கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு அவன் "நீ காலையில என்ன பண்ணுற"ன்னு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெருசா ஒன்னும் இல்லைடா சொல்லு, என்ன விஷயம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படின்னா ஒண்ணு செய். காலையில 11.30 மணிக்கு சத்யம் தியேட்டருக்கு வந்துடு. படம் பார்த்துட்டு அப்படியே நேரா போயிடுவோம். என்ன ஓகே வா?"&lt;br /&gt;&lt;br /&gt;கரும்பு தின்ன கூலியா! "ரைட்டுமச்சி! நான் ரெடி.. ஆமா, என்ன படம் அதை சொல்லு டா....?!"&lt;br /&gt;&lt;br /&gt;"ச்ச அது சஸ்பென்ஸ்..."சரின்னு காலையில 11.30 சத்யம் தியேட்டர் வாசல்ல நின்னுக்கிட்டு இருக்கேன் வந்தான்..."நேரா வாடா போவோம்ன்னு சொல்லி படிக்கட்டு கிட்ட வந்துட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் இப்பவாச்சும் சொல்லுடா என்ன படமுன்னு கேட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம்முடியாது பெயர் போடும் போது உனக்கே தெரியும் வாடா.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் இதெல்லாம் ஓவரு அதெல்லாம் முடியாது ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலை. இல்ல நான் இப்படியே எஸ்கேப்பு."&lt;br /&gt;&lt;br /&gt;"மச்சி சத்யம் தியேட்டரில் சத்யம் படம் சூப்பர்ல மச்சி."&lt;br /&gt;&lt;br /&gt;"போடா லூசு அந்த தெலுங்கு படமா...அய்யே அந்த கொடுமையை தான் நேத்துதான் பார்த்துட்டு வந்தேன்.....திரும்பவுமா.ஆனா ஒன்னு முதல் முறை&lt;br /&gt;பார்த்ததுக்கும் போதை விட்டு ரெண்டாவது முறை பார்த்ததுக்கும் கொஞ்சம்&lt;br /&gt;வித்தியாசம் இருந்திச்சி.படம் முழுக்க சிரிச்சிக்கிட்டேஇருந்தேன். எல்லாம் கூட வந்த ஒரு கும்பல் அடிச்ச கமெண்ட்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தாம்தூம்&lt;br /&gt;&lt;/strong&gt;தலைவலி வந்தது தான் மிச்சம். அதுவும் இரவு காட்சிக்கு சென்றுசரியான பல்பு வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயம் கொண்டான்&lt;br /&gt;&lt;/strong&gt;முக்கியமாக அந்த வில்லனுக்காகத்தான் படத்திற்கு&lt;br /&gt;சென்றேன். படம் தொடங்கி 20 நிமிஷம் காலியான உடன் தியேட்டருக்குள்சென்றோம். நான் ஏன்டா போவோமான்னு கேட்டேன். கூட வந்த மாப்பி தான் படத்தைஏற்கனவே பார்த்துட்டேன்டா வா. நான் என்ன ஆச்சுன்னு சொல்றேன்னு சொன்னான்.அவனை நம்பி உள்ளே போன மச்சி நானும் இந்த இடத்தில் இருந்துதான்டா படத்தை&lt;br /&gt;பார்த்தேன்னனு டயலாக்கு விட்டான். "மகனே நீ எல்லாம்.....ன்னு&lt;br /&gt;நொந்துக்கிட்டு மீதி படத்தை பார்த்தேன். மெகா சீரியல் பார்த்த மாதிரிஇருந்துச்சி. கடைசியில பேசுற நாலு வசனம் தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;A Wednesday&lt;/strong&gt;&lt;br /&gt;இந்திப்படம்இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் தியேட்டருக்கு உள்ளே போன பிறகு தான் அதுஇந்தி படமுன்னே தெரிஞ்சது. அதுக்கு யார் காரணம் எல்லாம் கேட்காதிங்க.சத்தியமாக நான் இல்லை. ஆனா 2.30 மணிநேரம் போனதே தெரியல ஒரே நாள்ல நடக்கிறகதை. தீவிரவாதிகளால பாதிக்கப்பட்ட ஒருவர் அந்த தீவிரவாதிகளை போலீஸ்&lt;br /&gt;உதவியுடன் கொலை செய்கிறார். நல்லா எடுத்திருக்காங்க. சில வசனங்கள்&lt;br /&gt;புரிஞ்சது. அப்போ மீதி வசனம் எல்லாம் புரியலியான்னு எல்லாம்கேட்கக்கூடாது. பக்கத்துல உட்காந்தவுங்களுக்கு எனக்கு இந்தி தெரியாதுன்னு சந்தேகம் கொஞ்சம் கூட வரல அந்த அளவுக்கு நம்ம நடிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சரோஜா&lt;/strong&gt;&lt;br /&gt;ஊருக்கு போனதிலயே செம படம் ஒன்னு பார்த்தேன்னு சொன்ன அது இது தான். அது இங்கீலிபிசு கதையோ என்னாமோ. ஆனா வெங்கட் பிரபு கலக்கிட்டாரு. தியேட்டர்உள்ளே போகும் போதே பிரண்ட்சிப் பாண்ட் கொடுத்தாங்க. தோஸ்து படாதோஸ்துன்னு.படம் முழுக்க காமெடி தான். அதுவும் பயபுள்ளைங்க கூட ரொம்பநாள் கழிச்சி பார்த்த கலக்கல் படம். செம என்ஜாய்!&lt;br /&gt;----------------- *&lt;br /&gt;&lt;br /&gt;விரல் இடுக்குளில் டிக்கெட்டை வச்சிக்கிட்டு தோல் பையில இருந்து சில்லறைஎல்லாம் எடுத்து கொடுத்திக்கிட்டு இருந்த கண்டக்டர்கள் எல்லாம் இப்போ இல்ல. ஒரு ரெண்டு மூணு அமுத்து! டக்குன்னு ஒரு பிட்டு பேப்பர் வருது.அப்படியே கிழிச்சி கொடுத்துக்கிட்டு போயிக்கிட்டே இருக்காங்க. நல்ல முறைதான். ஆனா என்ன! அடுத்த முறை பார்க்கும் போது அந்த குட்டி இயந்திரம்இருக்கும். இந்த கண்டக்டர்கள் இருப்பாங்களான்னு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;----------------- *&lt;br /&gt;&lt;br /&gt;டிவி சீரியல் எல்லாம் பார்க்குற கொடுமையை ஒரு ரெண்டு நாள் அனுபவிச்சேன். அதில் இந்த அரசி சீரியலில் வரும் லியாஸ் அலிகான் பேசுற விதமேஅப்படித்தானா.. இல்ல இந்த சீரியலுக்காக இப்படி பேசுறாரான்னு ஒரே சந்தேகம். என்ன சி சே எப்படி இருக்கிங்க.. சி சேன்னு அவரு பேசுற விதம்அய்யோ சாமி இயந்திர மனிதன் பேசுற மாதிரியே இருக்கு. இன்னும் விஜய் டிவியில ஏதாவது ஒரு போட்டி வச்சி அதுக்கு ஊரையே கூட்டி வச்சிகும்மியடிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆற்காடு வீராசாமி அவர்களின் புண்ணியத்தால் ஒரு நாளைக்கு சில மணிநேரங்கள் எந்த வித சீரியல் கொடுமையும் இல்லாமல் தூங்க முடிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;----------------- *&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை கோவில் குளம் என்று செல்ல வேண்டியதாக இருந்துச்சி. மயிலை கோவிலில் ஆர்ம்பித்த பயணம் எங்க வூட்டு பக்கத்துல இருக்குற விநாயகர் கோவில்ல வந்து முடிந்தது. திருத்தணி முருகனுக்கு மொட்டையும் போட்டாச்சு.மொட்டை போடும் போது ஏர்போர்ட்டில் ஏதாவது பிரச்சனை வருமோன்னு ஒரு சின்ன பயம். மொட்டை போட்ட புண்ணியத்துல தலையில் இருந்த வெட்டு காயங்கள்தெரிந்தது. ஒவ்வொரு வெட்டு காயத்தையும் தொட்டு பார்க்கும் போது அம்மா நினைவுகள் வந்து சென்றது. அதிக பட்சம் எல்லாம் அம்மாக்கிட்ட வாங்கியவெட்டு தான்.. அந்த அளவுக்கு அம்மாவை இம்சை படுத்தியிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறைதிருப்பதி தரிசனம் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஆனால் கோவிலில் கொடும்!பிரசாதம் கொஞ்சம் கூட நல்லவேயில்ல.சக்கரைப் பொங்கல்ன்னு ஒன்னு கடனுக்குன்னு தந்தாங்க அதில் இனிப்பே இல்ல பெருமாள் என்னைக்குஇவுங்களுக்கு நல்ல புத்தி கொடுப்பாரோ. அதே போல வேலூரில் உள்ள பொற்கோவில் மிகப்பிரமாண்டமாக இருந்துச்சி. எல்லாரும் ரொம்ப அழகாக செய்திருக்காங்க.அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஆனா எனக்கு என்னமோ அந்தகோவிலுக்குப் போகவே பிடிக்கல. அதனால வெளியிலேயே நின்னுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஒரு வழியாக 35 நாள் எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்துட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-8211432163817443864?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/8211432163817443864/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=8211432163817443864' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/8211432163817443864'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/8211432163817443864'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/09/blog-post.html' title='எல்லாம் முடிஞ்சிடுச்சி....'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/SM-8vVqmoyI/AAAAAAAAAmo/OajEGY4XtB8/s72-c/monkey-banana-holder.jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-4677263734341069470</id><published>2008-07-21T22:59:00.002+05:30</published><updated>2008-07-21T23:40:14.350+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='..::மைபிரண்டு::..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்தநாள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..::மைபிரண்டு::..</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SITLcDogS-I/AAAAAAAAAk8/oKaqR4bj5eI/s1600-h/birthday.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5225525150528588770" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SITLcDogS-I/AAAAAAAAAk8/oKaqR4bj5eI/s320/birthday.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய கழிந்த இரவு முதலாய்&lt;br /&gt;விடிகின்ற பொழுதுகளின் சந்தோஷத்தை&lt;br /&gt;சுமக்கின்ற பறவைகளை அனுப்பி வைத்தேன்&lt;br /&gt;அத‌ன் சிற‌கினில் வாழ்த்துக்க‌ளை கோர்த்து வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீர் கொண்ட கரு மேகங்களின்&lt;br /&gt;காற்றிடைவெளி அதிகரித்து&lt;br /&gt;உனக்கான சுவாசம் அனுப்பி வைத்தேன்&lt;br /&gt;அதில் வாழ்த்துப்பாவையும் பாடி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை சுமந்து வரும் எழுத்தின் வழி&lt;br /&gt;கொஞ்சம் காற்றையும் சுமக்கச் சொல்லி வைத்தேன்&lt;br /&gt;கண்கள் தொடுகின்ற திசையனைத்தும்&lt;br /&gt;எந்தன் வாழ்த்துப்பா உன்னை போற்றட்டுமே&lt;br /&gt;&lt;br /&gt;விடிகின்ற விடிவெள்ளி வெளிச்சத்துளி - தங்காய்&lt;br /&gt;உனக்கான கதிராக இருக்கின்றது&lt;br /&gt;விடை கொடுத்து அனுப்பிவை கவலைகளை - இன்று&lt;br /&gt;பிறந்தநாள் கொண்டாடும் தங்கச்சியே..!&lt;br /&gt;&lt;br /&gt;என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் மைபிரண்டு....&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-4677263734341069470?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/4677263734341069470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=4677263734341069470' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4677263734341069470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4677263734341069470'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/07/blog-post.html' title='பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..::மைபிரண்டு::..'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SITLcDogS-I/AAAAAAAAAk8/oKaqR4bj5eI/s72-c/birthday.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-5899758073138481720</id><published>2008-07-12T16:52:00.003+05:30</published><updated>2008-07-12T20:39:06.911+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='க‌தை'/><title type='text'>காத்திருந்த காதலி: பாகம் 9</title><content type='html'>இதுவரை&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருந்த காதலி: வடகரை வேலன் &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://vadakaraivelan.blogspot.com/2008/06/blog-post_30.html" target="_blank"&gt;பாகம் 1&lt;/a&gt;&lt;br /&gt;பரிசல் காரன் &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://parisalkaaran.blogspot.com/2008/07/blog-post.html" target="_blank"&gt;பாகம் 2&lt;/a&gt;&lt;br /&gt;வெயிலான் &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://veyilaan.wordpress.com/2008/07/05/serial//lcomment-325" target="_blank"&gt;பாகம் 3&lt;/a&gt;&lt;br /&gt;கிரி &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://girirajnet.blogspot.com/2008/07/4.html" target="_blank"&gt;பாகம் 4&lt;/a&gt;&lt;br /&gt;ஜெகதீசன் &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://jegadeesangurusamy.blogspot.com/2008/07/5.html" target="_blank"&gt;பாகம் 5&lt;/a&gt;&lt;br /&gt;டிபிசிடி &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://kathaisolluvoma.blogspot.com/2008/07/6.html" target="_blank"&gt;பாகம் 6&lt;/a&gt;&lt;br /&gt;கயல்விழி முத்துலெட்சுமி &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://sirumuyarchi.blogspot.com/2008/07/7.html" target="_blank"&gt;பாகம் 7&lt;/a&gt;&lt;br /&gt;மை ஃபிரண்ட் - &lt;a onclick="return top.js.OpenExtLink(window,event,this)" href="http://engineer2207.blogspot.com/2008/07/8.html" target="_blank"&gt;பாகம் 8&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல்ல எல்லா பாகத்தையும் படிச்சிட்டு ஒரு மாதிரி குழப்பத்தோட வாங்க.. இல்லைன்னா இந்த பாகம் புரியாது. எப்படியும் நீ எழுதியிருக்கிறது புரியப்போறதுல்லன்னு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இருந்தாலும் ஒரு முன் எச்சரிக்கை அதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளரியோட அப்பாவை மை ஃபிரண்ட் துரத்திட்டாங்க...அப்புறம் இந்த கெளரியை கார்த்திக்கோட டைரியை திறந்து பார்க்குற மாதிரி வச்சிட்டாங்க....மீதி நான் எழுதியிருக்கேன். இப்போ கதைக்கு உள்ளே போவோம். ரொம்ப உள்ள போயிட்டு என்னை காணோமேன்னு தவிக்கக்கூடாது. பத்திரமா ஒவ்வொருத்தரா கையைப்பிடிச்சுட்டு என் பின்னாடியே அப்படியே பொறுமையா வாங்க.&lt;br /&gt;----------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;ஆஸ்பத்திரியில் நால்வருக்கும் ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தனர். சங்கர் அரைமயக்கத்தில் இருந்து முழுமயக்கத்திற்க்கு சென்றுவிட்டான். கார்த்திக் மனதில் சங்கர் என்ன சொல்லியிருப்பான். என்ன சொல்லியிருந்தால் கௌரி அப்பா வெளியே சென்றிருப்பார். ஒரு வேளை வெளியே போங்கன்னு சொல்லியிருப்பானோ! அதான் அவர் போயிட்டாரா....ச்ச எதுக்கு அடிக்குறானுங்கன்னு தெரியாமல் அடிவாங்குறேன். இது என்ன நம்ம நிலைமை வடிவேலு காமெடி மாதிரி ஆகிடுச்சி....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பா :&lt;/strong&gt;  "டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சு நல்லா தானே இருந்திங்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அம்மா :&lt;/strong&gt;  "உங்க ரெண்டு பேரையும் எந்த குறையும் இல்லாமத்தானேடா வளர்த்தோம். இப்ப என்னடா நடக்குது...ஒண்ணுமே புரியலியே கடவுளே!"&lt;br /&gt;&lt;br /&gt;"இவுங்களுக்கு என்னத்த சொல்லி புரிய வைக்குறது. எனக்கே என்ன நடக்குதுன்னு புரிய மாட்டேங்குது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார்த்திக் :&lt;/strong&gt;  "சார்.... கதை எழுதற கோபி சார்....! உங்களைத்தான்.... கொஞ்சம் கதையை வேற எங்கயாச்சும் சுத்திட்டு அப்புறம் வாங்களேன். இங்க புலம்பல் ஓவராக இருக்கு....எனக்கு ஒண்ணும் புரியல ப்ளீஸ் ... டோண்ட் ரைட் ஃபீலிங்க்ஸ் :( !"&lt;br /&gt;&lt;br /&gt;கதை எழுதற கோபி (அதாவது நான்): "கார்த்திக் இப்படி ரொம்ப பீல் பண்ணி கேட்டுகிட்டதானால நாம இப்போ கேளரி....ச்ச..கெளரி இருக்கும் இடத்திற்க்கு போக போறோம். எல்லாம் லைன்ல வாங்க....."===========================================================&lt;br /&gt;&lt;br /&gt;சகமனுஷன், அது ஆணா இருந்தா என்ன, இல்ல பெண்ணா இருந்தா என்ன.. அவுங்க யாரை காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கிறதுல இருக்குற ஒரு சுகமே தனி சுகம். கிசுகிசு படிக்குற கிராதகனுங்க.. நாம படிச்சவுங்கதானே (ஆமாம். பத்தாவது பார்டர்ல பாஸ் பண்ணிட்டு இப்படி அடிக்கற அலம்பலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல). இப்படி யாரும் இல்லாத வீட்டுல அதுவும் அதிகம் சம்பந்தமே இல்லாத ஒருத்தர் அறையில் அவரோட டைரியை எடுத்து படிக்கிறோமே என்பதில் வெட்கமோ குற்ற உணர்வுகளே அப்போது அவளுக்கு தோன்றவில்லை. ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. அதனை அடைவதற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் தான் அப்போது அவளுக்கு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அழகான டைரி ஈகிள் நிறுவத்தினரால் தயாரிக்கப்பட்ட டைரி அது. அழகான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. புதியதாக பைண்டிங் முறையில் செய்யப்பட்ட நேர்த்தியான டைரி. டைரியின் வேலைப்பாடுகளை ரசித்துக்கொண்டிருந்தவள் "இது அவன் காசு கொடுத்து வாங்கியிருப்பானா... இல்ல ஓசியில ஏதாவது கம்பெனியில இருந்து வாங்கியிருப்பானா.. ச்ச! இது என்ன அவனோட காதலியை பத்தி தெரிஞ்சிக்கலாமுன்னு வந்தா இப்படி டைரியை பத்தி யோசிச்சிக்கிட்டு இருக்கேன். சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க.. மனுஷன் மனசு குரங்குன்னு ஒரு இடத்துல ஒரு நிமிஷம் இருக்கா....தவிக்கிட்டே இருக்கு என்று எண்ணி தனக்கு தானே சிரித்துக் கொண்டாள். ச்சே! இது என்ன சிரிச்சிக்கிட்டு இருக்கேன். என்னோட காதலன் அங்கே விபத்துல இருக்காரு இப்படி சிரிச்சிக்கிட்டு இருக்கேன். இதை யாராவது பார்த்தா என்ன சொல்லுவாங்க. (டேய்! இதுக்கெல்லாம் ஒரே பேரு தாண்டா மெண்டல்). என்ன இது.. இப்படி லூசு மாதிரி (கன்ஃபர்ம் ஆயிடுச்சு பார்த்தியா) எண்ணங்களை ஓட விட்டுட்டுக்கிட்டு இருக்கேன். இப்படி மொத்தமாக படிக்கிற உங்களையும் லூசு மாதிரி யோசிக்க வைத்துக் கொண்டே டைரியின் முதல் பக்கத்தை திறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;(பேக் கிரவுண்டில் சுட்டும் விழிச்சுடரே.. கஜினி பட பாடல் ஒலிக்கத்தொடங்கினால் அது என் தவறில்லை. அசினை மட்டும் மனதில் கொள்ளுதல் நலம்)&lt;br /&gt;&lt;br /&gt;அடங்கொய்யால.... எடுத்தவுடனே இவனும் டைரியில கவிதையில வாந்தி எடுத்து வச்சிருக்கானே.. :(&lt;br /&gt;&lt;br /&gt;************************* ********&lt;br /&gt;**************&lt;br /&gt;*********************&lt;br /&gt;*************&lt;br /&gt;!&lt;br /&gt;!!&lt;br /&gt;&lt;br /&gt;(அடுத்தவங்க கவிதைய என் பதிவுல போட்டு திருட்டுப்பையன்னு சொல்லிட்டா என்ன செய்யறது.. அதான் ஒரு எச்சரிக்கை)&lt;br /&gt;&lt;br /&gt;கௌரிக்கு அதை படித்தபோது ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் ஒன்றும் புரியாமல் தவித்தாள். கால்கள் தடுமாறின. தலை சுற்றியது. பின்னால் விழுவது போல இருந்து மீண்டு சுதாரித்தாள். டைரியில் பத்திரப்படுத்தியிருந்த பழைய மல்லிப்பூவை முகர்ந்ததால் இந்த வேதனை என்பது சிறிது நேரத்திற்கு பின் உணர்ந்தாள். கருமம் பிடிச்சவன். லவ் பண்றாங்கறத நெனைப்புல வச்சுக்க வேற ஏதுமே கிடைக்கலையா. காஞ்சு போன மல்லிப்பூவ வச்சிக்கிட்டு இவன் என்னத்த செய்யறான். இந்த மல்லிப்பூவின் நார் கிடைத்தாலாவது ஏதாவது துப்பு கிடைக்கலாம். டைரியின் பக்கங்களை மெல்ல பயத்துடன் திருப்பினாள். அடுத்தடுத்த பக்கங்களில் அவன் காதலி கண்டு பயந்த கரப்பான் பூச்சியை பாடம் செய்து வைத்திருந்தால் என்ன செய்வது என்ற எண்ணமே அவள் இதயத்துடிப்பை அதிகரித்து இதயத்தை வாய் வழியாக எடுக்கும் நினைவில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று.... 2002 - பிப்ரவரி - 10 ந்தேதி - லேண்ட் மார்க்கில் அவளுக்காக வேலண்டைன் கார்டு வாங்க நின்று கடனுக்கு அட்டை கிடைக்காமல் திரும்பி வந்தேன். (அடடா.. என்ன கொடும சார் இது..!)&lt;br /&gt;&lt;br /&gt;2002- பிப்ரவரி - 12 ந்தேதி- பர்மா பஜாரில் உள்ள பெரிய ஒலிம்பிக் கார்டு கடையில் கஷ்டப்பட்டு ஒரு கார்டை லவட்டி வந்து அர்ஜண்டாய் அவள் பெயரை எழுதி பத்திரப்படுத்தியாயிற்று. இன்னும் இரண்டு நாட்களில் அவள் கையில் தந்து பரிசாய் ஒரு சாக்லேட்டாவது அவள் காசில் சாப்பிட வேண்டும். (லவ்வுக்காக லவட்டுறதுங்கறது இதுதான் போல)&lt;br /&gt;&lt;br /&gt;2002- பிப்ரவரி- 14 ந்தேதி - காலை 10 மணி - இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை சந்திக்கப் போகிறேன். அவள் என்ன சொல்வாளோ என்ற பயம் நெஞ்சை அரிக்கிறது. காலையில் சாப்பிட்ட எண்ணெய் அதிகமான பூரியின் வேலையாய் கூட இது இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2002- பிப்ரவரி- 14 ந்தேதி - மாலை 7 மணி - கௌரி எனக்கு துரோகம் செய்வாள் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இவனும் துரோகியாகிவிட்டானே என்ற எண்ணத்தில் நான் இரவு சாப்பிட பிடிக்காமல் கண்களை இறுக மூடிக்கொண்டு படுக்கையில் படுத்து விட்டேன். (காசில்லைடா.. வேற என்ன செய்வ)&lt;br /&gt;&lt;br /&gt;கௌரிக்கு அதை படிக்கும்போது அதிர்ச்சியாக இருந்தது. காரணம் சங்கர், அவளிடம் பகிரங்கமாய் காதலை சொன்னதும் அதே எழவெடுத்த தேதியில்தான்.... ஒருவேளை.. ஒருவேளை.. கார்த்திக் லவ் பண்ண பொண்ணு பேரும் கௌரியா இருக்குமோ.. (இவ சுத்த லூசு பொண்ணு.. கடவுளே இவகிட்ட வந்து கார்த்தி இவளைத்தான் லவ் செஞ்சான்னு சொன்னாலும் நம்ப மாட்டா போல. தனியா புதுசா ஒரு கேரக்டர இவளே கிரியேட் செய்யறா...) ஆனால் அடுத்த பக்கத்தில் அவன் எழுதியிருந்த வரிகளை படிக்க படிக்க அவளுக்கு பதற்றமும் பயமும் உண்டாயிற்று.. "கௌரி இந்த உயிர் உன்னுடன் வாழ்வதற்கு வைத்திருக்கிறேன். உன்னுடன் வாழ்வதற்கு எவனும் குறுக்கே வந்தால் அவன் உயிரை எடுப்பதற்கும் துணிந்திருக்கிறேன்" இப்படிக்கு உன் அன்பு கதலன்... கார்த்திக் (நாசமா போனவன் காதலன்னு தப்பில்லாம உருப்படியா எழுத துப்பில்ல.. அத விட்டுட்டு இந்த நாதாறிக்கு லவ்வு ஒரு கேடு). டைரியை தோளில் மாட்டியிருந்த டம்பப்பையில் போட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியேற அவள் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் வெளியே.... (சஸ்பென்ஸ் வைக்கலாம்ன்னு நெனைச்சு நான் இதை எழுதாம விட்டு, நான் நெனைக்காதத அடுத்து வர்றவரு எழுதிட்டா என் கதை என்னாகறது). அரையடி ஸ்கேல் நீளத்திற்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு மூன்றடி உயரத்தில் வீட்டு வாசலில் படுத்திருந்த அந்த தெரு நாய் அவளை கண்டு எழுந்து நின்று குரைக்க ஆரம்பித்தது. பயத்துடன் மீண்டும் வீட்டின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டு ஜன்னலின் வழியே நாயைப்பார்த்து பழிப்பு காட்டியதும்தான் அவளுக்கு நிம்மதியானது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயம்..&lt;br /&gt;&lt;br /&gt;வாசலில் வந்து நின்ற காரிலிருந்து அவளது அப்பா இறங்கினார். வீட்டிற்குள் இருந்த கௌரியை கண்டு முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு நாயை தாண்டி உள்ளே நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னலின் அருகே சென்று கௌரியை பார்த்து, "என்னமா இது. இப்படி நாய்க்கு போய் பயந்து உள்ள ஒளிஞ்சுட்டு இருக்கே. குலைக்கிற நாய் கடிக்காதுங்கறத பழமொழிய நீ கேள்விப்பட்டது இல்லையா"&lt;br /&gt;&lt;br /&gt;ப‌ய‌ உண‌ர்வுட‌ன் கௌரி, "அந்த‌ ப‌ழ‌மொழி என‌க்கு தெரியும்ப்பா. ஆனா அது இந்த‌ நாய்க்கு தெரியுமான்னு தெரியலையே.. அவ‌ச‌ர‌த்துல‌ எங்க‌யாச்சும் க‌டிச்சு வ‌ச்சுட்டா நான் என்ன‌ செய்ய"&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா: "தப்பும்மா. வாயில்லா ஜீவனை இப்படில்லாம் பேசக்கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;கௌரி: "அது வாயில‌ நீங்க‌ கைய‌ வ‌ச்சு இந்த‌ ட‌ய‌லாக்க‌ சொன்னாக்கூட‌ நான் ந‌ம்ப‌ மாட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ட்டம்மார்.." வெளியே பெருத்த‌ ச‌ப்த‌த்துட‌ன் காரின் ட‌ய‌ர் வெயில் தாங்காம‌ல் வெடித்த‌து.&lt;br /&gt;&lt;br /&gt;(இதுக்குப் பேரு சஸ்பென்சான்னு யாரும் கேக்கப்படாது. என்னை மாதிரி அடுத்து வர்றவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு நானே ஒரு பிட்டை எடுத்துப்போட்டிருக்கேன். அம்புட்டுதான்)&lt;br /&gt;=======================================================================&lt;br /&gt;சரி இத்தோட என்னோட கடமை முடிந்தது (இந்த மாசத்து கடமைன்னு எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது) அடுத்து நான் அழைக்கும் நபர்..... தற்போது அமெரிக்காவில் இந்த பக்கம் ஒரு வெள்ளை இந்த பக்கம் ஒரு கருப்பின்னு நடுவுல நம்ம ஆளு அதாங்க நம்ம கதாசிரியார் &lt;a href="http://kappiguys.blogspot.com/"&gt;&lt;strong&gt;கப்பி பய&lt;/strong&gt; &lt;/a&gt;;)&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-5899758073138481720?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/5899758073138481720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=5899758073138481720' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/5899758073138481720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/5899758073138481720'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/07/9.html' title='காத்திருந்த காதலி: பாகம் 9'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-2546278011253277822</id><published>2008-06-14T15:56:00.000+05:30</published><updated>2008-06-14T16:05:33.760+05:30</updated><title type='text'>சிவாஜி வாயில ஜிலேபி - தசாவதாரம் அல்வா</title><content type='html'>சிவாஜி வாயில ஜிலேபி தொடரை எழுத அண்ணன் &lt;a href="http://nejamanallavan.blogspot.com/"&gt;நிஜமா நல்லவன் &lt;/a&gt;அழைத்திருக்கிறார். சிவாஜி வாயில நான் எப்படி ஜிலேபி வைப்பது.. அதுவும் இல்லமால் எந்த சிவாஜி வாயில ஜிலேபி வைப்பது. அப்படியே அவர்களுக்கு ஜிலேபி பிடிக்குமா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏன் ஜிலேபிதான் வைக்க வேண்டுமா.. இந்த லட்டு பால்கோவா எல்லாம் வைத்தால் என்ன போன்ற கேள்விகள் கேட்க தோன்றுகிறது. இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நடிகர் கமலின் தசாவதாரம் திரைக்கு வரும் தேதி தெரிவிக்கப்பட்டது. கூடவே கமல் அல்வா கொடுத்திடுவாரோ என்ற சந்தேகமும் சேர்ந்து கொண்டது. இந்த ஊரில் எந்த திரைஅரங்கில் படம் வருகிறது என்று எல்லாம் தெரிந்து கொண்டு டிக்கெட் புக் செய்யலாம் என்று இணையத்தை அழைத்தால் சாரி எங்ககிட்ட அந்த வசதி எல்லாம் இல்லை என்று வந்தது. சரி போங்கடா நானே வருகிறேன் என்று திரைஅரங்கிற்க்கு சொன்றேன். எப்படியாவது 48 மணிநேரத்திற்குள் படத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். ஏன் இந்த அளவுக்கு கொலைவெறி என்பது எல்லாம் வேறு விஷயம். திரைஅரங்கத்திற்கு சென்று அங்கே இருந்த சேட்டனிடம் நேரம் நாள் எல்லாம் சொல்லி கார்ட்டை எடுத்து நீட்டினேன். அவரு சாரி நைனா இங்கே துட்டுதான் இந்த கார்டு எல்லாம் லேதுன்னு என்னை தொர‌த்திட்டாரு. அட இது என்னடா கடைசி நேரத்தில் சோதனை என்று மனதில் நினைத்துக்கொண்டே வெளியில் வந்து அந்த பரந்துவிரிந்த கடைவீதியில் தேடி ஒருவழியாக காசு எடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து காசையும் எடுத்து ஆண்டவா 48 மணிநேரத்திற்குள் டிக்கெட் கிடைக்க வேண்டும் என்னு புலம்பிக்கொண்டே வந்தேன். நல்லவேளை டிக்கெட் கிட்டியது. ஆகா...ஆகா...ஒரே மகிழ்ச்சி தான். அதற்க்குள் தமிழ்மணத்தில் பதிவு வரும். அதை எல்லாம் படிக்கக்கூடாது என்று நினைத்திருந்தேன். ஆனால் &lt;a href="http://penathal.blogspot.com/"&gt;தல பினாத்தலார் &lt;/a&gt;பதிவை மட்டும் படித்து வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SFOdmfdMLnI/AAAAAAAAAjw/h7pAVUlkLYw/s1600-h/kamal1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5211682478402317938" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SFOdmfdMLnI/AAAAAAAAAjw/h7pAVUlkLYw/s320/kamal1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;படத்தை பற்றி நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டது இனியும் வரும்.&lt;br /&gt;சிறிய வயதில் தீபாவளிக்கு 1 மாதம் முன்னே எந்த பட்டாசு வாங்குவது, கடைசி நேரத்தில் வெடிக்காமல் போனால் எதிரிக்கூட்டத்தில் முன் மானம் போகுமே என்று ஒன்றுக்கு பலமுறை வெயிலில் காயவைத்தும் தீபாவளிநாள் அன்று ஒரு 5000 வாலா வெடிச்சரத்தை நடுத்தெருவில் வைத்து மொத்தக்கூட்டமும் காதை பொத்திக்கொண்டு அய்யோ சரம் வெடிக்கறாங்க என்று 10அடி தூரத்தில் அவர்களை நிற்கவைத்துவிட்டு, தீயை கொளுத்தியவுடன் அந்த சரம் வெடிக்காமல் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று போகாமல் சும்மா சர சரன்னு வெடித்து ஊரையே ஒரு நிமிடம் நம்மைபார்க்க வைக்கும் போது மனிதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அதுபோலத்தான் கலைஞானியின் இந்த தசாவதாரம் படம்.&lt;br /&gt;இத்தனை வருடங்களில் நமக்குள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் தொடங்கியதும் வெடிக்க ஆரம்பிக்கிறது. முடியும்வரையில் வெடி வெடி தான். இத்தனை வருட உழைப்பு ஒன்றும் ஃபிலிம் காட்டுவதற்கு இல்லை என்பது படத்தை பார்க்கும் போது புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12ம் நூற்றாண்டில் தொடங்கி அமெரிக்க விஞ்ஞானி வழியாக ஒவ்வொரு கமலாக உள்ளே வருகிறார்கள். ரெட்டியாக வரும் கமல் அவரை பார்த்தவுடனே திரைஅரங்கில் சிரிப்பு சத்தம் கேட்க தொடங்கிவிடுகிறது. 10 கமலுக்கும் ஒவ்வொரு இடத்தில் அவர்களின் திறமை காட்ட வைத்திருக்கிறார்கள். எந்த கமலும் வேஸ்டாகவில்லை என்றே எனக்கு தோன்கிறது. ஆனால் பலபேருக்கு தோன்றும் ஒரே சந்தேகம். எதற்காக அந்த 12ம் நூற்றாண்டு காட்சிகள் என்பது தான். படத்திற்கு எங்கும் சம்பந்தமே இல்லை, ஆனால் அந்த பாடலும், அந்த சண்டை காட்சிகளும் அற்புதமாக இருக்கிறது. தல &lt;a href="http://madhavipanthal.blogspot.com/"&gt;கே.ஆர்.எஸ் &lt;/a&gt;இந்த படத்தை வைத்து பதிவு போட மேட்டர் இல்லாம‌ல் காட்சிகள் கற்பனை கலந்தது என்று முன்னே சொல்லிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/SFOeNm3MZEI/AAAAAAAAAj4/c06D_NOPWM4/s1600-h/kamal2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5211683150405329986" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/SFOeNm3MZEI/AAAAAAAAAj4/c06D_NOPWM4/s320/kamal2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; குறைகள் இல்லாம‌ல் இல்லை. ஆனால் அந்த கேள்விகள் நம் மனதில் தோன்றியவுடனே இன்னொரு கமலின் அறிமுகம் கிடைத்துவிடுகிறது. அதனால் அந்தக்கேள்வி நம் மனதில் தோன்றிய வேகத்தில் மறைந்துவிடுகிறது. இடைவேளைக்குள் 8 கமல்களை காட்டிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிபதிவர் ரவிவர்மனின் உழைப்பை பாராட்ட வேண்டும். ஒவ்வொரு காட்சியை அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் விதம் மிக அற்புதமாகவும் பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. பின்னணி இசைய‌மைத்திருக்கும் தேவி ஸ்ரீபிராத் அவர்களும் நன்றாக உழைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SFOeVvLT3jI/AAAAAAAAAkA/wJRt7WP2JYg/s1600-h/kamal3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5211683290076143154" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SFOeVvLT3jI/AAAAAAAAAkA/wJRt7WP2JYg/s320/kamal3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt; கே.எஸ் ரவிகுமார் இந்த படத்தில் என்ன செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் கே.எஸ்.ரவிகுமார் இல்லை என்றால் படம் எப்படி இருந்திருக்குமோ என்ற பயம் வருகிறது. கமல் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவர் போகும் பாதை சரியா தப்பா என்பதை சுட்டிக்காட்ட ஒருவர் தேவை. அந்த தேவையை கே.எஸ்.ரவிக்குமார் மிகச்சரியாக பூர்த்தி செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்கதை அமைத்த‌தில் ஒட்டைகள் இருந்தாலும் அதை எல்லாம் அந்த 10 கமல்களை காண்பித்து வாயடைத்துவிடுகிறார்கள். தனது முந்தைய படங்களின் தோல்வியும், சகா நண்பன் சூப்பர் ஸ்டார் சிவாஜியில் செய்த தவறுகளும் கமலுக்கு நல்ல படமாக இருந்திருக்க வேண்டும். மொத்தில் தசாவதாரம் ஆளவந்தான் போல் இல்லை. தைரியமாக திரைக்கு சென்று காண வேண்டிய படம். நம்மவர் எடுத்திருக்கும் படம். அதில் நம்மவரின் உழைப்பை நாம் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா அதுக்கு எதுக்கு தசாவதாரம் அல்வான்னு தலைப்பு வச்சிருக்கான்னு கேட்குறிங்களா...அல்வாவும் ஒரு இனிப்பு தானே....எப்படி நம்ம அல்வா.&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-2546278011253277822?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/2546278011253277822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=2546278011253277822' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2546278011253277822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2546278011253277822'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/06/blog-post.html' title='சிவாஜி வாயில ஜிலேபி - தசாவதாரம் அல்வா'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/SFOdmfdMLnI/AAAAAAAAAjw/h7pAVUlkLYw/s72-c/kamal1.jpg' height='72' width='72'/><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-489737535902671117</id><published>2008-04-28T12:20:00.005+05:30</published><updated>2008-04-28T19:37:21.136+05:30</updated><title type='text'>பெளர்ணமி நினைவுகள்...</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SBHVPMJuX9I/AAAAAAAAAiY/i5Fv-7IVnVM/s1600-h/moon.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5193166302271659986" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SBHVPMJuX9I/AAAAAAAAAiY/i5Fv-7IVnVM/s320/moon.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;எப்பவும்போல வழக்கமான இடத்தில உட்காந்தே யோசிச்சேனுங்க. அப்படி இருந்தும் வழக்கமாக வர்ற ஐடியா கூட இந்த முறை வரமாட்டேங்குது. இது என்னடா இப்படி ஆகிப்போச்சேன்னு ஒரே யோசனையில இருக்கும்போதுதான் நம்ம மாப்பி &lt;strong&gt;"சென்ஷி"&lt;/strong&gt; ஞாபகம் வந்துச்சு. சரி..அவனுக்கு ஒரு போனை போட்டு ஐடியா கேட்போம். அவன் இப்ப எல்லாம் நிறைய பதிவுகளில் விவாதம் பண்றான். தமிழ்மணத்தில் அரசியல் எல்லாம் அத்துபடியாச்சேன்னு நினைச்சி அவனுக்கு ஒரு போனை போட்டேன். (மக்களே இப்ப வழக்கமான சென்ஷியே இல்ல அவன்....ம்ம்ம் நம்புங்க)&lt;br /&gt;&lt;br /&gt;நானும் போனை போட்டு வழக்கமாக கேட்குறமாதிரியே ஆரம்பிச்சேன்,&lt;br /&gt;"என்ன மாப்பி எப்படி இருக்கே"&lt;br /&gt;&lt;br /&gt;அவனும் வழக்கமாக கொடுக்குற அல்வாவையே கொடுத்தான்,"ஹாய்டா செல்லம் நீ எப்படி இருக்கே"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; ம்ம்ம்....ஏதோ போகுதுப்பா.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ஷி;&lt;/strong&gt; ஆமா ஏன்டா ரெண்டு நாளா போனே போடுல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; ஆணி அதிகம் மச்சி அதான்.. சரி நான்தான் போடல நீயாவது மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ஷி:&lt;/strong&gt; ம்...உன் ஆபிசுக்கு போனை போட்டு உனக்கு கனெக்ட் பண்ணுறதுக்குள்ள தாவு தீர்ந்து etisalat பில்லு கிழியுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; சரி ஆபிசுக்குதான் வேண்டாம். என்னோட செல்லுக்காச்சும் ஒரு மிஸ்டு கால் கொடுத்திருக்கலாமுல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ஷி:&lt;/strong&gt; மிஸ்டுகால் எதுக்குடா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; ம்ம்ம்...நீ உயிரோடதான் இருக்கேன்னு தெரிஞ்சிக்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ஷி:&lt;/strong&gt; அடப்பாவி இதுல இப்படி எல்லாம் வேற இருக்கா!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; பதிவு போட ஏதாவது ஐடியா கொடேன். உனக்கு இந்த பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம், விவாதம், அரசியல் இதெல்லம் அத்துப்படியாச்சே....இப்போ தமிழ்மணத்துல எந்த பதிவுல மவுசு அதிகம் க்ளிக் ஆகுதுன்னு கொஞ்சம் சொல்லேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ஷி:&lt;/strong&gt; மச்சி இதுக்கு எல்லாம் செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்.. பரவாயில்லையா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; செலவுதானே! அதுபாட்டுக்கு எவ்வளவு ஆனா என்ன?! நீ சொல்லு மச்சி.. உனக்கு நான் தனியா ஸ்பெசலா கவனிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ஷி:&lt;/strong&gt; நீ வழக்கமா உள்குத்துவச்சி பேசற மாதிரியே பேசுற....சரி போன வருஷம் ஒரு பதிவுல எந்த பதிவுன்னு சரியாக ஞாபகம் இல்ல, ஆனா சூப்பர் பதிவு. அதுல வழக்கம்போல செந்தழல் ரவி தான் முதல் பின்னூட்டம். அடுத்த பின்னூட்டம் லக்கின்னு நினைக்கிறேன். நான் தான் மூணாவது பின்னூட்டம். இதுல மேட்டர் என்னன்னா.. செந்தழல் ரவிக்கு போட்ட பின்னூட்டத்துக்கு லக்கி ரீப்பிட்டே போட, நான் டக்குன்னு லக்கி போட்ட ரீப்பிட்டே பின்னூட்டத்துக்கு ரீப்பிட்டே இப்படிக்கு டில்லியில் இருந்து சென்ஷின்னு போட்டேன்....எப்படி மச்சி சூப்பர் இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்:&lt;/strong&gt; டேய்....டேய்...ஆரம்பிச்சிட்டியா. நான் உன்னை என்ன கேட்டேன் நீ என்ன சொல்லிக்கிட்டு இருக்கே.....நானே ஒரு ஐடியாவும் கிடைக்க மாட்டேங்குதேன்னு உன்கிட்ட கேட்டா நீ என்னடான்னா உன் பின்னூட்ட சரித்திரத்தை சொல்லிக்கிட்டு இருக்கே...அதுவும் ரீப்பிட்டு. உன் கூட சேர்ந்ததுக்கு தமிழ்மணத்துல ரீப்பிட்டே கோபின்னு பேரு வாங்குனதுதான் மிச்சம்.... ஐடியா கொடுடான்னா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்ஷி:&lt;/strong&gt; சரி சரி கூல் மச்சி....இன்னிக்கு நேத்தா நாம இப்படி எல்லாம் ரீப்பிட்டே போடுறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"வெளங்கிடுவோம்டா"ன்னு சொல்லிட்டு போனை வச்சிட்டு நண்பன் ஒருவன் எடுத்திருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டுயிருந்தேன். ஒவ்வொரு புகைப்படங்களிலும் ஒவ்வொரு அழகு ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பழைவு நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டுயிருந்தது. நினைவுகள் இல்லைன்னா தனிமை ரொம்ப கொடுமையாகிடும் போல. அதே நினைவுகள் அதிகமானாலும் தனிமை கொடுமையாகிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அனுப்பியிருந்த புகைப்படங்களில் முழுநிலா கொண்ட புகைப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. மின்சாரம் இல்லாத இரவுகளில் நிலாவின் ஒளி எங்கள் வாசல் முழுவதும் பரவியிருக்கும். வாசலில் விழும் ஒலியில் கைகளை எல்லாம் அகட்டி திரட்டி விதவிதமாக உருவங்கள் வரவழைத்து நிழலில் விளையாடிக் கொண்யிருப்போம். மிகப்பெரிய வாசல் கொண்ட அந்த வீட்டில் மொத்தம் ஆறு குடித்தனங்கள். எல்லோரும் அந்த வாசலில்தான் துணி துவைப்பது, மிளகாய் எல்லாம் காயவைப்பது... எங்களுக்கு நெட்டி ஆடுவது போன்றவை எல்லாம். என் சித்தப்பா எனக்கு ஏபிசிடி சொல்லி கொடுத்ததும் அந்த வாசலில் வைத்துத்தான்.. சும்மா இல்லைங்க... முட்டிப்போட்டு கண்களில் சுக்கு இழைத்துப்போட்டு சொல்லிக் கொடுத்தார். கடைசி வரை சுக்கு கரைந்தது தான் மிச்சம். எனக்கு தெரிஞ்சது எல்லாம்...&lt;br /&gt;&lt;br /&gt;"ஏபிசிடி&lt;br /&gt;உங்கப்பன் தாடி&lt;br /&gt;வந்தா வாடி&lt;br /&gt;வராட்டி போடி" தான். &lt;strong&gt;(முத்துக்கா வீட்டு பாடம் செய்துட்டேன்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல சுபகாரியங்களை பார்த்திருக்கிறது அந்த வாசல். சில இறுதி பயங்களும் அந்த வாசலில் வைத்து தான் தொடங்கியிருக்கிறது. அம்மாவுக்கு உதவி செய்கிறேன்னு என்று அம்மாவுக்கு இம்சை கொடுத்து ஓட ஓட அடிவாங்கியதும் அந்த வாசலில் வைத்து தான். ரத்த சொந்தங்களாக இல்லாமல் பழகியபழக்கத்தில் வந்த சொந்தங்களும் கிடைத்ததும் அந்த வாசலில்தான். வெறும் பக்கத்து வீட்டு ஆளுங்க தானே என்று இல்லாமல் அவங்க வீட்டில் ஒருவன்போல என்னையும் அன்பாக பார்த்த சொந்தங்கள். நான் பள்ளி முடிந்து வீடு வரும் எனக்கு வீட்டில் அம்மா இல்லை என்றால் எப்படியும் இவர்களின் ஒருவர் வீட்டில் இருந்தாவது எனக்கு தேவையான சிற்றுண்டிகள் வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் சாப்பாட்டுக்கும் ரொம்ப தூரம் (எவ்வளவு கிலோமீட்டர்ன்னு எல்லாம் கேட்ககூடாது.. உத்தேசமா கையிலேந்து வாய் வரைக்கும்ன்னு வச்சுக்குங்க). ஆனா இந்த சிற்றுண்டிகள் எல்லாம் தின்னுக்கிட்டே இருப்பேன். சரியாக சாப்பிடாமல் அடம்பிடிக்கும் நேரத்தில் அம்மாவின் கடைசி ஆயுதமாக அம்மாவின் கையால் பால் சோறு கிடைக்கும். நன்றாக காய்ச்சிய பாலை அம்மா மெதுவாக ஊதி ஊதி அந்த ஏடுகளை எல்லாம் தள்ளித்தெளிந்த பாலை ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்றாக பிசைந்து எலுமிச்சை ஊறுகாய் தொட்டு ஊட்டுவாங்க. அந்த வாசல் முழுக்க ஓடி ஓடி ஒவ்வொரு வாயாக வாங்கி வழிச்சி தின்பேன். நிலாவுடன் சேர்த்து பால்சோறு கிடைக்கும் தருணங்கள் இனி எப்போது!?.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;சில வருடங்களுக்கு முன்னால் பெளர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றதுண்டு. இரவுகளில் பயணம் செய்வது எனக்கு பிடித்தமான ஒன்று. யாருக்குத்தான் பிடிக்காது!அந்த இருள் கலந்த அமைதியை ரசிப்பதில் யாருக்கு வெறுப்பு வந்துவிடும். அந்த இரவின் அமைதியிடம் முழுமனதையும் பறிகொடுத்து ஆழ்ந்து அந்த அமைதியை ரசிப்பது மனதுக்கு நிறைவாக இருக்கும். கிரிவலம் செல்லும் போதும் இரவு பயணங்கள் தான். அதுவும் அந்த இரவுகளில் மலையை சுற்றி நண்பர்களுடன் நடைப்பயணம் செய்வது ஒரு சுற்றுலா போல இருக்கும். வெளியில் இருந்து கொண்டே அண்ணாமலையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடக்க ஆரம்பித்தோம். சிறுவர்கள், பெரியவர்கள், பக்திமான்கள் என்று மக்கள் கூட்டம். உணர்ந்து பலபேர்.. உணராமல் விளையாட்டுக்கு சிலபேர் என்று அவரவர் கையில் ஆயிரம் ஆயிரம் சுமைகளுடன் அந்த அண்ணாமலையாரிடம் இறக்கி வைக்க நேரம் பார்த்து நடையில் வேகத்தை கூட்டியும் குறைத்தும் கொண்டு நடந்துக் கொண்டுயிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாமலையாரை சுற்றி இருக்கும் மற்ற லிங்கங்களை பார்க்கும்போது மனதில் ஒரு சோகம் வந்து அமர்ந்துக்கொள்ளும். யாரும் சரியாக பராமரிக்காமல் விட்டுவிட்டது போல களையிழந்து இருக்கும். சிவன் கோவில்கள் எல்லாம் இப்படி கலை இல்லாமல் வர்ணங்கள் இல்லாமல் ஒருவித பாழடைந்தது போல இருக்கிறது என்று தோன்றும். பயணம் தொடங்கும்போது பழைய நினைவுகளுடன் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கிண்டல் செய்துக்கொண்டே வருவோம். சிறிது நேரம் கடந்தவுடன் அந்த பேச்சு அப்படியே எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வர வேண்டும். யார் யார் எல்லாம் எந்த நிலையில் இருப்போம் என்று கற்பனைகளுடன் பேசி கொள்வோம். கடைசியில் "அடப்போடா! அடுத்த நிமிஷம் என்ன நடக்க போகுதோ.. இதுல அடுத்த வருஷத்துக்கு போயிட்ட...எதுவாக இருந்தாலும் அனுபவிக்கலாம் மச்சி" என்று எதிர்கால பேச்சுக்கு விடை கொடுத்துவிட்டு எந்தவித பேச்சும் இல்லாமல் கடைசிப்பயணம் செல்லும். கடைசி தூரப்பயணத்தில் எங்களை அறியாமல் இடைவெளி வந்துவிடும். அது பேச்சின் கலைப்பா அல்லது ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் தேவைப்படும் தனிமையா.. அறியாமலே இடைவெளியுடன் பயணம் தொடரும். ஒரு குழந்தைப்போல தனக்குள்ளேதான் கண்ணுக்கு மட்டும் தெரியும் அந்த கற்பனை பிம்பத்துடன் விளையாடுவது போல எங்களுக்குள் இருக்கும் எங்களை சிதைக்காத கற்பனையுடன் மனதுக்குள் பேசிக் கொண்டே கடந்து போகும் கடைதூரம். இதனால் ஒவ்வொருவரும் மனதால் ஒன்றாக சேர்வதற்க்கு சில நிமிடங்கள் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே வந்தப்பின்னும் பல பெளர்ணமிகள் பார்த்திருக்கிறேன். கூட்டுக்குள் அடைப்பட்ட ஒரு கிளியை போல, வேலியாக பின்னப்பட்ட இரும்பு கம்பிகளுக்கு உள்ளிருந்து. பள்ளிக்கு செல்ல பயப்பட்ட வயதில் அம்மாவின் விரல்பிடித்து செல்வேன். பள்ளியின் வாசலில் எங்கள் இருவரின் விரல்களும் பிரிவை உணர்ந்ததும் அழுகையை முட்டிக் கொண்டு வரும். ஏனோ தெரியவில்லை இப்போது அந்த ஞாபகங்கள் வருகிறது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-489737535902671117?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/489737535902671117/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=489737535902671117' title='65 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/489737535902671117'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/489737535902671117'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/04/blog-post.html' title='பெளர்ணமி நினைவுகள்...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/SBHVPMJuX9I/AAAAAAAAAiY/i5Fv-7IVnVM/s72-c/moon.jpg' height='72' width='72'/><thr:total>65</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-2166589678952884528</id><published>2008-03-11T06:58:00.000+05:30</published><updated>2008-03-11T10:17:48.794+05:30</updated><title type='text'>செல்வியின் டைரி</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/R9TJAZoWOSI/AAAAAAAAAeA/0PHOh1iQNd4/s1600-h/fd.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5175982880472840482" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/R9TJAZoWOSI/AAAAAAAAAeA/0PHOh1iQNd4/s320/fd.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்போவாவது மனநிறைவு அடைஞ்சிருக்கேனான்னு யோசிக்கும்போது சட்டுன்னு எதுவும் ஞாபகத்துல வரமாட்டேங்குது. அப்போ இதுவரைக்கும் மனநிறைவே அடைஞ்சது இல்லையா!? இல்ல எது மனநிறைவுன்னு சரியா எனக்கு தெரியலியா!? முதல்ல எதுஎதெல்லாம் மனநிறைவுன்னு முடிவு பண்ணனும். அப்பதான் அது எனக்கு கிடைச்சதா, இன்னும் இல்லையான்னு தெரியும். யோசிச்சு பார்த்தா இதுதான் மனநிறைவுன்னு எந்த வரைமுறையும் இல்லன்னு தோணுது. நேத்து ராத்திரி அப்பா கூட பேசினபோது இதுவரைக்கும் நான் அனுபவிக்காத ஒருவித மன அமைதி வந்துச்சே! அதுகூட மனநிறைவுன்னு சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு நாள் அவருக்கு தேவையானது எல்லாம் செய்துக்கிட்டு இருக்கேன். அப்பா சந்தோஷமாக இருக்கணும்னுதானே நினைச்சேன். ஆனா அவரோட மனசுல இருக்குற வலியை இறக்கிவைக்க மறந்துட்டேன்னு நேத்து தான் எனக்கு புரிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிக்கும் போது நம்ம மனசுக்குள்ள எப்படி ஒரு பரவசம் ஒரு நிம்மதி வருதே! அதே போல அழுகையிலும் வரும். அதுவும் நமக்கு ஆதரவாக உள்ளவங்க கூட இருந்து அணைச்சாங்கன்னா; வரும் பாருங்க கண்ணீர் அப்படி வரும். சமீபத்துல கூட ஒரு படத்துல பார்த்தேன்;&lt;br /&gt;&lt;a href="http://keethukottai.blogspot.com/2007/12/little-miss-sunshine.html"&gt;little miss sunshine&lt;/a&gt;...ன்னு. வலையுலகத்துல &lt;a href="http://kappiguys.blogspot.com/"&gt;கப்பி பய&lt;/a&gt; கூட இதை பத்தி விமர்சனம் எழுதியிருப்பாரு. அந்த படத்துல ஒரு தாய் தன்னோட மாமனார் இறந்த துக்கத்துல இருப்பா. அப்போ அந்த தாயோட மகன் அவனோட குட்டி தங்கச்சிக்கிட்ட ஒரு பேப்பரில் எழுதிக்காட்டுவான். போயி அம்மாவை அணைச்சிக்கன்னு. அந்த குட்டிப்பொண்ணு ஆதரவா அணைச்சவுடனே அந்த தாய் துக்கம் தாங்காம ஓன்னு அழுவா. அதே அந்த அதரவான அரவணைப்பு ஒரு சமயத்துல அவ அண்ணனுக்கும் தேவைப்படும். அப்போ அந்த குட்டிப்பொண்ணு தானே புரிஞ்சிக்கிட்டு அண்ணனை ஆதரவா அரவணைப்பா. அவனும் அந்த மன வலியை எல்லாம் கண்ணீரில் இறக்கி வச்சிட்டு அவ தோள் மேல கையைப் போட்டுக்கிட்டுப் போவான். அந்த காட்சிகள் மேலும் உணர்த்தியது அரவணைப்பின் தாக்கத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;நேத்து அப்பாவுக்கும் இந்த மாதிரி ஒரு அரவணைப்பு தேவைப்படுச்சி. அதை நான் உணர்ந்து செய்தேன். அப்போ எனக்கு கிடைச்ச மன நிம்மதியை எப்படி சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு என் அப்பா பேரு தெரியாது இல்ல. அப்பா பேரு சொக்கலிங்கம். 66 வயசு. அவருகூட இந்த மாதிரி நான் பேசியதில்லை. நேத்தைக்கு வரைக்கும். அவரோட வாழ்க்கையில மூணு பொண்ணுங்க வந்திருக்காங்க. நேத்து பேசிக்கிட்டு இருக்கும்போது அப்பா அவரோட பழைய கதை எல்லாம் சொன்னாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ச்ச கதையா அது! அவரோட வாழ்க்கை. என்ன ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்திருக்காரு. அதில் சந்தோஷம், துக்கம், ஏமாற்றம் எல்லாம் இருக்கு. அவரு கை எல்லாம் ஆட்டி ஆட்டி முகத்தை எல்லாம் மாத்தி மாத்தி சொன்ன அழகு இருக்கே...எனக்கே நம்ம அப்பாவா இதுன்னு தோணுச்சி. இதுவரைக்கும் இப்படி நான் அப்பா கூட பேசியது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேத்து ராத்திரி வழக்கம்போல அப்பாவுக்கு மருந்து கொடுக்க அவரோட ரூமுக்கு போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா! சும்மா படிச்சது போதும்.. இந்த மாத்திரையை சாப்பிட்டு தூங்குங்க."&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் உள்ள மொத்த வலிமையையும் கைகளில் வாங்கி நிமிர்ந்து உட்காந்தார் அப்பா. பார்க்குறதுக்கே பாவமாக இருந்துச்சு. மாத்திரை வாங்கி உற்று பார்த்து "ஏழுமலை ஏழுகடல் தாண்டி ஒரு கிளி வயித்துல உயிர் இருக்குன்னு பாட்டி கதை சொல்லும் போது எல்லாம் நம்பல. ஆனா இந்த மாத்திரைகளை பார்க்கும்போது எல்லாம் அதெல்லாம் நிஜம்ன்னு தோணுதும்மா. இந்த மாத்திரைகள் இல்லன்னா நான் எப்போவோ போய் சேர்ந்திருப்பேன் இல்ல. உனக்கும் பாரமாக இருந்திருக்க மாட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆரம்பிச்சிட்டிங்களா! இதுல எனக்கு என்னப்பா பாரம் வந்துடப்போகுது"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... சரி பசங்க எல்லாம் தூங்கிட்டாங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... ரெண்டும் பென்சிலுக்கு சண்டை போட்டு ரெண்டு உதை வாங்கி இப்பத்தான் தூங்கிச்சுங்க". கட்டிலில் அப்பாவின் அருகில் உட்கார்ந்து அவர் கைகளை பற்றி கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏம்மா குழந்தைகளை அடிக்கிற..! சின்னகுழந்தைங்கதானே.."&lt;br /&gt;&lt;br /&gt;"எரிச்சல்படுத்திட்டாங்கப்பா...அதான் ரெண்டு போட்டேன். நானும் சின்னக்குழந்தையா இருக்கும்போது இப்படித்தான் அக்காங்களோட சண்டை போடுவேனாப்பா.."&lt;br /&gt;&lt;br /&gt;"சண்டை போடுவியாவா!!?...யப்பா.. அந்த மூணு பேருல நீதான் தாதா..உன் சவுண்டுக்கு அவுங்க ரெண்டு பேரும் பயந்தே உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க... ஆனா நீ எதையும் பெருசா கேட்டு அடம்பிடிக்க மாட்டே.. எது கிடைக்குதோ அதையே ரசிச்சு ஏத்துக்குவ.."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்...! பார்த்திங்களா.. உங்களுக்கு செலவு வைக்காம இருந்திருக்கேன்"ன்னு என் பெருந்தன்மையை சந்தடிய சாக்கில வாசிச்சிட்டேன். சரி தூங்குங்கன்னு கைகளை பறித்துக்கொண்டு புறப்பட தயாரானேன். அந்த கைகளின் பிரிவை உணர்ந்துருப்பாருன்னு நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்மா செல்வி"ன்னு ஒருவித தவிப்போடு என்னை கூப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா..தண்ணி வேணுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படிம்மா இருக்க?"&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார்த்தையை கேட்டவுடன் சட்டுன்னு நின்னுட்டேன். என்ன சொல்லறதுன்னு தெரியல. அதிர்ச்சியும் குழப்பமுமாக இருந்துச்சு எனக்கு. "எனக்கு என்னப்பா நல்லா தானே இருக்கேன்"னு சொல்லிட்டு மீண்டும் ஆதரவாக கைகளை பற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா திடீர்ன்னு கேக்குறிங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் இல்லம்மா. கேட்கணுமுன்னு தோணுச்சி. கேட்டேன்... காலையில எழுந்தேன்னா சமையல், புருஷன், குழந்தைகள், உன் வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்க.. நீ எப்படியிருக்கன்னுகூட கேட்க முடியறதுல்ல...அதான்.."&lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்குள் ஏதே உணர்ந்தவளாய் "நீங்க எப்படிப்பா இருக்கிங்க..?"&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வார்த்தைகளுக்காக காத்துக்கொண்டிருந்தவர்போல தவிப்பும் மகிழ்ச்சியுடன் மீண்டும் மொத்த வலியை திரட்டி நிமிர்ந்து உட்காந்து "ம்... எனக்கு என்னம்மா குறை, நல்லாயிருக்கேன்ம்மா...இனி சாவு ஒண்ணுதான் பாக்கி.."&lt;br /&gt;&lt;br /&gt;...........&lt;br /&gt;&lt;br /&gt;"அட சும்மா சொன்னேம்மா... நெருப்புன்னு சொன்ன வாய் சுட்டுடவா போகுது... அப்பா அதுக்குள்ள எல்லாம் போகமாட்டேன். உன் புள்ளைங்க கல்யாணத்தை எல்லாம் பார்த்துட்டுதான் போவேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் தலைமுடியை கோதிவிட்டபடியே என் செல்ல அப்பா என்று புன்னகைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கம்மா கூட இப்படிதான் செய்யும்..."&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி இப்படியா" என்று மறுபடியும் தலைமுடியை கோதிவிட்டு சாய்ந்து பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா... எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும்போதெல்லாம் அதை உணர்ந்து ஆறுதலாக பேசி இப்படித்தான் செய்யும் எங்கம்மா.. அது எப்படிதான் அதுக்கு தெரியுமோ! என் முகத்தை வச்சே கண்டுபிடிச்சிடும். ஏண்டா ஒரு மாதிரி இருக்கேன்னு டக்குன்னு கேட்டுடும்... அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு பொய் சொல்லிட்டு எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன்.. ஒரு நாள் கேட்கவே கேட்டுட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னன்னு..."&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படிம்மா உனக்கு மட்டும் தெரியுதுன்னு"&lt;br /&gt;&lt;br /&gt;"பாட்டி அதுக்கு என்ன சொன்னாங்க" ஆர்வத்தை அடக்கமுடியாமல் கேட்டேன். என் ஆர்வத்தை புரிந்துக்கொண்டு 'நான் உன்னை பெத்தவடான்னு' அழுத்தமான ஒரு சிரிப்பை கொடுத்துட்டு போயிட்டாங்க. இன்னும் அந்த சிரிப்புக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்...."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு அப்புறம் என் தலைமுடியை இப்படி கோதியது ராசாத்திதான்.."&lt;br /&gt;&lt;br /&gt;"அட ராசாத்தியா! இவுங்க யாரு எனக்கு தெரியாம?"&lt;br /&gt;&lt;br /&gt;"ராசாத்தி... இவ எதுக்கு என் வாழ்க்கையில் வந்தா.. எதுக்கு போனா.. எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி என்ன இருந்துச்சுன்னு ஒண்ணும் பிடிபடல... இன்னும் கூட என் மனசுக்குள்ள இருக்கா.."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க காதலியாப்பா அவுங்க!?" அப்போது தான் அப்பாவுக்குதான் தன்னோட பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கோம்ன்னு நினைச்சாரா என்னன்னு தெரியல. மவுனமாக இருந்துட்டாரு. மனசில் இருப்பதை கொட்டிவிட வேண்டும் என்று நினைக்கும் போது அருகில் இருந்து அதை கேட்க ஆதரவாக ஒரு மனிதன் கிடைத்தால் அது யாராக இருந்தால் என்ன?!&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா...! என்கிட்ட சொல்லக்கூடாதுன்னா வேண்டாம்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே... இதுல என்னம்மா இருக்கு... அவ பேரு ராசாத்தி. அந்த பேர சொல்லும்போதே முகத்துல ஒரு சிரிப்பு வரும். இந்த வாலிப வயசுல நாம பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கன்னத்துல கைவச்சு 'ம்' கொட்டி ரசிக்க ஒருத்தி கிடைச்சான்னா அதைவிட சொர்க்கம் வேற எதுவும் இல்ல. அப்படி ஒரு சொர்க்கத்துல என்னை வச்சு ரசிச்சவ ராசாத்தி. என்னையும் அவளையும் வச்சு பல கிசுகிசுக்கள் வந்துச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன கிசுகிசுப்பா!!!"...அப்பாவின் ராசாத்தியோடு ஐக்கியமானோன்.&lt;br /&gt;&lt;br /&gt;"வேற என்ன காதல்னுதான்.... நான் கூட ஒரு கட்டத்துல அதெல்லாம் உண்மையாக கூடாதுன்னா நினைச்சிருக்கேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஹா.... அப்பா உங்கள் காதல் கதை கேட்டால் தப்பா... பொல்லாத அப்பா" ன்னு சின்னக்குழந்தை மாதிரி ராகம் போட்டு பாட்டு பாட ஆரம்பிச்சுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட குழந்தைதனத்தை பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டு தொடர்ந்தார் "அவளும் காதலிச்சா. ஆனா என்னை இல்ல பாலுன்னு இன்னொருத்தனை. ஆனா என்கிட்ட அவளுக்கு இருந்த அன்பு மட்டும் மாறவேயில்ல. அவுங்க காதலில் பிரச்சனை வந்துச்சு. பாலுவால் அவனோட வீட்டுல சம்மதம் வாங்க முடியல. அதை அவகிட்ட எப்படி எல்லாமோ சொல்லிப்பார்த்தான். அவளும் சரி சரின்னு சொல்லிட்டு திடீர்ன்னு ஒருநா என் கண்ணு முன்னாடி தன்னைத்தானே எரிச்சுக்கிட்டா.."&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்ச்சியில் நான் அப்பாவின் கையை மேலும் இறுக பற்றிக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ச்ச..! பாவம்ப்பா...!! அப்புறம் என்னப்பா ஆச்சு..?"&lt;br /&gt;&lt;br /&gt;"ராசாத்தியின் மரணத்தை மறக்கடித்தவ தாமரை."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐய்ய்ய்யா...அம்மா என்டிரியா..."&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவித வெட்கப்புன்னகையுடன் "ம்ம்ம்ன்னு" சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தார். தாமரை எங்க அம்மாவோட சாய்ஸ். எளிமையான முறையில் நடந்துச்சு எங்க கல்யாணம். வாழ்க்கை இன்னும் இருக்குன்னு எனக்கு உணர்த்தியவள். வாழ்க்கை துணைன்னு சொல்லறதை விட என் வாழ்க்கையே அவள்தான்ன்னு சொல்லணும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைவிட அதிகம் பேசிக்கிட்டே இருப்பா. எப்போதும் ஒரு படபடப்பும், குழந்தைத்தனமும் இருக்கும் அவகிட்ட"&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா, அம்மாவை எந்த அளவுக்கு நேசித்திருக்காரு.. மனதில் பெருமைப்பட்டு கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுகத்தை மட்டும் பங்கு போட்டுக்கொள்ளாமல் என் கனவுகளையும் தன் கனவுகளாக நினைச்சு என் தோளோடு தோள் நின்னா தாமரை. நான் குழப்பமாக முடிவுகள் சரிவர எடுக்கத் தடுமாறும்போது 'எந்த முடிவுக்கும் நான் கூட இருப்பேன்ங்க. கவலைப்படாமல் செய்யுங்க'ன்னு தைரியத்தை கொடுப்பா. அப்படித்தான் ஒருநா காலையில உங்க பாட்டி முன்னாடி நின்னு காலுல விழுங்கன்னு சொல்லி ரெண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்கினோம். என்னடீன்னு கேட்டதுக்கு பாட்டி பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு வெட்கத்தோட வாய்க்குள்ளவே ஏதோ சொல்றா.. எனக்கு காதுல விழல. இதுல உங்க பாட்டி வேற இன்னும் நீ சரியான மக்குடா. இன்னும் சின்ன புள்ளையாவே இருன்னு சொல்லி சிரிக்கிறாங்க. எனக்கா டென்சன்.. சொல்லித்தொலைங்களேன்னு கத்திட்டேன். ம்ம்ம்... சின்னப்புள்ளைக்கு புள்ளை பிறக்கப்போகுதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. எனக்கு அப்படியே சந்தோஷத்தில் வாயடைச்சுப்போயி நிக்குறேன். அப்போ உங்க அம்மாவை பார்க்கணுமே. கன்னம் எல்லாம் சிவந்து, அட.. அட..! இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு அந்த முகம்."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ அக்கா பிறக்கும் போது சந்தோஷப்பட்டிங்க நான், சின்ன அக்கா பிறக்கும் போது எல்லாம் வருத்தப்பட்டீங்களாப்பா" என்று உள்குத்துக்குள் ஒளித்துவைத்து கேள்வியை கேட்டுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டுன்னு அப்பாவின் முகம் வாடிப்போச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;"சாரிப்பா சும்மா தான் கேட்டேன்... ஏதோ ஒரு வேகத்துல கேட்டுட்டேன். சாரிப்பா.."&lt;br /&gt;&lt;br /&gt;"ச்சே! இதுக்கு எதுக்கும்மா சாரி... எனக்கு எந்த வருத்தமும் இல்லை... எந்த குழந்தையானாலும் சரி. அது என் குழந்தை. என்னோட ரத்தம்ன்னு முடிவுபண்ணியிருந்தேன். அதான் கடைசியாக நீ வந்து இருந்த கொஞ்ச குறையையும் தீர்த்துவச்சுட்டியே.... உண்மையில் உன்னை நினைச்சா பெருமையா இருக்கும்மா. என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்."&lt;br /&gt;&lt;br /&gt;என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கண்ணீரை எல்லாம் கடந்து என் மனசுக்குள் ஒருவித அமைதி ஏற்பட்டுச்சு.. அப்பாவுக்கு ஏதோ ஒருவகையில உதவி செய்ய திருப்தி... மனசு முழுக்க அமைதி ஏற்பட்டுச்சி..இதுக்குப்பேர் தான் மனநிறைவோ!?&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-2166589678952884528?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/2166589678952884528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=2166589678952884528' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2166589678952884528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2166589678952884528'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/03/blog-post.html' title='செல்வியின் டைரி'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/R9TJAZoWOSI/AAAAAAAAAeA/0PHOh1iQNd4/s72-c/fd.jpg' height='72' width='72'/><thr:total>56</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-4593600422149633393</id><published>2008-02-11T03:12:00.000+05:30</published><updated>2008-02-11T11:21:15.512+05:30</updated><title type='text'>ராசாத்தி...</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/R6016k7xzDI/AAAAAAAAAcs/S7JY4NTydSI/s1600-h/f&amp;amp;c.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5164843628126915634" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/R6016k7xzDI/AAAAAAAAAcs/S7JY4NTydSI/s320/f%26c.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட பயணம் முடியப்போகும் நேரம் வெகு அருகில் வந்துவிட்டது. அடுத்து நிகழப்போகும் அந்த அற்புத‌த்தை நான் எப்படி சொல்வது... நான் என் ராசாத்திகிட்ட போகப்போறேன்... அவகிட்ட போயி அந்த அழுத்தமான ஈரமான முத்தத்தை வாங்கப்போறேன். இந்த ஜெயில் கம்பிகளுக்கு பின்னாடி நான் இருந்த ஒன்றறை வருஷ வாழ்க்கை முடியப்போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;அதோ அந்த வெட்டவெளியில் அமைதியாக தெரியுது பாருங்க நிலா வெளிச்சம், அதுபோல அழகாக இருந்திச்சு என் வாழ்க்கை. நான் என்னோட மனைவி, என் ராசாத்தின்னு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். கொஞ்சம் சந்தோஷமாக இருந்தால் பொறுக்காது போல இந்த கடவுளுக்கெல்லாம். வயித்தெறிச்சல் புடிச்ச சாமிங்க. ரெண்டு வருடத்திற்க்கு முன்னாடி ஒரு வெள்ளிக்கிழமை எல்லாம் இருளாக முடிஞ்சு போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த சாமிங்ககிட்ட வேண்டிக்கிட்டது எல்லாம் என் ராசாத்தி நல்லாயிருக்கணும். எப்போதும் மகிழ்ச்சியா இருக்கணும், அவளுக்கு எந்த குறையும் வந்துடக்கூடாதுன்னு தான். அதனாலதான் என்னவோ எந்த குறையும் இல்லாம நானே பார்த்துக்கிறேன்னு அந்த சாமியே என் ராசாத்தியை என்கிட்ட இருந்து வாங்கிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வானத்தில் இருந்து வர்ற‌ முதல் மழைத்துளி என் செல்லுக்கு முன்னாடிதான் வந்து விழுது. மழைன்னா ராசாத்திக்கு ரொம்பப்பிடிக்கும். அந்த மழைத்துளிகளை கையில் ஏந்திக்கிட்டு என் முகத்தில அடிச்சி அடிச்சி அவ சிரிப்பா பாருங்க.. இன்னைக்கு முழுக்க பார்த்துக்கிட்டு இருக்கலாம். அவளோட ஒவ்வொரு அசைவையும் என் மனசுக்குள்ள பதிவு பண்ணி வச்சிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எதைப்பார்த்தாலும் அவள் ஞாபகம்தான்... எப்போதும் அவளோட நான் இருந்த அந்த மகிழ்ச்சியான நினைவுகள்தான் வருது. அதான் ஒரேய‌டியா அவகிட்டயே போயிடலாமுன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன். இந்த சட்டம், நீதிமன்றம் எல்லாம் எனக்கு தூக்குதண்டனை கொடுத்தப்ப‌ கூட 'அட போங்கடா! நான் எப்பவோ இந்த முடிவை எடுத்துட்டேன். இதை ஊர் கூடி சொல்லறதுக்கு இத்தனை காலமா'ன்னு தோணுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மழைநாள்ல‌தான் பிறந்தா என் ராசாத்தி... விடியற்காலை 1.30 மணி இருக்கும். என் மனைவி பிரசவ வலியில துடிக்கிறதை பார்க்க தைரியம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு மெல்லிய பனித்துளியை வெள்ளை துண்டுல‌ சுத்தி என்னோட அம்மா என்கிட்ட கொடுத்தாங்க. சந்தோஷத்தோட உச்சத்திற்க்கு போகும்போது வார்த்தைகள் செத்துப்போயிடுதுன்னு சொல்லுவாங்க. என் ராசாத்தியை என் கையில் வாங்குறப்ப‌ நான் அப்படிதான் இருந்தேன். அவளை முதன்முதலில் என் கையில் கொடுத்தப்போ எனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை இப்ப நினைச்சாலும் உடம்பு எல்லாம் சிலிர்க்குது.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உன்னை மாதிரியே இருக்காடா" ன்னு அம்மா சொல்லும்போது ஒரு கர்வம் கலந்த புன்னகை வந்துச்சு பாருங்க.. அட.. அட... அதுதாங்க சொர்க்கம் .&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பு எல்லாம் செக்கச்செவேலுன்னு இருக்கு. கண்ணை மூடிக்கிட்டு என் ராசாத்தி என்கிட்ட ஏதோ சொல்றா... உனக்கு அப்பான்னு ஒரு பதவி கொடுத்திருக்கேன்னு சொல்றா மாதிரி இருக்கு. ச்சீசீ...! குழந்தை எல்லாம் அப்படி சொல்லுமா..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதுதானே உண்மை.. என்னை அப்பான்னு கூப்பிட ஒரு குரல். நடக்குறதுல, பேசுறதுல , கோவத்துல எல்லாம் உன்னைப்போல இருக்குடான்னு ஊரே சொல்றதுக்கு ஒருத்தி வந்துட்டா. என் மூச்சுகாத்து அவள் மேல‌ பட்டதுமே அவ கண்திறந்த அழகிருக்கே.. அதற்கு எத உதாரணமா சொல்ற‌துன்னு தெரியல.. அப்படி ஒரு அழகு. அப்படியே மெல்லமெல்ல நாலாபக்கமும் கண்ண சுத்திட்டு எங்க என் அப்பான்னு ஆசையா அவ பார்க்குறா.!&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணுக்கு அவ மங்கலா தெரியுறா.. என்னன்னு தெரியல. என் கண் முழுக்க கண்ணீர் நிறைஞ்சிருக்கு. ஆம்பளப்புள்ளை அழக்கூடாதுன்னு சொன்ன அம்மா கூட வாய் மூடி கண்கலங்கி நிக்குறா. ஏண்டா அழுவுறன்னு அவளால‌ கேட்க முடியல பார்த்திங்களா! அழு.. நல்லா அழு... இந்த மாதிரி அழுகை கிடைக்குறதுக்கு எத்தன தடவ கோயில் கோயிலா ஏறி இறங்கியிருப்ப.&lt;br /&gt;&lt;br /&gt;மழலை குரலில் அவ 'ம்மான்னும் 'த்தைன்னும் சொல்லும் போது எப்படா அப்பான்னு சொல்வான்னு தவங்கிடந்திருக்கேன். வேலை முடிச்சுட்டு ராத்திரி எவ்வளவு நேரம் ஆனாலும் என் குரல் கேட்டவுடனே ஓடி வந்து அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டே கழுத்தோட கட்டி பிடிச்சிப்பா. நடுராத்திரி தூங்காம இருந்தவளை தூங்க வைக்குறதுக்கு தோள் மேல போட்டு உலாத்திக்கிட்டு இருந்தேன்னா பதிலுக்கு என் முதுகுல‌யும் தட்டி என்னை தூங்க வைப்பா என் ராசாத்தி. அந்த பால்வாசமும், பொக்கை வாய் சிரிப்புக்காவும் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம். எனக்கும் அவளுக்கும் ஒரு புரிதல் இருந்திச்சு. யாரு எது கொடுத்தாலும் ஒரு அனுமதி பார்வை என்கிட்ட வந்துட்டு போகும். உனக்கு அம்மா புடிக்குமா இல்ல அப்பா புடிக்குமான்னு கேட்டா டக்குன்னு அப்பான்னு சொல்லுவா. பொண்ணுக்கு ஆணைதானே பிடிக்கும்ன்னு கூட சொல்லாம். இருந்தாலும் எனக்கு அது புதுசாக இருந்துச்சு. "பொம்பளப்புள்ளை மேல இவ்வளவு பாசம் வைக்காதேடா. இன்னொரு இடத்துக்கு போற பொண்ணு அப்புறம் ரொம்ப கஷ்டமாகிடும்ன்னு"அம்மா சொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் எனக்கு தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையில தோத்துப்போறதுலயும் ஒரு சந்தோஷம் இருக்குன்னா அது குழந்தைங்ககிட்‌ட தோத்து போறதுல‌தான். நான் என் ராசாத்திக்கிட்ட நிறைய தோத்துருக்கேன். கண்ணாமூச்சு ஆடும்போது என்ன கண்டுபிடிச்சிட்டு அப்பா நீ அவுட்டு...நான்தான் ஜெயிச்சேன்னு அவ சந்தோஷத்தில் கைக்கொட்டி சிரிக்கும்போது அந்த தோல்வியிலும் பலஆயிரம் சந்தோஷம் கொடுத்தவ என் ராசாத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அவளோட 6வது பிறந்தநாள் அன்னைக்கு....&lt;br /&gt;&lt;br /&gt;"எழுந்திருச்சிட்டாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை இன்னும் தூங்கிட்டுதான் இருக்கா... இன்னிக்கு லீவுதானே.. அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"தூங்கட்டும்...... ராத்திரி ஏதாவது கேட்டாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம். கேட்டுச்சு.. அப்பா எனக்கு என்ன வாங்கி வருவாருன்னு..."&lt;br /&gt;&lt;br /&gt;"நீ என்ன சொன்ன!"&lt;br /&gt;&lt;br /&gt;"காலையில பாருன்னு சொல்லிட்டேன் .....உம்முன்னு முகத்தை வச்சிக்கிட்டு தூங்கிட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"லூசு! சொல்லியிருக்க வேண்டியாது தானே..."&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்கு என்ன அவசரம்.. காலையில தான் தெரிஞ்சிக்கட்டுமே"&lt;br /&gt;&lt;br /&gt;"போடி...! குழந்தை பாவம்..! ஏக்கத்துலயே தூங்கியிருக்கும்" சொல்லிட்டு அவளுக்கு பிடிச்ச சாக்லேட், புதுத்துணி எல்லாம் எடுத்துக்கிட்டு அவ காதுகிட்ட இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம்ன்னு சொன்னவுடன் அப்பான்னு கட்டிப் பிடிச்சிக்கிட்டு எனக்கு என்ன வாங்கி வந்திருக்கிங்கன்னு கேட்டா... நானும் அவளோட கண்ணை பொத்தி வெளியில் கூட்டிவந்து அவ ஆசை ஆசையாக கேட்ட சைக்கிளை காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முகம் முழுக்க ஆச்சரியத்தில் அப்படியே துள்ளி குதிச்சு ஏய்ய்ய்ன்னு கத்தி என்னை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்தா. அதுதான் நான் அவக்கிட்ட இருந்து வாங்கின கடைசி முத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதை ஓட்டப்போறேன்னு வெளியில் எடுத்துக்கிட்டு போனா... இரும்மா கோவிலுக்கு போயிட்டு வந்து ஓட்டலாமுன்னு சொன்னேன். இல்ல இப்பவே போகணுமுன்னு போனா. போனவ‌ போனவதான்... திரும்பி வரவேயில்ல. எங்க தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில என் வீட்டு பின்னாடி ஒரு கோணிப்பையில உடம்பு முழுக்க ரத்தத்தோட சிதைஞ்சு போயிருந்தா என் ராசாத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரே வந்துருந்துச்சு என் ராசாத்தியை பார்க்க. யார்யாரோ என்னன்னமோ சொன்னாங்க. அந்த வாரத்துல‌ எல்லா பேப்பரிலும், டிவி செய்தியிலும் என் ராசாத்தி பத்தித்தான் பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கோவின் காம வெறி செயலுக்கு குழந்தை பலின்னு போட்டாங்க. அந்த சைக்கோவை பிடிச்சாங்க. அவனும் ரொம்ப ஈசியாக வெளியில் வந்துட்டான்.&lt;br /&gt;என் கண்ணு முன்னாடியே அவன் சுத்திக்கிட்டு இருந்தான். என்னால முடியல. அணு அணுவாக நான் ரசித்த ராசாத்தியை இப்படி ரத்தத்தில் மிதக்க விட்டுட்டு அவன் இப்படி சுத்திக்கிட்டு இருக்குறதை பார்க்க முடியல. அவன் ரத்த‌த்தில் மிதக்க விட்டதில் என்னோட ராசாத்தியும் ஒண்ணுன்னு அப்புறம் தான் தெரிஞ்சது. அவனுக்கு இன்னொரு வெறி பிடிக்கிறதுக்குள்ள அந்த நாயை நானே கொல்லணுமுன்னு முடிவு பண்ணினேன். அவனைத்தேடி போயி பிடிச்சேன். "ஏண்டா நாயே! உனக்கு காமத்த இறக்க என்னோட ராசாத்திதான் கிடைச்சாலான்னு அவனை கண்டந்துண்டமா என் ராசாத்தியை ரத்தத்தில மிதக்க விட்டா மாதிரி மிதக்க விட்டேன். என் மனசு நிறைஞ்சுருந்தது. என் ராசாத்தி அப்பா நீ ஜெயிச்சிட்டன்னு சொல்றாமாதிரி இருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ.. இன்னிக்கு எனக்கு தூக்கு.! என் ராசாத்திகிட்ட‌ முத்தம் வாங்கப்போற பொன்னான நாள். அதே ஜெயிலர் வர்றார். கூடவே டாக்டரும் வராங்க. பார்ப்போம்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-4593600422149633393?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/4593600422149633393/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=4593600422149633393' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4593600422149633393'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4593600422149633393'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/02/blog-post.html' title='ராசாத்தி...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/R6016k7xzDI/AAAAAAAAAcs/S7JY4NTydSI/s72-c/f%26c.jpg' height='72' width='72'/><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-8001966198263950026</id><published>2008-01-24T10:12:00.000+05:30</published><updated>2008-01-25T17:03:42.775+05:30</updated><title type='text'>எனக்குப்பிடித்த என்னோட பதிவு...</title><content type='html'>கடந்த வருடத்தில் நான் எழுதியதில் எனக்குப்பிடித்த பதிவு ஒன்றை சொல்ல வேண்டும் என்று &lt;a href="http://naachiyaar.blogspot.com/"&gt;&lt;strong&gt;வல்லிம்மாவும்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;, &lt;/strong&gt;&lt;a href="http://sirumuyarchi.blogspot.com/"&gt;&lt;strong&gt;சகோதரி முத்துலெட்சுமியும்&lt;/strong&gt; &lt;/a&gt;அழைத்திருக்கிறார்கள். 100, 200 பதிவு போட்ட பெரியப்பெரிய‌ பதிவர்களே தனக்கு பிடித்த பதிவை சுலபமாக கொடுத்து விட்டார்கள். ஆனால் மொத்தமே 37 பதிவுகள் மட்டுமே போட்ட என்னால் அவ்வளவு சுலபமாக போடமுடியவில்லை... டேய் இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவராக தெரியலன்னு நீங்க சொல்லறது காதுல விழுது.. என்ன செய்யுறது! எல்லாம் ஒரு விளம்பரம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போன வருடத்தில் நான் எழுதிய பதிவுகள் மொத்தம் 27.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் எனக்கு பிடித்த பதிவு அழகுகள் ஆறு தொடருக்காக &lt;strong&gt;அய்யனார்&lt;/strong&gt; அழைத்து எழுதியதுதான் எனக்கு பிடித்த பதிவு &lt;a href="http://gopinath-walker.blogspot.com/2007/04/blog-post_11.html"&gt;&lt;strong&gt;அய்யனாருக்காக ஆறு அழகுகள்&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அந்த பதிவு பிடிக்கும் என்ற காரணத்தை யோசித்து யோசித்து நேரம் போனது தான் மிச்சம். அதில் கூறி இருந்த எல்லாவற்றையும் படிக்கும் போது மனதில் ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால் அந்த சந்தோஷத்திற்கான காரணம் சொல்ல முடியவில்லை. அப்படி சொல்ல முடியாத காரணம் தான் அந்த பதிவை பிடிக்க காரணம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/R5ghkT_FXpI/AAAAAAAAAbc/dsqdChs5SVI/s1600-h/ma&amp;amp;so.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5158910280876777106" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/R5ghkT_FXpI/AAAAAAAAAbc/dsqdChs5SVI/s320/ma%26so.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;அந்த பதிவில் என் அம்மா எனக்கு கொடுத்த முத்தத்தைப்பற்றி சொல்லியிருப்பேன். இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கு. எப்படி முடிந்தது அவளாள்? மீண்டும் அப்படி ஒரு அழுத்தமான அன்பான முத்தம் கிடைக்குமா என எண்ணும் போது கேள்விக்குறிதான் பதிலாக கிடைக்கிறது. எனக்கும் என் அம்மாவுக்கும் நடந்த நிகழ்ச்சிகளை சொல்லிக்கிட்டே போகலாம்.(எல்லோருக்கும் அப்படி தான் இருக்கும்) அம்மாவைப்பற்றி அதிகம் யோசித்தால் அழுகைதான் வருது. என்னை எந்த மாற்றமும் இல்லாமல் ரசிக்கும் ரசிகை அவள் மட்டும் தான்...அப்போதும்... இப்போதும்...எப்போதும்...!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ப‌திவ அடிச்சு முடிச்ச‌துமே என்னோட‌ பிலிப்பைனி நண்ப‌ன் கேட்டான். என்ன‌ செய்ய‌றேன்னு.. நான் இந்த பதிவுல எழுதியிருந்த அம்மா விஷயத்த பத்தி அவன்கிட்ட சொன்னதுமே அவ‌ன் க‌ண்ணு க‌ல‌ங்கிடுச்சு..&lt;strong&gt;" you are very lucky man". &lt;/strong&gt;இதுக்கு போயி ஏன்டா அழ‌றேன்னு நான் கேட்ட‌துக்கு &lt;strong&gt;"I am also miss my mother"&lt;/strong&gt;ந்னு சொன்னான். இப்போ அவுங்க அம்மா இத்தாலியில் இவன் இங்கே. எப்போ பார்த்துப்பாங்கன்னு அவுங்களுக்கே தெரியாத ஒரு வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பதிவுகளை என்னை மீண்டும் படிக்க வைத்த &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;வல்லிம்மாவுக்கும், முத்துலெட்சுமி&lt;/span&gt;&lt;/strong&gt; அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வந்து பார்த்து மார்க் போடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நான் அழைக்கும் மூவர் - கவிஞர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ayyanaarv.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff6600;"&gt;அழகுகள் ஆறுக்கு அழைத்த அய்யனார்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://gayatri8782.blogspot.com/"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;கவிதாயினி காயத்ரி&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;&lt;a href="http://ushiveda.blogspot.com/"&gt;கவிஞர் வேதா&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியோ இந்த மாதம் 3 பதிவுகள் போட்டாச்சு :)&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-8001966198263950026?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/8001966198263950026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=8001966198263950026' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/8001966198263950026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/8001966198263950026'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/01/blog-post_24.html' title='எனக்குப்பிடித்த என்னோட பதிவு...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/R5ghkT_FXpI/AAAAAAAAAbc/dsqdChs5SVI/s72-c/ma%26so.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-4130450296995200829</id><published>2008-01-14T10:54:00.000+05:30</published><updated>2008-01-14T11:47:28.190+05:30</updated><title type='text'>மொக்கை போட்டோம்ல</title><content type='html'>"நான் என்ன சொன்னேன்! நீ என்ன செய்துக்கிட்டு இருக்க..? "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்! எப்பவும் நீ சொல்லறதைத்தான் செய்யணுமா..! "&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்குத்தானேகூட இருக்கே...!"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொன்னது என்ன ஆச்சு..? "&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் நீ சொன்னதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன். "&lt;br /&gt;&lt;br /&gt;"அதை செய்யுறதுக்கு இவ்வளவு நாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஒழுங்கா சொல்லியிருக்கணும். "&lt;br /&gt;&lt;br /&gt;"போன முறையும் இப்படித்தான் சொன்னே! இந்த முறை தெள்ளத்தெளிவாக சொன்னேன். அப்படி இருந்தும் ஏன் இப்படி பண்ற..?"&lt;br /&gt;&lt;br /&gt;"என் மேலயே குத்தம் சொல்லு... ஏன் இப்படி எல்லாம் ஆச்சுன்னு யோசிக்காதே..! "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா.. ஒவ்வொண்ணுக்கும் ஆயிரம் காரணம் இருக்கும். எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது என்னால... எனக்கு தேவை ரிசல்ட்.. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா... அந்த விஷயம் என்ன ஆச்சு...? "&lt;br /&gt;&lt;br /&gt;"எந்த விஷயம்....? "&lt;br /&gt;&lt;br /&gt;'அதாண்டா அந்த விஷயம்...! நேத்துக்கூட சொல்லிக்கிட்டு இருந்தியே.. "&lt;br /&gt;&lt;br /&gt;"நேத்து நான் பல்லு விளக்குறதுக்கு முன்னாடிலேந்து படுத்து தூங்கற வரைக்கும் நிறைய‌ விஷயத்தை பேசினோம்... அதுல எந்த அந்த விஷயம்..? "&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் எனக்கு கொலைவெறி உண்டாக்காதே..."&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் உனக்கு இனிமேதான் கொலைவெறி வரும்.. இப்போ எனக்கு இருக்குற வெறிக்கு கொலையே பண்ணிடுவேன். தெளிவா சொல்லுடா. "&lt;br /&gt;&lt;br /&gt;"எப்பாரு தெளிவு.. தெளிவு ஏன்டா கொஞ்சம் சூசகமாக சொன்னா புரியாதா!"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு நீ! சூசகமா........! கிழிஞ்சது. அன்னிக்கு சொன்னியே சூசகமா ஒரு விஷயத்தை எல்லார் முன்னாடியும்..!! அதுல இருந்தே தெரியல உன் சூசக திறமையை பத்தி..!!! "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னிக்கு? எப்போ..!? "&lt;br /&gt;&lt;br /&gt;"அதாண்டா அன்னிக்கு.... எல்லார் முன்னாடியும். "&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் என்கிட்டயே போட்டு வாங்குறியா....அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்லுடா.. இல்லைன்னா மண்டையே வெடிச்சிடும். "&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல நீ தெளிவா எந்த அந்த விஷயமுன்னு சொல்லு. அப்புறம் நான் அந்த விஷயம் என்ன ஆச்சுன்னு சொல்றேன். "&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் என்னால முடியலடா! எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது. இதுதான் உனக்கு கடைசி சான்ஸ். ஒழுங்கு மரியாதையா சொல்லி தொலைடா. "&lt;br /&gt;&lt;br /&gt;"நான் வேணுமுன்னா உன் காலுல விழுந்து கேட்டுக்கிறேன். எந்த அந்த விஷயமுன்னு தெளிவாக சொல்லி தொலைடா வெண்ணெய். "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்டவா இன்னிக்கு யாரு முகத்துல முழிச்சேன்னு தெரியலியே.... ஒரு மண்ணு விஷயமும் இல்ல.... ஆள விடுடா சாமி... நீ சொன்னதை வேற செய்யணும். "&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எங்க இருந்து ஒழுங்கா செய்யப்போற...எல்லாம் என் HEAD LETTER "&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா..! இவரோட HEAD LETTERலாமுல்ல.... எல்லாம் என்னோட HEAD LETடேற் மாமு. உன்னோட மல்லுக்கட்ட வேண்டியிருக்கு... "&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்டாப்பா சொல்லமாட்டே.... இதுவும் சொல்லுவ.. இன்னமும் சொல்லுவ..&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா சொன்னா மட்டும் உட்காந்து கேட்டுட்டுதான் சார் மறுவேலை பார்ப்பாரு.. "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் நீ சொன்னதை எல்லாம் நான் கேக்க‌லியா.... அப்படி நான் கேட்காம வேற யாருடா கேட்டுட்டாங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் எங்களுக்கு எல்லாம் வேற ஆளுங்க இல்லையா? "&lt;br /&gt;&lt;br /&gt;"காமெடி கீமெடி பண்ணலியே.....! "&lt;br /&gt;&lt;br /&gt;"உனக்கு வயித்தெரிச்சல்டா..! யாருக்கு எனக்கு.....!? டேய் வெளியில சொல்லிடாதே சிரிப்பாங்க.!"&lt;br /&gt;&lt;br /&gt;"நாலு பேரு சிரிச்சா நல்லது தானே...! "&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா இவரு அப்படி நாலு பேருக்கு நல்லது செய்ய‌றதுக்குகாக தான் பிறவி எடுத்திருக்காரு."&lt;br /&gt;&lt;br /&gt;"உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா என் வேலையை மறந்துடுவேன். ஆளை விடுடா சாமி டேய்!"&lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரம் முடிப்பியா மாட்டியா? "&lt;br /&gt;&lt;br /&gt;"எல்லாம் முடிஞ்சிடுச்சிடா.. "&lt;br /&gt;&lt;br /&gt;"சீக்கிரம் கொடுடா.. அதை வேற பதிவுல ஏத்தி தமிழ்மணத்துல இணைக்கனும்."&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தா! வந்துடுச்சான்னு பாரு மெயில்..? "&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;வலையுலக &lt;a href="http://sivamgss.blogspot.com/"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தலைவி கீதா&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;,&lt;/span&gt; &lt;a href="http://kouthami.blogspot.com/"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பாசக்கார அக்கா கண்மணி&lt;/span&gt; &lt;/a&gt;மற்றும் &lt;a href="http://kappiguys.blogspot.com/"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வலையுலக அறிவுஜிவி கப்பி பய&lt;/span&gt; &lt;/a&gt;அவர்களின் அழைப்பு ஏற்று மொக்கை பதிவு போட்டாச்சி. என்ன தலைவி மொக்கையை மொக்கையாக போட்டுயிருக்கேனா!? அப்புறம் இன்னும் மூணு பேரை கூப்பிட வேண்டுமாம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. என்னை போலவே மாதம் ஒரு பதிவு எழுதும் &lt;a href="http://chinnaammini.blogspot.com/"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சின்ன அம்மிணி &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அக்கா&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;2. ஜி3 புகழ் &lt;a href="http://pravagam.blogspot.com/"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;ஜி3 காயத்ரி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;3. நட்பு கவிஞர் &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;a href="http://premkumarpec.blogspot.com/"&gt;பிரேம் குமார்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;யப்பா...எப்படியும் நம்மளை மாசம் முழுக்க பதிவு போட வச்சிடுவாங்க போல இருக்கே.... எஸ்கேப்பு..;)&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-4130450296995200829?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/4130450296995200829/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=4130450296995200829' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4130450296995200829'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4130450296995200829'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2008/01/blog-post.html' title='மொக்கை போட்டோம்ல'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-4058855062945863889</id><published>2008-01-01T17:56:00.000+05:30</published><updated>2008-01-01T22:06:41.450+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>வாழ்த்துக்கள்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/R3jgKsB1_jI/AAAAAAAAAZE/QIAHtVzGdr0/s1600-h/2008g.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5150112648120368690" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/R3jgKsB1_jI/AAAAAAAAAZE/QIAHtVzGdr0/s400/2008g.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-4058855062945863889?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/4058855062945863889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=4058855062945863889' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4058855062945863889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4058855062945863889'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/12/blog-post_31.html' title='வாழ்த்துக்கள்...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/R3jgKsB1_jI/AAAAAAAAAZE/QIAHtVzGdr0/s72-c/2008g.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-219750914881356663</id><published>2007-12-19T10:09:00.001+05:30</published><updated>2007-12-19T11:14:47.935+05:30</updated><title type='text'>குட்டி இந்தியன்...</title><content type='html'>&lt;div&gt;&lt;br /&gt;நேத்து நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு மெயில் அனுப்பியிருந்தாரு. அந்த மெயிலில் வந்த வீடியோவை பார்த்துட்டு அசந்துட்டேன். அசந்தவுடனே சும்மா இருக்க முடியாம உடனே ஊர் உலகத்துக்கு எல்லாம் சொல்லிட்டேன். அதை பதிவாக போட்டு இந்த மாசத்து கணக்கை முடிச்சுடுலாமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம அண்ணாத்த &lt;a href="http://biascope.blogspot.com/2007/12/blog-post.html"&gt;சந்தோஷ்&lt;/a&gt; அதையும் போட்டுடாரு. இருந்தாலும் நம்ம மனசுல கேட்கல..! அதான் நானும் போட்டுட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிஷங்கள் ஓடக்கூடிய காட்சிக்கு எம்புட்டு யோசிச்சி எவ்வளவு அழகாக எடுத்திருக்காங்க. இதை எல்லாம் பார்த்த பிறகு சில சினிமாக்களை பார்க்கும் போது ஏண்டா இவனுங்க எல்லாம் யோசிக்கவே மாட்டானுங்களான்னு தோணுது. பாருங்கள் வீடியோவை.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/hLnDwLmVIyY&amp;rel=1"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/hLnDwLmVIyY&amp;rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு போடுறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இந்த வீடியோ வச்சி நம்ம தமிழ்மணத்தின் கவிஞர்களை கவிதை எழுத சொல்ல‌லாமுன்னு ஒரு ஐடியா. உடனே கவிதை எழுதுனா என்ன பரிசு தருவிங்கன்னு எல்லாம் கேக்கக்கூடாது. பரிசு எல்லாம் கொடுத்து நம்ம கவிஞர்களை ஒரு சிறு ச‌ட்டத்துக்குள்ள (எத்தனை நாளைக்குத்தான் வட்ட்ம் போடுறது) அடைக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஜடியாவை சொன்னவுடன் நம்ம பதிவர் கவிஞர் சென்ஷி உடனே ஒரு கவிதை எழுதி அனுப்பிட்டாரு. படிங்க.. இல்லேன்னா பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;font color="#3333ff"&gt;மாப்பி... கவிதைய எழுதி அனுப்பியிருக்கேன்.. உனக்கு புடிச்ச வரியை மாத்திரம் எடுத்துக்க. புல்லா போடணும்னாலும் போட்டுக்க.. அப்பால அது என்னது கவிஞர் சென்ஷியா.. ஏன் கூட நல்லவரு வல்லவரு பெரியவரு அதயும் சேத்துக்க வேண்டியதுதானே! :))&lt;/font&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;font color="#3333ff"&gt;கவிதை :&lt;br /&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;font color="#009900"&gt;சூரிய வட்டம் மிஞ்சும் மின்மினி கூட்டங்களே..&lt;br /&gt;உங்கள் சட்டங்கள் இனி உலகை ஆளட்டும்..!&lt;br /&gt;‌&lt;br /&gt;இந்த விதைகள் இப்போது முளைத்து நிற்கின்றன‌&lt;br /&gt;என்றும் அறுவடைக்கு ஆளனுப்பாதீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் ஒரு கையோசையின் சப்தம்&lt;br /&gt;உலகத்தின் எதிரொலி!&lt;br /&gt;பலமாய் ஒலிக்கிறது செவிடன் காதில் சங்கொலி!!&lt;br /&gt;&lt;br /&gt;நாளைய பாரதம் நீயென கூறுவார்..&lt;br /&gt;ஜாதிப்போர் உலகத்தில் உன்போல்&lt;br /&gt;சாதிப்போர் இருப்பதனால்&lt;br /&gt;நான் என் பாரதத்தை இன்றே கொடுக்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கால‌ வரலாற்றில் கசப்புச்சுவ‌டுக‌ள்&lt;br /&gt;காற்றின் துணை கொண்டு ப‌ற்றியெறிய‌ட்டும்.&lt;br /&gt;க‌ட‌ல் வான‌ம் ம‌ண் தூற‌ல்&lt;br /&gt;அதை புதைத்து வைக்க‌ட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லரசு கூட்டம் முன்னே&lt;br /&gt;உன் சிரிப்பை காட்டினாய்.&lt;br /&gt;நான் நல்லரசு காண்பேனென்று&lt;br /&gt;நல்லுறுதி ஊட்டினாய்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் ஊராய் கோயில் கட்டி&lt;br /&gt;ஜனம் சாமி தேடுது.&lt;br /&gt;என் கண்முன்னே நல்லதொரு&lt;br /&gt;கடவுள் நிக்குது..!!&lt;br /&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரம் கவிஞர்களே கவிதை எழுதி உங்க பதிவில் போடுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியே இந்த மாசத்துக்கு தேத்தியாச்சி....!! &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-219750914881356663?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/219750914881356663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=219750914881356663' title='54 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/219750914881356663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/219750914881356663'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/12/blog-post_19.html' title='குட்டி இந்தியன்...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>54</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-2615607214474809367</id><published>2007-11-17T13:38:00.001+05:30</published><updated>2007-11-17T14:13:01.909+05:30</updated><title type='text'>இசையின் ராஜா...இளையராஜா</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fcVec8RI/AAAAAAAAAQI/zNkMEBkA_ss/s1600-h/IR5.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133715934398968082" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fcVec8RI/AAAAAAAAAQI/zNkMEBkA_ss/s320/IR5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;பண்ணைபுரத்து இசை, வெள்ளிக்கிழமை மாலையில் இசை கச்சேரி நடத்த ஷார்ஜா வந்திருந்தது., 87 இசை கலைஞர்கள், SPB, சித்ரா, மனோ, ஸ்ரேயா கோஷல், சாதனாசர்கம், மஞ்சரி, மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், திப்பு, பவதாரணின்னு அருமையான பின்னனி பாடகர்களுடன் அழகான பாடல்களை கூடவே கொண்டு வந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க குஷ்பு, ஜெயராமும் வந்திருந்தார்கள் (கொஞ்சம் ஓவராகவே தொகுத்து அருத்துட்டாங்க)&lt;br /&gt;&lt;br /&gt;ஜனனி ஜனனி என்று தன் வழக்கமான பாடலுடன் இசை நிகழ்ச்சியை தொடங்கினார் இசைஞானி. "எனக்கு நீங்க தரும் பரிசு அமைதியாக இருந்து இந்த நிகழ்ச்சியை ரசிக்க போறிங்க அது தான் நீங்கள் எனக்கு தரும் பரிசுன்னு" எடுத்தவுடனே அன்பு கட்டளை போட்டுட்டார். சொர்கமே என்றாலும் என்ற பாடலில் உள்ள வரிகளை மாற்றி அதற்க்கு பதிலாக கோகினூறு வைரம், அம்மா கையால சாப்பாடு, சாப்டுவேர் இன்ஜீனியர்கள், கோவில் மணி யோசை, பூக்கள்ன்னு இந்தியாவின் பெருமைகளை எல்லாம் சேர்த்து பாடி அந்த அரங்கத்தையே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இந்த பாடலை பாடி முடிச்சிட்டு உங்களுக்கு கொடுக்குறதுக்கு ஏன்க்கிட்ட என்ன இருக்கு இந்த பாட்டை தவிரன்னு ஒரு போடு போட்டாரு பாருங்க கைத்தட்டலில் அரங்கமே குலுங்குச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சீனியர்ஸ் ஜீனியஸ் தான்னு பாலு சாரும், சித்ரா, மனோ அவர்களும் எந்த சேதாரமும் இல்லாமல் அருமையாக பாடினார்கள். ராஜபார்வை படத்துக்கு முதல் டியூன் அந்தி மழை பொழிகிறதுன்னு போட்டாராம் ராஜா. ஆனால் அதில் திருப்தி இல்லாமல் கமலும், இயக்குனரும் இன்னும் வேற மாதிரி டியூன் வேண்டும் என்று சொல்ல மொத்தம் 30 டியூன் போட்டாராம். கடைசியில எல்லா டியூனையும் கேட்டுட்டு முதலில் போட்ட டியூனே ஓகேன்னு சொல்ல அது தான் அந்தி மழை பொழிகிறது என்ற பாடலாக வந்தது என்று பாலு சொன்னார். ஆனால் அந்த 30 டியூனில் ராஜாவுக்கு பிடித்த டியூன் வேறான்று அந்த டியூன் வேறொரு படத்தில் உபயோகப்படுத்தி அதற்க்கு பாலு சாருக்கும் தேசிய விருது வாங்கி கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில பாடல்கள் டியூன் போடும் போது அதில் மற்றொரு பாடலின் ஈர்ப்பு இருக்கும் அந்த மாதிரி திரு. பர்மன் அவர்கள் இசை அமைத்த பாடலின் ஈர்ப்பினால் வந்த பாடல் தான் இஞ்சி இடுப்பழகி என்ற பாடல் அந்த இந்தி பாடலையும் இஞ்சி இடுப்பழகி பாடலையும் பாலு அவர்கள் அழகாக பாடி காண்பித்தார். மவுனராகம் படத்தில் வரும் மன்றம் வந்த தென்றலுக்கு என்ற பாடல் இந்தியில் ஸ்ரேயா கோஷலும் தமிழில் பாலு அவர்களும் பாடினார்கள். இந்த பாடல் பாடும் போது இடையில் ஒலியில் பிரச்சனை வர டக் என்று நிறுத்தி விட்டு அந்த பிரச்சனையை சரி செய்த பிறகே அந்த பாடல் மொத்தமாக பாடினார்கள். இது போல் மற்றொரு பாடலிலும் இசை குழுவினர் சரியாக இசை அமைக்காத தால் அந்த இடத்திலேயே அதை சரி செய்து மீண்டும் பாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fc1ec8SI/AAAAAAAAAQQ/7SlWrzQU-VI/s1600-h/IR3.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133715942988902690" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fc1ec8SI/AAAAAAAAAQQ/7SlWrzQU-VI/s320/IR3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;திடிரென்னு மேடையில் தோன்றிய கார்த்திக் ராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் ராஜாவை கலாய்சி (கொஞ்சம் ஒவராகவே) எடுத்துட்டாங்க. யுவன் "என் பாட்டை பாடுங்கன்னு" சொல்ல ராஜாவும் உடனே அறியாத வயசு புரியாத மனசுன்னு பாடி முடிக்க. "இது இல்ல என் பாட்டுன்னு சொல்ல..நம்ம பாட்டு பாடுங்கன்னு சொல்ல டேய் இப்ப எதுக்கு இங்க வந்து நீ கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு" ராஜா கிண்டலுக்கு சொல்ல "இல்ல நீங்க பாடினால் தான் நாங்க போவோம்ன்னு" யுவனும், கார்த்திக்கும் அடம் பிடிக்க அப்படி என்ன பாட்டுய்யா பாட சொல்றான்னு நமக்கும் ஆர்வத்தை கிண்டி விட கடைசியாக மூன்று ராஜாக்களும் சேர்ந்து ராஜா ராஜாதி ராஜனிந்த இந்த ராஜான்னு பாட ரசிகர்களின் மனதில் மூன்று ராஜாக்களும் ராஜியம் செய்தார்கள். அதில் வரிகள் மாற்றி இந்த காலத்துக்கு பாப், ராக், ஜாஸ் தான் பிடிக்கும்ன்னு யுவன் சொல்ல வேண்டா சாமி அதெல்லாம் எனக்கு வராதுன்னு ராஜா ஒரே கும்புடு போட மொத்தத்தில் மூன்று ராஜாக்களும் கலக்கிட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருந்த சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும் ரெண்டு மலையாள பாடல்கள் பாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு சாரிடம் குஷ்பு ஒரு பாடல் கேட்க நான் அந்த பாட்டு பாடினால் "நீ ஆடவேண்டும் என்று சொல்ல அய்யோ இங்கையா ராஜா சார் அடி பின்னிடுவாருன்னு சொல்ல உடனே பாலு சார் ராஜாவை பார்த்து நீ பார்த்துட்டும் பார்க்காத மாதிரி இருந்திடுன்னு சொல்ல". அந்த பாடல் பாடிக்கொண்டுயிருக்கும் போது குஷ்பு, மனோ, ஜெயாராம் மூன்று பேரும் குத்து குத்துன்னு குத்த. ராஜா பார்க்கும் போது நல்லபிள்ளைகளை போல நடிக்க மொத்தமாக அரங்கத்தையே ஆட வைத்தார்கள். அந்த பாடல் அடியே அத்தா அத்தோரமா வாரியா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fdVec8TI/AAAAAAAAAQY/wgLK1ztfIWo/s1600-h/IR2.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133715951578837298" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fdVec8TI/AAAAAAAAAQY/wgLK1ztfIWo/s320/IR2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;வழக்கமாக பாலு சார் ராஜாவை புகழ்ந்து சொல்லிட்டு போக வழக்கமாக ராஜா சார் அதெல்லாம் இல்லன்னு சொல்ல "இல்ல அதெல்லாம் உண்மை தான்னு மேடைக்கு பின்னாடி இருந்து பாலு சார் குரல் கொடுக்க". நீ இங்க வா முதல்லன்னு தன் அருகில் நிற்க வைத்து 24 மணிநேரமும் இசையாகவே வாழ்ந்த உலகத்தில் இசை மேதைகளில் பெயர்களை எல்லாம் சொல்லி இவர்களின் முன்னால் நான் எல்லாம் தூசுன்னு ராஜா சொல்ல. "அந்த மேதைகளின் வரிசையில் இந்த தூசுக்கு தான் உட்காரும் தகுதியிருக்கிறதுன்னு ஒரே போடக போட்டார் பாலு சார்."&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயராம் அவர்கள் கமல், ரஜினி, ஜோசுதாஸ் போல மிமிக்கிரி செய்து காண்பித்து மக்களை கலகலப்பாக்கி கொண்டுயிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனோவும், சித்ரா அவர்களும் மதுரை மரிக்கொழுந்து வாசம்ன்னு பாடல் பாட அந்த காட்சிகளை நினைவுக்கு கொண்டு வர வைத்தனர். ஓ பிரியா பிரியா என்ற பாடலை கேட்கும் போது இன்றைய இசை அமைப்பாளர்கள் மனோவின் குரலை தவரவிட்டுவிட்டார்கள் என்ற ஒரு ஏக்கம் வர வழைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த கேள்விக்கும் சரி எந்த மேடையிலும் சரி புன்னகையை பதிலாக அளித்து பல நெஞ்சகளை கொள்ளை அடித்த சின்னகுயில் சித்ரா அவர்கள் இந்த மேடையிலும் ரசிகர்ளின் நெஞ்சத்தை கொள்ளை அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீத ஜாதி முல்லை பாடல் பாடும் போது எப்படிப்பா இந்த ஆளு இவ்வளவு வருஷம் கழிச்சும் அதே மாதிரி, ஏற்ற இறக்கத்துடன் பாடுறாருன்னு அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார் பாலு சார்.&lt;br /&gt;&lt;br /&gt;பவதாரணி, ஸ்ரேயா கோஷல், திப்பு, மஞ்சரி இவர்கள் எல்லாம் இன்னும் பயிற்சி தேவை என்று சொல்ல வைத்தார்கள். நடுவில் நடுவில் இசையோடு பாடாமல் பாடல் வரிகளை மறந்து மறந்து முழித்தார்கள். அதிலும் திப்பு செய்த தப்பை ராஜா மீண்டும் திருத்தி எந்த இடத்தில் தவறு நடந்ததோ அதே இடத்தில் இருந்து மீண்டும் அவரை பாட வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்த தேனோ என்ற பாடலை பாடும் போது தந்தைக்கு மகன் தப்பாம பிறந்திருக்கான்யான்னு சொல்ல வைத்தார் விஜய் ஜேசுதாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;ராசாத்தி உன்னை காணதா நெஞ்சுன்னு பாடலை ஜெயசந்திரன் இல்லாத குறையை மது பாலகிருஷ்ணன் அழகாக நிறைவேற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாக்கள் பாட நிறைய தாலாட்டு போட்டு வச்சுட்டாரு ராஜா, அப்பாக்கள் பாட ஒரு சில தாலாட்டு தான் போட்டுயிருக்காரு அதுல ஒன்னு தான் தெண்பாண்டி சீமையிலே அந்த பாடலை ராஜா எந்த வித வாத்திய ஒலியும் இல்லமால் மிக அற்புதமாக பாடினார். அவரே விரும்பி பாடினாரா இல்ல குளிரில் நடுங்கும் தன் ரசிகர்களை தாலாட்ட நினைத்து பாடினாரோ என்பது அந்த கடவுளுக்கு தான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இசைக்குழவினர் அனைவரும் மிக அற்புதமாக வாசித்தார்கள். ஒரு சில இடங்களில் தவறு நடந்தது இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனால் மேடையில் இசை அமைப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்லை. அதிலும் தவறு நடந்த இடத்தில் நிறுத்தி மீண்டும் அதே இடத்தில் இருந்து வாசிக்க சொல்லும் போது எந்தவித பிசக்கும் இல்லாமல் மிக சரியாக வாசித்தார்கள். புல்லாங்குழல் இசைகலைஞர் அருள்மொழி மிக அற்புதமாக வாசித்தார். (அவரு பேரு மட்டும் தாங்க தெரியும் அதான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5133715951578837314" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fdVec8UI/AAAAAAAAAQg/9M6opwXpL5g/s320/IR1.jpg" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இவரு தான் அருள்மொழி&lt;/span&gt; &lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி முடியும் நிலையில் பெரும் பாலான மக்கள் அரங்கத்தில் இருந்தனர். ஜெயராம் ஒன்னு சொன்னாரு நானும் இதே ஷார்ஜா அரங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கேன் 10 மணி மேல அந்த கடைசியில யாரும் இருக்க மாட்டாங்க சார். இப்போ மணி 11 ஆகுது இன்னும் இவ்வளவு பேரு இருக்காங்கன்னா அதுக்கு ஒரே காரணம் நீங்க தான் சார். உண்மையிலும் உண்மை அது இளையராஜா என்ற ஒரு பெயருக்கு உள்ள சக்தியை நிறுப்பித்து கண்பித்தது கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நிகழ்ச்சியல் இடம் பெற்ற பாடல்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இது சங்கீதா திரு நாளே - பவதாரணி - இதில் பாடல் வரிகள் மாற்றி பாடினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இளைய நிலா பொழிகிறதே - பாலு சார்&lt;br /&gt;&lt;br /&gt;ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;மயில் போல பொண்ணு ஒன்னு - பவதாரணி&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் எந்தன் கீதம் - ஸ்ரேயா கோஷல் (ஜானகி அம்மா குரலில் கேட்ட பாடல் இந்த அம்மணி எந்த சேதாரமும் இல்லாமல் பாடினார்)&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டு சொல்லி பாட சொல்லி - சாதனாசர்கம்&lt;br /&gt;&lt;br /&gt;சென்பகமே சென்பகமே - மனோ&lt;br /&gt;&lt;br /&gt;நான் தேடும் செவந்தி பூவிது - ராஜா, மஞ்சரி&lt;br /&gt;&lt;br /&gt;பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - பாலு சார் - சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;மாசி மாசம் ஆளான பொண்ணு - விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், மஞ்சரி&lt;br /&gt;&lt;br /&gt;இளங் காத்து வீசுதே - திப்பு, ஸ்ரேயா கோஷ்ல்&lt;br /&gt;&lt;br /&gt;நின்னு கோரி வரனும் - சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;சொர்கமே என்றாலும் - ராஜா, சதனாசர்கம் - இதில் வரிகள் மாற்றி பாடினார்கள் அட்டகாசமாக இருந்துச்சி&lt;br /&gt;&lt;br /&gt;அந்தி மழை பொழிகிறது - பாலு சார், சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்லி பாடுவதோ - சதனாசர்கம் - செந்தில் (இசை குழுவில் ஒருவர்)&lt;br /&gt;&lt;br /&gt;மதுர மரிக்கொழுந்து வாசம் - மனோ - சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;மன்றம் வந்த தென்றலுக்கு - பாலு சார் - ஸ்ரேயா கோஷ்ல்&lt;br /&gt;&lt;br /&gt;அடி ஆத்தாடி - ராஜா - சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரி கண்ணால் ஒரு சோதி - பாலு சார், சித்ரா (இசை குழுவினார் அட்டகாசமாக வாசித்த பாடல் இது)&lt;br /&gt;&lt;br /&gt;மாங்குயிலே பூங்குயிலே - பாலு சார், சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;ஆகாய வெண்ணிலாவே - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி&lt;br /&gt;&lt;br /&gt;ஒ பிரியா பிரியா - மனோ, சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;அடி ஏ ஆத்தா ஆத்தோரமா வாரியா - பாலு சார்&lt;br /&gt;&lt;br /&gt;தென்றல் வந்து தீண்டும் போது - ராஜா, சித்ரா&lt;br /&gt;&lt;br /&gt;சங்கீத ஜாதி முல்லை - பாலு சார்&lt;br /&gt;&lt;br /&gt;அறியாத வயசு - ராஜா&lt;br /&gt;&lt;br /&gt;ஒ இந்த காதல் நெஞ்சசை சுடுக்கிறதே - யுவன்&lt;br /&gt;&lt;br /&gt;ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா - ராஜா, கார்த்திக், யுவன் - வரிகள் மாற்றி பாடிய பாடல்&lt;br /&gt;&lt;br /&gt;தெண்பாண்டி சீமையிலே - ராஜா&lt;br /&gt;&lt;br /&gt;எந்து பரஞ்சாலும் நீ எந்தன் - சித்ரா - மலையாளம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிரிகண்டால் மொழிகண்டால் அது மதி - விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி - மலையாளம்&lt;br /&gt;&lt;br /&gt;ராக்கம்மா கையை தட்டு - பாலு சார் - இந்த பாடல் ஏன்தான் மேடையில் பாடினார்களோன்னு இருந்துச்சி ஒரே அருதல் பாலு சார் குரல்&lt;br /&gt;&lt;br /&gt;சில பாடல்கள் மறந்து போயிடுச்சிங்க மக்களே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;எல்லாம் முடிஞ்சி ஒரு பெரிய நன்றியை சொல்லிட்டு கிளம்பும் போது நேரம் 12.30. நல்ல குளிர், மனசு நிறைஞ்சி இருந்தது, ரொம்ப நாளா வேண்டிக்கிட்டு இருந்த ஒரு வேண்டுதல் நிறைவேறி விட்ட ஒரு திருப்தி.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மேலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பதிவுகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://penathal.blogspot.com/2007/11/blog-post_17.html"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;பினாத்தல்கள் - எப்பவும் நீ ராஜா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kusumbuonly.blogspot.com/2007/11/blog-post_16.html"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;குசும்பன் - அமீரகத்தில் இளையராஜா&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-2615607214474809367?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/2615607214474809367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=2615607214474809367' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2615607214474809367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/2615607214474809367'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/11/blog-post_17.html' title='இசையின் ராஜா...இளையராஜா'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/Rz6fcVec8RI/AAAAAAAAAQI/zNkMEBkA_ss/s72-c/IR5.jpg' height='72' width='72'/><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-3654931309569838385</id><published>2007-11-13T04:54:00.000+05:30</published><updated>2007-11-13T04:54:24.138+05:30</updated><title type='text'>அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு....</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RziVUkpUIvI/AAAAAAAAAPg/oEvBgLd9GtA/s1600-h/abibd.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5132015956055565042" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RziVUkpUIvI/AAAAAAAAAPg/oEvBgLd9GtA/s320/abibd.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி யாரைப்பற்றி எப்படி என்ன எழுதுவது என்ற யோசனையில் அபி அப்பா தன் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அபி பாப்பாவுல ஆரம்பிச்சு தமிழ்மணத்துல தெரிஞ்சவங்க, தெரியாதவங்க அத்தனை பேர பத்தியும் மொக்க போட்டாச்சு.. அதுவுமில்லாம தங்கியிருக்கற இடத்துல இருந்த பூங்காவுலேந்து தமிழ்மணம் பாக்காத அனானி வழியா ஆல் இன் ஆல் அழகுராஜா வரைக்கும் புராணம் கொடுத்தாச்சு. இன்னிக்கு பேசாம ரூம்ல தங்கியிருக்கற மூட்டப்பூச்சிய பத்தி எழுதிட வேண்டியதுதான்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று தனக்குத்தானே பேசியபடியே மெத்தையின் மேல் ஓட முயன்ற மூட்டைப்பூச்சியை நசுக்கி கொன்றுவிட்டு இதுக்கும் சேர்த்து பதிவுல மன்னிப்பு கேட்டுக்கலாம் என்று சுய சமாதானம் சொல்லிக்கொண்டார்.இந்த சமயத்தில் முகமூடி அணிந்த இரு உருவங்கள் அபி அப்பாவை தூக்கிச்செல்ல, "கொலை... கொலை என்று கதற ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முகமூடி அணிந்த ஒரு உருவம், "இந்த சமயத்துல தமிழ்ல இப்படி கத்தறது தப்பு. இதுக்கு நீங்க 'அய்யோ கடத்துறாங்க' அப்படின்னு கத்தலாம். இல்ல தூக்கிட்டு போறானுங்களேன்னு கத்தலாம். அதுவுமில்லேன்னா யாருக்கும் தெரியாம உங்களை தூக்கிட்டு போறதால இதை திருட்டுன்னு கூட சொல்லலாம். மனித திருட்டைப்பத்தி போஸ்னோலோவேக்கியா டைரக்டர் எடுத்த அந்த இருட்டு படத்துல இப்படி கூட நடந்தது. அப்ப அவன் என்ன சொல்லியிருப்பான்னு நான் இப்ப உணர்றேன். அன்னைக்கு எனக்கு அது உளறலா தெரிஞ்சதுக்கு காரணம் கண்டிப்பா மது மட்டும் இல்லைன்னு நான் சொல்றத கேட்டு எத்தன பேரு என்னை கெட்டவன்னு நினைப்பாங்கன்னு தெரியல... இருந்தாலும்...."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அபி அப்பா&lt;/span&gt;&lt;/strong&gt; - "பேசறது சுத்தமா புரியல... அப்போ இது அய்யனார்தான்."&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு உருவம், "ஹைய்யா...! அபி அப்பா உன்னை கண்டுபிடிச்சுட்டாரு... நீ அவுட்டு"&lt;br /&gt;&lt;br /&gt;அபி அப்பா அதிர்ச்சியாகி, "அட ஆண்டவா! இது குசும்பனாச்சே... என்ன கொடும சரவணன் இது" அதற்குள் இடம் வந்துவிட, அபி அப்பாவை இறக்குகின்றனர் அய்யனாரும், குசும்பனும்.&lt;br /&gt;அபி அப்பா அந்த இடத்தை ஏறிட்டு பார்க்க தலை சுற்றுவது போல் தோன்றுகிறது. இவருக்காக ஏற்கனவே அங்கு தருமி சார், தம்பி, கோபி, சென்ஷி, மின்னல், குட்டி பிசாசு, கண்மணி டீச்சர், டாக்டர் டெல்பின், மங்கை, மை பிரண்டு, காயத்ரி மற்றும் இம்சை அரசி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அபி அப்பா -&lt;/span&gt;&lt;/strong&gt; "அப்பா.... இப்பவே கண்ண கட்டுதே.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;குசும்பன் -&lt;/span&gt;&lt;/strong&gt; "இல்லியே... உங்க கண்ண தொறந்து வச்சுதானே கொண்டு வந்தோம். இன்ஃபாக்ட் நாங்க முகமூடி போட்டுக்கிட்டு வந்ததால எனக்குத்தான் இப்ப லைட்டப் பாத்தா லைட்டா கண்ணு வலிக்குது"&lt;br /&gt;&lt;br /&gt;கண்மணி டீச்சர் பெருமிதமாக, "சபாஷ் அய்யனார் &amp;amp; குசும்பா.... சொன்னா மாதிரியே கரெக்டா கூட்டிக்கிட்டு வந்துட்டீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;அபி அப்பா, "கூட்டிக்கிட்டு வரல டீச்சர். தூக்கிக்கிட்டு வந்துட்டாங்க" மனதிற்குள், 'எல்லோரும் தனித்தனியா வந்தாலே நம்மளை போட்டு வாங்குவாங்க. இத்தன பேரும் இங்க ஒண்ணா சேர்ந்திருக்காங்க. அதுலயும் நம்மள தூக்கிட்டு வந்து... ம்ஹூம்.... இது கண்டிப்பா நம்ம நல்லதுக்கா தெரியல". அதற்குள் கண்மணி அக்கா வாழ்க என்று மைபிரண்டு கோஷம் எழுப்ப துவங்க, இந்த சமயத்தில் இதற்கு சேர்ந்து கோஷம் போடுவதா வேண்டாமா என்று இம்சை அரசியும், காயத்ரியும் குழம்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கோஷம் கேட்டு சென்ஷி, கோபியிடமும் மின்னலிடமும் மங்கை அக்கா வாழ்க என்று கோஷம் போட சொல்லி பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வம்பளப்பை கண்ட டெல்பின் மேடம், "நாம இங்க வந்திருக்கறது வாழ்க கோஷம் போட இல்ல. நமக்கு இப்ப அத விட முக்கியமான வேலையெல்லாம் இருக்கு. தம்பி நான் உன்கிட்ட சொன்ன விஷயம் என்னாச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தம்பி -&lt;/span&gt;&lt;/strong&gt; "பாவனா படம் போட்ட டிசர்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தேன். அது இது வரைக்கும் என் கையில் வந்து சேரல. ரோட்டுல ஒட்டி வச்சிருந்த ஷ்ரேயா போஸ்டர 18 பேரு நின்னு உத்துப்பாத்துட்டு போனாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;டெல்பின் -&lt;/span&gt;&lt;/strong&gt; "தம்பி..!"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தம்பி -&lt;/span&gt;&lt;/strong&gt; "இதனாலதான்... இதனாலதான்.. பாவனா என் முன்னாடி வந்து என்னை தம்பின்னு கூப்பிட்டா என் நிலைமை என்ன ஆகுறது... அதனால நான் இன்னிலேந்து மச்சான்னு பேர மாத்திக்கப்போறேன். நீங்க சொன்ன வேலையையும் செஞ்சுட்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;டெல்பின் -&lt;/span&gt;&lt;/strong&gt; "அத மட்டும் தனியா சொல்ல மாட்டியா...!? கூட பாவனாவ வேற இழுத்துக்கறே"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;குட்டி பிசாசு -&lt;/span&gt;&lt;/strong&gt; "ஆஹா! மச்சான் கதிர்... மச்சான் கதிர்... சும்மா பேர சொன்னாலே கிக்கு ஏறுதுல்ல.."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மங்கை -&lt;/span&gt;&lt;/strong&gt; "என்னோட அடுத்த படத்துல பாவனா ஹீரோயினா நடிச்சா கதிர்தான் ஹீரோன்னு நான் முடிவு பண்ணிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;அபி அப்பா இந்த மேட்டரை அவசரமாக நோட்ஸ் எடுத்துக்கொண்டிருக்க, குறுக்கே புகுந்த கண்மணி அக்கா, "என்ன இப்படி எல்லோரும் விளையாட்டு புள்ளையாவே இருக்கீங்க. அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க.. ம்.. கோபி என்னப்பா நீயும் இப்படியே நிக்குற!?"&lt;br /&gt;&lt;br /&gt;கோபி சற்று விழித்துவிட்டு, "ஸாரி டீச்சர்" என்று சொல்லி சடாரென்று அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கண்மணி -&lt;/span&gt;&lt;/strong&gt; "ஏம்ப்பா என்னை இப்படி கஷ்டப்படுத்துறீங்க.. உங்க அலும்பு தாங்க முடியலையே"&lt;br /&gt;&lt;br /&gt;கலங்கிய கண்களுடன் அருகில் வரும் இம்சை அரசியைப்பார்த்து, "எனக்கு உன்னைப் பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கும்மா. என் மனசு கஷ்டப்படுதுன்னு நீ கண்கலங்குறே பார்த்தியா.. அதான் உன்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;இம்சை அரசி -&lt;/span&gt;&lt;/strong&gt; "இல்ல டீச்சர், காயத்ரி விரலால என் கண்ண குத்திட்டா..!"&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சினிடையே புகுந்த மின்னல், "நடுவிரல், கட்ட விரல், சுண்டு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல் தெரியும்.. அது என்ன புதுசா காயத்ரி விரல்?"&lt;br /&gt;டெல்பின், மங்கை, கண்மணி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;டெல்பின் -&lt;/span&gt;&lt;/strong&gt; "இவங்களை அடக்கணும்னா அது ஒரே ஒரு ஆளால மட்டும்தான் முடியும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மங்கை -&lt;/span&gt;&lt;/strong&gt; "இந்த சீன் நிறைய படத்துல வந்திருக்கே... இத மறுபடி வச்சா நல்லாருக்காது.. இப்பவெல்லாம் இந்த மாதிரி சீனுக்கு வடிவேலுவும், விவேக்கும்தான் எண்ட்ரி ஆகுறாங்க. வேற ஏதாவது சீன் இருந்தா சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கண்மணி -&lt;/span&gt;&lt;/strong&gt; "எனக்கு புரிஞ்சிடுச்சு.. அதாவது நான் புரிந்து கொண்டேன்" என்றபடி சற்றுத்தள்ளி நடக்கும் களேபரங்களில் ஈடுபடாமல் தன் செல்போனில் விடாமல் பேசியபடி இருந்த முத்துலட்சுமியின் கையில் போனை பிடுங்கி விட்டு மைக்கை கொடுத்து அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏற்றிவிட்டார். போனில் பேசிக்கொண்டிருந்த ஞாபகத்தில் முத்துலட்சுமி மைக் முன், "சரி... நான் அப்புறமா பேசறேன்.. பை" என்று சொல்ல கூட்டத்தில் பயங்கர கைதட்டல் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;சென்ஷி சத்தமாக -&lt;/span&gt;&lt;/strong&gt; "இரண்டு விநாடிகளில் மேடைப்பேச்சை முடித்து புதிய சாதனை படைத்தார் - எங்கள் அக்கா முத்துலட்சுமி"&lt;br /&gt;&lt;br /&gt;கண்மணி மனதிற்குள், "இதுக்கு நானே தேவல போல..."&lt;br /&gt;&lt;br /&gt;கண்மணி அக்கா மேடை ஏறி முத்துலட்சுமியின் காதில் ரகசியமாய் கூற, சட்டென பிரகாசமானது முத்துலட்சுமியின் முகம், "எனவே இங்கு சேர்ந்திருக்கும் பாசக்கார குடும்பத்தினருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். நமது பாசக்கார குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், தன் பாச மகளின் பெயரால் பதிவெழுதுபவரும், அடுத்த மகனின் பெயரில் புதுப்பதிவு ஆரம்பிக்க நினைப்பவரும், நகைச்சுவையை அளவில்லாமல் கொடுத்துவிட்டு இப்போது மொக்கை போடுபவரும், யார் மேலும் கோபம் கொள்ளாதவரும், யாராவது திட்டினாலும் ரமண மொழியை மனதில் கொண்டு அதை பணிவோடு ஏற்றுக் கொள்பவரும், தீபா வெங்கட் பெயரை அடிக்கடி ஜொள்ளுபவரும், சிறந்த மனிதரும், இந்தியக் குடிமகனும், தமிழனும், மாயவரத்துக்காரருமாகிய நமது அபி அப்பா சுமார் 40 வருடங்களுக்கு முன் இதே தினத்தில்தான் பிறந்தார் என்பது நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி.. அவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரது செல்ல மகள், அன்பு மகன் மற்றும் அவரது தங்கம்மாவோடு பாசக்கார குடும்பத்து உறுப்பினர்களாகிய நாமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இன்று அவரது பிறந்த நாள் என்பதால் அவர் மீது யாரும் கோபம் இருந்தாலும், கோபத்தை இன்று மட்டும் யாரும் அவரிடம் காட்ட வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கின்றேன். அவர் உயரத்திற்கு கேக்கை வாங்கினால் அதை வெட்ட அவர் மிகவும் சிரமப்படுவார் என்று தோன்றியதால் அவர் கத்தியால் வெட்ட முடிந்த கேக்கை மட்டும் வாங்கி வைத்துள்ளோம். சிரமப்படாது கேக்கை வெட்டி அனைவருக்கும் பங்கு போட்டு கொடுக்க வருமாறு அபி அப்பாவை அன்போடு வரவேற்கிறோம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கோபி -&lt;/span&gt;&lt;/strong&gt; " இந்தாங்க்கா சோடா"&lt;br /&gt;&lt;br /&gt;அபி அப்பா கண்கலங்கி மேடையேறி கண்மணி டீச்சர் அருகில் வர, "உங்களுக்கு என்னாச்சுங்க.. உங்க கண்ணையும் யாராச்சும் குத்திட்டாங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;டெல்பின் -&lt;/span&gt;&lt;/strong&gt; "சேச்சே... இதுக்கு பேரு ஆனந்த கண்ணீரும்மா"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மங்கை -&lt;/span&gt;&lt;/strong&gt; "ஓ அப்படியா..! அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல கேக்க கட் பண்ணுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அபி அப்பா -&lt;/span&gt;&lt;/strong&gt; "என்னங்க இதுல இவ்வளவு மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கீங்க... எனக்கு அத்தனை வயசாகலை"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மங்கை -&lt;/span&gt;&lt;/strong&gt; "உங்க பர்த்டேக்காக குடும்பத்துல எல்லோரையும் தனித்தனியா கிப்ட் வாங்கிட்டு வர சொன்னா சேந்தாப்புல எல்லோரும் கேக்குல வைக்க மெழுகுவர்த்தி பாக்கெட் வாங்கிட்டு வந்துட்டாங்க. யாரு மனசும் கஷ்டப்படக்கூடாதுன்னு அப்படியே எல்லாத்தையும் வச்சிட்டோம். நீங்க எல்லாத்தையும் பத்த வச்சு, ஊதி அணைச்சுட்டு கேக்க வெட்டுங்க போதும்"&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆகற விஷயமில்லை என்ற முடிவுக்கு வரும் அபி அப்பா, "மங்கை அக்கா.... செண்ட்டிமெண்ட்டா பார்த்தா எரியற விளக்க அணைச்சிட்டு பர்த்டே கொண்டாடனா அது அவ்ளோ நல்லதா படல. அதனால நம்ம குடும்பத்துல எல்லோரும் எனக்காக ஆசையா வாங்கிட்டு வந்தத நான் பத்திரமா எரிக்காம வச்சுக்கறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அய்யனார் -&lt;/span&gt;&lt;/strong&gt; "என்ன வேணாலும் செய்ங்க.. முதல்ல கேக்க வெட்டுங்க"&lt;br /&gt;அபி அப்பா கேக்கை வெட்ட துவங்க, கோரஸாய் குடும்பத்தினரின் குரல்.......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;"அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அபி அப்பாவுக்கு பொறந்த நாள்..&lt;br /&gt;&lt;br /&gt;நவம்பர் 13ந்தேதி இன்னைக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;அபி அப்பாவுக்கு பொறந்த நாள்...."&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;சிறப்பு துளிகள்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விழாவில் அபி அப்பாவை வாழ்த்தி மற்றவர் உதித்த வார்த்தை முத்துக்கள்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;டாக்டர் டெல்பின்:-&lt;/span&gt;&lt;/strong&gt; என்னைக்கும் நல்லாயிருக்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;இம்சை அரசி:-&lt;/span&gt;&lt;/strong&gt; இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;காயத்ரி:-&lt;/strong&gt;&lt;/span&gt; அண்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான் அழுகாச்சி கவிதை எழுதப் போவதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மை ஃபிரண்ட் ;&lt;/span&gt;&lt;/strong&gt; மீ த பர்ஸ்ட்டு பல்லாண்டு வாழ்க ....வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;தம்பி:-&lt;/span&gt;&lt;/strong&gt; எங்கள் நண்பரின் பிறந்த நாளை கொண்டாட சிறப்பு விருந்தினராக பாவனாவை வரவழைக்காதது யார் சதின்னு எனக்கு தெரியல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;அய்யனார்:-&lt;/strong&gt;&lt;/span&gt; எவ்வளவோ சொல்லணும்னு தோணுது. இப்ப நான் என்ன சொல்றதுன்னு எனக்கே புரியாததால நான் வாழ்த்த மட்டும் சொல்லிக்கறேன் (பயங்கர கைதட்டல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மின்னல் ;&lt;/span&gt;&lt;/strong&gt; இங்க ஒர்ஜினலா சொல்லனுமா அனானி எல்லாம் கிடையாதா சரி ஓகே பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;குட்டி பிசாசு ;&lt;/span&gt;&lt;/strong&gt; அண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு நான் பதிவு எழுத போகிறேன். வாழ்த்துக்கள் அண்ணே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;குசும்பன் ;&lt;/span&gt;&lt;/strong&gt; ன்றேகக்லில்சொ ம்டுட்ம தத்ழ்வா லதாதயாரிபு.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;அபி அப்பா ;&lt;/span&gt;&lt;/strong&gt; யோவ் என்னையா சொல்லற திட்டுறது கூட புரியுர மாதிரி திட்டுய்யா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;குசும்பன் ;&lt;/span&gt;&lt;/strong&gt; அய்யனார் சொன்னதை அப்படியே திருப்பி படியுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மை ஃபிரண்ட் ;&lt;/span&gt;&lt;/strong&gt; யப்பா சாமி ......பதிவுக்கு தான் எதிர் பதிவுன்னா வாழ்த்துலையுமா ! ! !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கண்மணி:-&lt;/span&gt;&lt;/strong&gt; அவரது பிறந்தநாள் பரிசாக ஒரு புது டெம்ப்ளேட்டை அவருக்கு பரிசாக அளிக்கின்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கோபி:-&lt;/span&gt;&lt;/strong&gt; //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;சென்ஷி:-&lt;/span&gt;&lt;/strong&gt; //கோபி:- //இம்சை அரசி:- இன்றைய விழா நாயகன் என்றும் விழா நாயகன்தான்// ரிப்பீட்டே.. :)// டபுள் ரிப்பீட்டே :))))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;முத்துலட்சுமி:&lt;/span&gt;&lt;/strong&gt; நிறைய பேசணும்னு நினைக்கிறேன். ஆனா இப்ப பேச ஆரம்பிச்சு அண்ணனோட அடுத்த பிறந்தநாள் வந்துடுச்சுன்னு யாரும் சொல்லிட்டா என்ன செய்யறதுங்கற பயத்துல நான் இப்ப பேச்ச நிறுத்திக்கறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;மங்கை:-&lt;/span&gt;&lt;/strong&gt; சென்ஷி, கோபி ரிப்பிட்டே போடுறத இன்னியோட நிறுத்திக்குங்க... அவ்வளவுதான் சொல்வேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;கோபி &amp;amp; சென்ஷி&lt;/span&gt;&lt;/strong&gt; ; அதுக்கும் ஒரு ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்&lt;br /&gt;&lt;br /&gt;எழுதி ஆடியது ; கோபி &amp;amp; சென்ஷி&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-3654931309569838385?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/3654931309569838385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=3654931309569838385' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3654931309569838385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3654931309569838385'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/11/blog-post_13.html' title='அபி அப்பாவிற்க்கு பொறந்தநாளு....'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RziVUkpUIvI/AAAAAAAAAPg/oEvBgLd9GtA/s72-c/abibd.jpg' height='72' width='72'/><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-4279786832969392610</id><published>2007-11-01T10:41:00.001+05:30</published><updated>2007-11-03T22:27:11.164+05:30</updated><title type='text'>குளிரும் குழந்தைகளும்...</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RylgYwV6aEI/AAAAAAAAAPQ/687sJ06Og_Q/s1600-h/laughing%20cutie.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5127735629147957314" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RylgYwV6aEI/AAAAAAAAAPQ/687sJ06Og_Q/s320/laughing%2520cutie.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மக்களே எல்லாம் எப்படி இருக்கிங்க நல்லா தான் இருப்பிங்க இதுல என்ன சந்தேகம் கை நிறைய ஆணின்னு சொன்னா நம்பவா போறிங்க! எல்லாம் தீபாவளிக்கு ரெடியாகிட்டு இருப்பிங்க. இங்க வெயில் கொஞ்ச கொஞ்சமாக குறைஞ்சி குளிர் பின்னி பெடலேடுக்க ஆரம்பிச்சிடுச்சி போன வாரத்துல நைட்டு வேலை முடிச்சிட்டு இது ஒரு பொன் காலை பொழுதுன்னு பாட்டு பாடிக்கிட்டே வெளிய வந்தா சும்மா நரம்புல ஊசி போடுற மாதிரி&lt;br /&gt;குளிரு, கூட இருந்த மச்சி "டேய் இங்க தானே ஒரு பாலம் இருந்திச்சி எங்கடா அது அதுக்குள்ள தூக்கிட்டானுங்களா. டேய் நல்லா பாரு டா அது அங்க தான் இருக்கு" பாலம் மறைக்கும் அளவுக்கு பனி. குளிருக்கு விரல்கள் இல்லாமலே பல் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி. சரி இந்த இதமான குளிருக்கு டீ குடிச்சிட்டு கிளம்பலாமுன்னு டீயை நானே போட்டு அதை நானே குடிச்சிட்டு (நானே போட்ட டீங்க நல்லாயிருந்திச்சி....வேற வழி)&lt;br /&gt;அந்த குளிர்ந்த சுத்தமான காற்றை மூச்சை நல்லா இழுத்துவிட்டு புல் எனர்ஜீயை ஏத்திக்கிட்டு ரூமுக்கு போவதற்க்கு வண்டியில ஏறி ஜன்னல் சீட்டை பிடிச்சி உட்கார்ந்துட்டு எல்லோரும் வந்ததற்க்கு பிறகு ஸ்டார்ட் த மீயூஸிக்குன்னு வண்டி கிளம்புச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி பாலத்து மேல ஏறி யூடன் எடுத்து திரும்பும் போது பக்கத்துல ஒரு வண்டி.&lt;br /&gt;அந்த வண்டிய முழுக்க சந்தோசமும் சிரிப்பும், பெருசா எந்த ஒரு கவலைகள் எதுவும் இல்லாத டாக்டர்ஸ், இன்ஜீனியர்ஸ், வியாபாரிகள் காந்தங்கள், ஒன்னு ரெண்டு நடிகர் நடிகைகள் கூட இருந்தாங்க. என்ன இவுங்க எல்லாம் இந்த நிலைக்கு வருவதற்க்கு இன்னும் 15, 18 வருஷம் ஆகும். அந்த வண்டி முழூக்க குழந்தைகள் ஒன்னு ஒன்னும் என்னமா இருக்குதுங்க அழகு அழகுன்னா அழகு அம்புட்டு அழகு. ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு அழகு அவுங்களை பார்த்தவுடன் அவுங்க சிரிப்பும் மகிழ்ச்சியும் நமக்கும் தொத்திக்கிச்சி. வண்டியில சேட்டை பண்ணிக்கிட்டே வருறாங்க அவுங்களை பார்த்து ஹாய்ன்னு கை காட்டினால் பதிலுக்கு அவுங்களும் ஹாய்ன்னு கையை காட்றாங்க. இதை எல்லாம் நம்ம மச்சிகளையும் பார்க்க சொல்லமுன்னு நினைச்சி திரும்பி பார்த்த அவனவன் ஜன்னல் முன்னாடி நின்னுக்கிட்டு வித்தை காட்டிக்கிட்டு இருக்கானுங்க அடப்பாவிகளா ஆரம்பிச்சிட்டிங்களா நான் தான் லேட்டான்னு நானும் ஜோதியில ஐக்கியமாகிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுல ஒன்னு காலங்காத்தால எழுப்பி ஏண்டா என்னை இம்சை பண்ணி இந்த மூட்டையும் கொடுத்திங்கன்னு தூங்கிக்கிட்டு வருது அந்நேரம் பார்த்து இன்னொன்னு தொப்புன்னு வந்து அது மேல விழுது அது முடியை இது பிடிக்க இது சட்டையை அது பிடிக்க அட அட என்னமா சண்டை போடுதுங்க! சண்டையிலும் ஒரு அழகு இருக்குன்னா அது இந்த சண்டை தான். இதை பார்த்த மச்சி ஒருத்தன் அந்த முடியை பிடிக்குற பெண்ணு தான் ஜெயிக்குது என்ன பெட்டுன்னு கேட்குறான். ஜன்னல் முன்னாடி நாலு நின்னுக்கிட்டு சிரிச்சிக்கிட்டே வருதுங்க எதுக்கு சிரிக்குதுங்கன்னு எங்க யாருக்கும் தெரியுல. அதுல ஒன்னு வெட்கப்பட்டு சிரிக்கும் போது அப்படியே ஒடிபோயி தூக்கிக்கலாம் போல இருக்கு. இதுல ரெண்டு எங்களை பார்த்து ஏதோ கமெண்டு அடிச்சி வேற சிரிக்குதுங்க என்னாத்த பெருசா சொல்லியிருக்க போவுதுங்க என்ன இவுங்க எல்லாம் லூசா இப்படி நம்மளை பார்த்து சிரிச்சிக்கிட்டே வரானுங்கன்னு சொல்லியிருக்கும். கடைசி சீட்டுல ஒருத்தன் அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான் அவன் பேசுறதை எதிரில் உள்ளவன் கேட்குறானா இல்லையான்னு கூட தெரியமா அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டு வரான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வண்டி தான் அவுங்க உலகம் அங்க யாரும் எதுவும் சொல்ல முடியாது கேட்கவும் முடியாது வாழ்க்கையின் அந்த நிமிஷத்தை அவுங்க இஷ்டம் போல அனுப்பவிச்சிக்கிட்டு வராங்க. அந்த வண்டியை விட்டு இறங்கியதும் இதே போல சந்தோசம் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். இதை எல்லாம் பார்த்து பொறாமை படுவதா இல்ல இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி அவுங்களும் இந்த இயந்திர உலகத்துல இயந்திரமாக போறதை நினைச்சி வருத்தப்படுவதான்னு தெரியல. குழந்தைகள் தெய்வங்கள்ன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க நாள் முழுக்க இயந்திரங்களோடு இயந்திரமாக இருந்திட்டு சில நிமிஷங்கள் எங்களுக்குள் இருத்த கவலைகளை மறக்க செய்து சிரிக்க வச்ச அந்த குழந்தைகள் எல்லாம் உண்மையிலே தெய்வங்கள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிக்கனலில் எங்க ஊழியரை இறக்கி விடுவதற்க்காக எங்க வண்டி நின்னுடுச்சி அந்த நேரத்துல குழந்தைகள் வந்த வண்டி எங்களை கடந்து போயிடுச்சி குழந்தைகள் எல்லாம் சிரிச்சிக்கிட்டு டாட்டா காட்டிக்கிட்டு போயிட்டாங்க. "விரும்பாண்டி" படத்துல கமல் ஒரு வசனம் சொல்லுவாரு "சந்தோசத்தை அனுபவிக்கும் போது அது மனுசனுக்கு தெரியறதுல்ல அது இல்லமால் போகுது பாருங்க அப்ப தான் தெரியும்ன்னு" அப்படி தான் இருந்திச்சி அந்த குழந்தைகள் எங்களுக்கு கொடுத்த சந்தோசம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-cd988cf8b1c4ab4e" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v22.nonxt1.googlevideo.com/videoplayback?id%3Dcd988cf8b1c4ab4e%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331433809%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5089A0E7B44E7A2EA23BA766FCF1085CA951B3BB.E10544E0CC8B5CDED2148399FD9F85EAD99B43F%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dcd988cf8b1c4ab4e%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DBcxbKKKYjeSmlnXQGF-LaHbg4BQ&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v22.nonxt1.googlevideo.com/videoplayback?id%3Dcd988cf8b1c4ab4e%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1331433809%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D5089A0E7B44E7A2EA23BA766FCF1085CA951B3BB.E10544E0CC8B5CDED2148399FD9F85EAD99B43F%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3Dcd988cf8b1c4ab4e%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DBcxbKKKYjeSmlnXQGF-LaHbg4BQ&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;கண்டிப்பா நீங்களும் சிரிப்பிங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#33cc00;"&gt;அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டிஸ்கி:&lt;/strong&gt; அபி அப்பா இது நவம்பர் மாதத்து கணக்கு ஆனா நீங்க டிஸ்கி வரைக்கும் படிப்பிங்களான்னு தெரியல&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-4279786832969392610?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=cd988cf8b1c4ab4e&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/4279786832969392610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=4279786832969392610' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4279786832969392610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/4279786832969392610'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/11/blog-post.html' title='குளிரும் குழந்தைகளும்...'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RylgYwV6aEI/AAAAAAAAAPQ/687sJ06Og_Q/s72-c/laughing%2520cutie.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-3382903485863962731</id><published>2007-10-22T14:04:00.000+05:30</published><updated>2007-10-22T14:13:07.676+05:30</updated><title type='text'>வேற வழியில்ல அதனால இப்படி....</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/Rxxgm_sadAI/AAAAAAAAAO4/1VhYpIU1aWc/s1600-h/copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5124076699089794050" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/Rxxgm_sadAI/AAAAAAAAAO4/1VhYpIU1aWc/s320/copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் அப்படி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவளும் இப்படி !&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பதில்களில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூழ்கி "நீயும் இப்படி"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என திகைத்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இப்படி தான் !&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அப்படி தான் !&lt;br /&gt;&lt;br /&gt;என்ற பதிலில்கரை&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கினால்&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இப்படியே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கலாமோ&lt;br /&gt;&lt;br /&gt;என குழப்பினேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : ஏன் அப்படித்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி : இது யாரையும் மனதில் கொண்டு போட்ட பதிவு இல்லை. முக்கியமா &lt;a href="http://tsivaram.blogspot.com/"&gt;சூடானில்&lt;/a&gt; இருக்கும் பதிவரை மனதில் நிறுத்தி போட்ட பதிவு அல்ல.. அல்ல.. அல்லவே அல்ல..&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-3382903485863962731?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/3382903485863962731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=3382903485863962731' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3382903485863962731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3382903485863962731'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/10/blog-post.html' title='வேற வழியில்ல அதனால இப்படி....'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/Rxxgm_sadAI/AAAAAAAAAO4/1VhYpIU1aWc/s72-c/copy.jpg' height='72' width='72'/><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-9027792913936390711</id><published>2007-09-18T23:41:00.001+05:30</published><updated>2007-09-19T01:27:50.900+05:30</updated><title type='text'>நாங்களும் ஓட்டுவோம்ல....</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/RvAVEwURSDI/AAAAAAAAANI/hzMqPl79C-Y/s1600-h/bicyfs.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5111608748499093554" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/RvAVEwURSDI/AAAAAAAAANI/hzMqPl79C-Y/s320/bicyfs.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது கொசுவத்தி பதிவு மக்கா...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம &lt;strong&gt;&lt;a href="http://chinnaammini.blogspot.com/"&gt;சின்ன அம்மிணி&lt;/a&gt;&lt;/strong&gt; அக்கா சமீபத்தில் சைக்கிள் ஓட்டியதை பத்தி பதிவா போட்டுயிருந்தாங்க, அதை படிச்சதும் நான் சைக்கிள் ஒட்டியது ஞாபகத்துல வந்துடுச்சி.&lt;br /&gt;(சந்தோஷமான விஷயங்களை எல்லாம் இப்படி யாராவது ஞாபகப்படுத்தனாதான் உண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;கொசுவத்தியை அப்படியே சுத்திக்கிட்டு போனா ஒரம்போ ஒரம்போ ருக்குமணி வண்டிவருதுன்னு நம்ம கார்த்திக் டவுசர் போட்டுக்கிட்டு பாட்டு பாடுவரே அதே மாதிரி நானும் டவுசர் போட்ட காலத்துல போயி நிறுத்துறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"புள்ளையா இது..."&lt;br /&gt;&lt;br /&gt;"சனியனே..."&lt;br /&gt;&lt;br /&gt;"கிரவுண்டுல போயி ஓட்ட வேண்டியது தானே..."&lt;br /&gt;&lt;br /&gt;"இதுங்களுக்கு லீவு விட்டதும் விட்டாங்க நம்ம காலை ஒடிக்குதுங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;ச்ச நிறுத்துன இடம் சரியில்லைங்க சைக்கிள் ஓட்ட பழக்கும் போது வாங்கிய திட்டுக்கள் தான் முதல்ல ஞாபகத்துக்கு வருது (இதெல்லாம் என்ன பெருமையா கடமை டவுசர் போட்ட காலத்துல ஓட்ட கத்துக்கிட்ட ஒவ்வொருத்தரோட கடமை) கிட்ட தட்ட எல்லோரும் இந்த மாதிரி திட்டு வாங்கியிருப்பிங்க.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு முதல் போணி அப்பா தான். மனுசன் வேலையை முடிச்சிட்டு எப்படா படுப்போம்ன்னு வருவாறு அவரு வந்தவுடனே சைக்கிளை உள்ளே கொண்டுவரதுக்கு முன்னாடி போய்&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா....அப்பா வண்டியோட்ட கத்துக் கொடுப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்க்கும் துரைக்கு இது மட்டும் தான் கொரைச்சல் புக்கை எடுத்து படிடான்னா படிக்காதே இதுக்கு மட்டும் தூங்காம முழிச்சிருந்து வந்துடுவியே"....இப்படி எல்லாம் வாயை துறந்து ஒரு நாளும் சொன்னது இல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சரி வா ஆரம்பிப்போம்"ன்னு சைக்கிள் மேல ஏத்திவிடுவாரு.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்பா நல்லா பிடிச்சிக்கப்பா.."&lt;br /&gt;&lt;br /&gt;"சரிடா....முதல்ல மிதி"&lt;br /&gt;&lt;br /&gt;வலது கால்ல ஒரே மிதிதான் இடது கால் முட்டியில சைக்கிள் பெடலலா ஓங்கி ஒரு அடி அப்படியே பொத்துன்னு விழுந்து சில்லரையை அள்ள வேண்டியது தான். பெத்த கடமைக்கு என்னையும் நாளைக்கு வேலைக்கு போற கடமைக்கு சைக்கிளையும் தூக்கிட்டு நம்ம தலையில ஒரு செல்ல தட்டு&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல உன் சைசுக்கு இருக்குற வண்டியை ஓட்ட கத்துக்க அப்புறம் இந்த வண்டியை ஓட்டலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி அப்ப காசு கொடு"&lt;br /&gt;&lt;br /&gt;"இதுக்கு தாண்டா நான் வாயே தொறக்குறதுல்ல"....இந்தா புடின்னு காசை கொடுப்பாரு&lt;br /&gt;&lt;br /&gt;காசை வாங்கியவுடன் கால் நேராக தெரு முனையில இருக்குற சைக்கிள் கடையை நோக்கி ஒடி 1 மணிநேரத்துக்கு சைக்கிளை எடுப்பேன். அதுவும் சிகப்பு கலருல ஒரு சைக்கிள் இருக்கும். அது என்ன மாயமோ தெரியல அப்ப எல்லாம் அந்த வண்டியை தவிர வேற எந்த வண்டியும் பிடிக்காது (வேற எந்த வண்டியும் எட்டாதுன்னுங்கிறது வேற விஷயம்)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சின்ன வண்டிக்கு ஏற்றார் போல சின்னதாக கேரியர் கூட இருக்கும். அந்த வண்டி எந்த கம்பெனி வண்டின்னு அந்த கடைக்காரனுக்கே தெரியாது அந்த அளவுக்கு ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு ஷேப்புல இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்ணா சைக்கிள்ள காத்து கொஞ்சம் கம்மியாருக்கு"...&lt;br /&gt;&lt;br /&gt;"விழுந்துவார்ரத்துக்கு இதுபோதும் போடான்னு" சைக்கிள்கடைக்காரனின் வாழ்த்து செய்தியோட வண்டி மேல ஏறி வுட்கார்ந்து, பக்கத்துல இருக்குற கல்லுமேல ஒரு காலை வச்சி இன்னொரு காலால சைக்கிள் வலது பெடலை ஒரு மிதி. மிதிக்கிறதுக்கு முன்னாடி பெல் எல்லாம் அடிச்சி ஊருல இருக்குற எல்லா சாமிக்கும், மக்களுக்கும் நான் சைக்கிள் ஓட்டுறதை சொல்லிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தான் இருக்கு விஷயமே கை ரெண்டும் மைக்கல் ஜாக்சான் டான்சு ஆடும் பாருங்க அப்படி ஆடும். என் ஆட்டத்தை பாக்குறதுக்குன்னே எங்கிருந்து தான் வருவாங்களோ எல்லா வேலையும் வுட்டுட்டு வறவுங்க மேல எல்லாம் ஒரு இடி..."சனியனே புள்ளையா இது..."கிரவுண்டுல போயி ஒட்ட வேண்டியது தானே"..(திட்டாம ராசா பார்த்து ஓட்டுப்பான்னு கொஞ்சுவாங்களா..) ச்ச எப்படியும் நாமாகவே ஓட்ட கத்துக்க முடியாதுன்னு நினைச்சிகிட்டு இருக்குற சமயத்துல தான். ஊரில் இருந்து எங்க பெரியம்மா பையன் வந்தான்.&lt;br /&gt;அண்ணா எனக்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுன்னு ஒரு அப்லிக்கேசனை போட்டாச்சி.&lt;br /&gt;சரி சித்தி பையன்னு பாசத்துல சொல்லிக் கொடுத்தான். "டேய் குனியாதடா, நேரா பாரு,&lt;br /&gt;கைய எதுக்கு இந்த ஆட்டு ஆட்டுற, எப்ப செஞ்ச பாவமே என்க்கிட்ட மாட்டிக்கிட்டு தலை கீழா நின்னு தண்ணி குடிச்சான் நானும் கீழ எல்லாம் விழுந்து பல சில்லரைகள் எல்லாம் அள்ளி எப்படியோ ஓட்ட கத்துக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப கத்துக்கிட்டாச்சி அப்புறம் என்ன ஏதற்க்கெடுத்தாலும் சைக்கிள் தான். ஏதாவது சாக்கு போக்கு சொல்லி சைக்கிளை வாடகைக்கு எடுத்து சுத்த வேண்டியது தான். எத்தனை நாள் தான் வாடகையில சுத்தறது?. சொந்த வண்டி வேணுமுன்னு அம்மா முலமாக என் அப்லிகேசனை தட்டி விட்டேன். ஒரு செக்கனண்டு BSA SLR வண்டியை சர்வீஸ் செய்து சாவியை கொடுத்தாரு அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;"முதல்ல பூஜை பண்ணிட்டு வண்டியை எடு..."&lt;br /&gt;&lt;br /&gt;"எது இந்த வண்டியையா...அவன்வன் புசுது புதுசா வண்டியை வச்சி சீன் போட்டுக்கிட்டு இருக்கானுங்க செக்கனண்டு வண்டி எல்லாம் எவன் ஓட்டுவான்"&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு புதுசு தான் வேணும்முன்னு அந்த வண்டியை ரெண்டு நாளா தொடாமல் இருந்தேன். அப்புறம் வேற வழியில்லன்னு அந்த வண்டியை ஓட்ட ஆரம்பிச்சேன். அப்புறம் அந்த வண்டி இல்லாமா எங்கையும் போறதுல்ல. 5வருஷம் அதே வண்டி தான் வருஷம் வருஷம் சர்வீஸ்க்கு விடும் போதெல்லாம் கடக்காரன் இதுல என்னத்த இருக்குன்னு சர்வீஸ்க்கு விடுறன்னு ஒரு பார்வை பார்பான். அந்ந அளவுக்கு வண்டியை கண்டம் பண்ணிவிச்சிருப்பேன். என் கோவத்தை எல்லாம் அது மேல தான் காட்டியிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூல் முடிஞ்ச பிறகு நானும் என் நண்பர்களும் வண்டியை மாத்திப்போம். பிகருங்க முன்னாடி கட்டு கொடுக்கிறேன்னு சொல்லிட்டு சில்லரை அள்ளியது, டபுல்சு, ட்ரிபுல்சுன்னு கலக்கியது எல்லாமே அந்த வண்டியில தான். எதிர் காத்துல ஏறி நின்னுக்கிட்டு மிதிச்சிக்கிட்டே அந்த காத்தை அனுபவிக்கும் போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அட அட அப்படி ஒரு ஆனந்தம் அதுல. எனக்கு தெரிஞ்சி அந்த வண்டியை ஆயுதபூஜைக்கு மட்டும் தான் சுத்தமா தொடைப்பேன். அதுவும் வீட்டுல கத்து கத்துன்னு கத்திய பிறகு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை படிக்க வைக்குறதே பெரிய விஷயம்ன்னு நினைச்சிக்ட்டு இருக்குற நிலைமையிலும் என் ஆசையை நிறா ஆசையாக்கக் கூடாதுன்னு எனக்குன்னு சொந்தமா ஒரு செக்கனண்டு வண்டியை தான் வாங்கி கொடுத்தாரு எங்க அப்பா. இது தான் என்னால முடிஞ்சதுன்னு வாய்விட்டு கூட சொல்லியிருக்காரு. அப்படி இருந்தும் கூட எப்போதாவது அப்பாவை ரயில்வே ஸ்டேசனுக்கு கொண்டு போயி விடுன்னு அம்மா சொன்னா.."சைக்கிளை ஸ்டாண்டுல போட்டுட்டு போக சொல்லும்மா...எனக்கு வேற வேலையிருக்குன்னு" போயிடுவேன். இன்னிக்கும் யாருமே ஓட்டலனாலும் கூட அந்த வண்டி தூக்கி போடமா என் வீட்டுல ஒரு ஒரமா வச்சியிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;சில பிரிவுகள் தேவைதான்னு தோணுது, அப்ப தான் கூட இருந்தையும், இருந்தவுங்களையும் பற்றி புரிஞ்சிக்கவும் உணரவும் முடியுது.&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-9027792913936390711?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/9027792913936390711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=9027792913936390711' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/9027792913936390711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/9027792913936390711'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/09/blog-post.html' title='நாங்களும் ஓட்டுவோம்ல....'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/RvAVEwURSDI/AAAAAAAAANI/hzMqPl79C-Y/s72-c/bicyfs.jpg' height='72' width='72'/><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-8674226260493456597</id><published>2007-08-31T14:09:00.000+05:30</published><updated>2007-08-31T15:39:12.359+05:30</updated><title type='text'>துணை</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RtfUSnY6ceI/AAAAAAAAAMw/bsqjoR5A3XI/s1600-h/motherson.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5104782118923956706" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RtfUSnY6ceI/AAAAAAAAAMw/bsqjoR5A3XI/s320/motherson.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பனி பொழியும் அந்த காலை வேலையில் கையில் ஆவிபரக்கும் தேனீருடன் இளையராஜாவின் பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா பாடலை தன்னை மறந்து கேட்டு கொண்டுயிருந்த புஸ்பா ரயில் வரும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தாள்.&lt;br /&gt;தன் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்ட ரயிலை பார்த்ததும் "வந்துட்டியா...கொஞ்சம் நேரம் பாட்டு கேட்கவிடாதேன்னு" செல்லமாக கோவித்துக் கொண்டால்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை தடவை இந்த பாடலை கேட்டிருப்பாள்...எங்க பாடினாலும் அப்படியே நின்னு கேட்டுக் கொண்டுயிருப்பாள். சொன்னால் புரியாத மகிழ்ச்சி அது. அவனுக்காக எத்தனை இரவுகளில் பாடியிருப்பாள். இதோ இப்போது கூட இரண்டு நாள் முன்பு அவன் பிறந்த நாளுக்கு போனில் பாடினாள். புஸ்பாவுக்கு 51 வயதுன்னு பார்ப்பவர்கள் யாரும் சொன்னது இல்லை. எப்போதும் முகத்தில் ஒரு புன்னகை அந்த புன்னகை தான் அவளுக்கு பலமும் பலவீனமும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;கோடம்பாக்கத்தில் இருந்து சென்ட்ரலுக்கு தினம் தோறும் பயணம். கிட்ட தட்ட 22 வருஷம் இதே ரயில் பயணம் கொஞ்சம் கூட சலிக்கவில்லை அவளுக்கு. தினமும் புதிது புதுதாக பிறப்பவளுக்கு எப்படி சலிக்கும் இந்த பயணம். ஒரு ரயில் விபத்தில் காதல் கணவனை பலிகொடுத்துவிட்டு கையில் 5 வயது குழந்ததையுடன் தனியாக நின்று வாழ்க்கையை ஜெய்த்தவள். மகன் விஜயனுக்கு இவள்தான் முதல் தோழி. விஜயன் அம்மா என்று சொன்னதை விட புஸ்பா என்று பெயர் சொல்லி அழைத்தது தான் அதிகம். அந்த அளவுக்கு அவன் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்தானோ அப்படி வாழ வழிவிட்டவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் காதலித்த பெண்கூடவே திருமணம் நடத்திவைத்தால். ரெண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளி இரவில் "அம்மா எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்திருக்கு போகிறேன்னு" சொன்னான். ஏர்போர்ட்டில் கூட தன் கண்ணீர் அவன் மனதுக்கு சங்கடத்தை கொடுத்துவிட கூடாது என்பதற்காக கண்ணீருக்கு கூட கட்டளை இட்டு காக்க வைத்தவள். அதற்கு அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில்தான் செழியனை பார்த்தாள். ஏக்கமும் சோகம் கொண்ட முகத்துடன் இவளை பார்த்த படி உட்காந்துயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கையில் இருந்த தேனீரை குடித்த படியே செல்போனில் FMஜ அழுத்தினான் செழியன்.&lt;br /&gt;"பிள்ளை நிலா" பாடல் முடியும் தருணம் "ச்ச பாட்டு முடிய போகுது மிஸ் பண்டிட்டமே"ன்னு ஒரு சின்ன எரிச்சலுடன் ரயிலுக்காக காத்துயிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நுங்கம்பாக்கத்தில் இருந்து பீச்டேஸ்சனுக்கு தினம்தோறும் அவனது பயணம். சரியாக பெண்கள் கம்பார்ட்மென்ட்டுக்கு அடுத்த கம்பார்ட்மென்ட்லில் வலதுபுற ஜன்னலுக்கு அடுத்த இருக்கை தான் அவனுக்கு பிடித்த இருக்கை, அதுவும் இந்த ரெண்டு வருடங்களாகத்தான்.&lt;br /&gt;இரண்டு நாளைக்கு முன்பு தான் தன்னோட 27வது பிறந்ந நாளை கொண்டாடினான் இதே பாடலுடன். அவன் முகத்தில் எப்போதும் ஒரு டென்சன் இருக்கும். "கொஞ்சமாச்சும் சிரியேண்டான்னு" அவன் அம்மா அடிக்கடி சொல்லுவாள் "அட போம்மா"ன்னு பதில் வரும் சிரிக்காமலே.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தையை இழந்து பின் அம்மாவுக்கு அதிகம் தொல்லை கொடுக்காமல் அம்மாவின் ஆசைகள்தான் தன்னோட ஆசைகள் என்ற முடிவுடன் வாழ்ந்து கொண்டுயிருந்தான். அம்மா என்ன படிக்க சொன்னாலோ அதையே படித்தான். ATM கார்ட்டு நிறைய சம்பளம். அம்மா ஆசை பட்டது போல முன்புறம் தோட்டம் வைத்த ஒரு வீடு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கிழமை இரவு கட்டிலில் இருந்த அம்மாவின் கை தன்னை தொட்டவுடன் பதற்றத்துடன் எழுந்து&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா என்னம்மா பண்ணுது...&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் இல்லைடா உனக்கு அதிகம் கஷ்டம் கொடுத்துட்டேண்டா உன்னை உன் இஷ்டம் போல வாழவிடல நான் எல்லாம் ஒரு அம்மாவாடா என்னை மன்னிச்சிடுடா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னமா லூசு மாதிரி பேசுற அப்படி எல்லாம் இல்லம்மா நான் நல்லா இருக்குறதுக்கு காரணமே நீ தானம்மா"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லடா நான் உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துட்டேன் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா நீ எனக்கு அம்மா நான் உனக்கு பிள்ளை" என சொல்லிவிட்டு கடவுளிடம் மனுக் கொடுக்க சென்றுவிட்டால். அடுத்த நாள் இதே போன்ற ஒரு காலை வேலையில் தான் புஸ்பாவை பார்த்தான். தன் ஏக்கத்தை அரவணைக்கும் புன்னகையை அவள் முகத்தில் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேசணுக்குள் வண்டி வந்தததும் முகத்தில் புன்னகையுடன் ஏறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;புஸ்பா:&lt;/span&gt; ஏன்டா ஒரே சிரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;செழியன்:&lt;/span&gt; ஒன்னும் இல்லம்மா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;புஸ்பா:&lt;/span&gt; டேய் திருட்டு பையலே நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன் அந்த பெண்ணும் ஒரு வாரமா இதே கம்பார்ட்மென்ட்டுல வருது என்ன விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;செழியன்:&lt;/span&gt; ம்....அதுக்கு ஒரு சமையல்காரன் வேணுமாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;புஸ்பா:&lt;/span&gt; ஒ...சார் தான் புல் குவாலிபைடு ஆச்சே அப்லை பண்றது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;செழியன்:&lt;/span&gt; அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா....இன்னிக்கு மெடிக்கல் செக்கப்புக்கு போகனும் நான் பர்மிஷன் சொல்லிட்டேன் ரெடியா இருங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;புஸ்பா:&lt;/span&gt; உன்னால் தானே உயிர் சுமந்தேனே..................&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-8674226260493456597?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/8674226260493456597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=8674226260493456597' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/8674226260493456597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/8674226260493456597'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/08/blog-post_31.html' title='துணை'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RtfUSnY6ceI/AAAAAAAAAMw/bsqjoR5A3XI/s72-c/motherson.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-3493373045221925986</id><published>2007-08-08T10:57:00.000+05:30</published><updated>2007-08-09T10:51:44.719+05:30</updated><title type='text'>கூட்டாஞ் சோறு நினைவுகள்</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RrlgrHDKRyI/AAAAAAAAALo/MiMl2m_515w/s1600-h/mem.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5096210747089372962" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RrlgrHDKRyI/AAAAAAAAALo/MiMl2m_515w/s400/mem.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சனிக்கிழமை - 09.08.2006&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடியல் காலையில் 8 மணிக்கு விஜயனின் செல்போன் அடித்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ஹலோ.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; ஹலோ.....டேய் எல்லாம் ரெடியா டா நாங்க எல்லாம் இன்னும் 1 மணி நேரத்துல அங்க இருப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; என்ன எல்லாம் ரெடியா? ....யாரு நீங்க? எதுக்கு இங்க வரபோறிங்க?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; யாரு நீங்களா????? டேய் லூசு....நான் தீபா பேசுறேன் டா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ஓ....அப்படியா.....சரி பேசுங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; டேய் வெறுப்பேத்தாத, இன்னும் ஒரு மணிநேரத்துல நானு, அனிதா, மாலதி அங்கஇருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ஏய்....என்ன ரெடியா இருக்கனும்? காலங்காத்தால நீ தான் வெறுப்பேத்துற...கொஞ்சம் நிம்மதியா தூங்க விடுவியா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; அடப்பாவிங்களா...இன்னுமாடா தூங்குறிங்கன்னு அதிர்ச்சியில் மாலதியிடம் போனை கொடுத்தால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்&lt;/span&gt;: ம்....ஆமா.....சரி என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லி தொலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; டேய் கும்பகர்ணங்களா இன்னிக்கு உங்க வீட்டில் தான் கூட்டாஞ் சோறு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; யாரு சொன்னா உனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; நீயும் புகழும் தானே சொன்னிங்க....இந்த வாரம் எங்க வீட்டில் கூட்டாஞ் சோறு அதுவும் பிரியாணின்னு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; நாங்க எல்லாம் ஒரு ஆளுன்னு நாங்க சொன்னதை எல்லாம் நம்பிட்டியா!!!! இரு புகழ்க்கிட்ட பேசு........மச்சி....இந்தா வீட்டில் இருந்து அம்மா பேசுறாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; அம்மா எப்படிம்மா இருக்கிங்க.......சொல்லும்மா என்ன விஷயம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; மகனே தூங்குமூஞ்சி.....சீக்கிரம் சமையலுக்கு எல்லாத்தையும் ரெடிப்பண்ணு ராசா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; என்னம்மா ஆச்சு உனக்கு? மாலதியிடம் போனை வாங்கிய அனிதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; புகழ்....நான் அனிதா பேசுறேன் பிரியாணி என்னாடா ஆச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; ச்ச...நீயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; ஏய், நாங்க எல்லாம் ரெடியாகிட்டோம். இன்னும் 1 மணிநேரத்துல அங்க இருப்போம் எல்லாம் ரெடியாக இருக்கனும்......போனை துண்டித்துவிட்டு அனைவரும் கிளம்ப ரெடியானார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;புகழும், விஜயனும் தூக்கம் கலைந்து இப்ப என்ன செய்வதுன்னு முழித்துக் கொண்டுயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; மச்சி பிரியாணிக்கு என்னன்ன வேணும்கிறதை எல்லாம் வாங்கிட்டு வா....நான் ரூமை சுத்தம் பண்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; பிரியாணிக்கு என்னென்ன வேணுமுன்னு எனக்கு என்ன டா தெரியும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; வீட்டில் இருந்து அம்மா சமையல் குறிப்புகள் எழுதி அனுப்பியிருக்காங்கல்ல..அந்த நோட்டை பாரு அதுல தேவையான பொருட்கள்ன்னு எழுதியிருக்குல்ல அதை மொத்தத்தையும் வாங்கிட்டு வா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; சரி மச்சி என்று கூறிவிட்டு புத்தகத்தை தேடி கொண்டே "ஏண்டா நமக்கு இதெல்லாம் தேவையா....போனமா போட்டாதை தின்னமான்னு இருந்திருக்கனும். வாயவச்சிக்கிட்டு சும்மா இல்லாம வாங்கன்னு வேற கூப்பிட்டாச்சு....எப்படி சமாளிக்க போறோமோ"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; மச்சி...இதுக்கே சளிச்சிக்கிட்டா எப்படிடா...போயி வாங்க்கிட்டு வா சீக்கிரம்....இன்னும் 15 நிமிஷத்துல வந்துடுவாளுங்க என்று சொல்லிக் கொண்டுயிருக்கும் போதே....கதவருகில் &lt;span style="color:#009900;"&gt;தீபா,&lt;/span&gt; &lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா,&lt;/span&gt; &lt;span style="color:#3333ff;"&gt;மாலதி&lt;/span&gt; மூவரும் "அய்யா....அம்மா....பிரியாணி இருந்த போடுங்க....அய்யா....அம்மா...ராத்திரியில்ருந்து ஒன்னுமே சாப்பிடலை அய்யா"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; நாம பிரியாணி செய்ய போறது இந்த ஏரியா பிச்சைக்காரிகளுக்கு கூட தெரிஞ்சி போச்சு போல டா, என்று இருவரும் ஜன்னலின் வழியே எட்டி பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புகழும், விஜயும் கோரசாக "அய்யோ.....வந்துட்டாளுங்கடா ராப்பிச்சை காரிங்க...அலரிஅடித்துக் கொண்டு உடைகளை சரி செய்து....வீட்டை சுத்தம் செய்கிறோம் என்ற நினைப்பில் ஏதோ செய்து கொண்டுயிருந்தார்கள். வெளியில் இருந்து மூவரும் "பிரியாணி போடுற மகராசனுங்களா இன்னுமாடா தூங்கிக்கிட்டு இருக்கிங்க"ன்னு கத்த ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;புகழ் ஓடிபோயி கதவை திறந்தான்.....பின்னாலயே வந்த விஜயனும் கூட சேர்ந்து "வாங்க வாங்க ராப்பிச்சை...ச்சே...பகல் பிச்சை தாய்குலமே...வாங்க"...பணிவுடன் அழைத்தனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; அய்யாங்க ரெண்டு பேரும் போன வாரம் எங்க வீட்டில் இப்படி தானேடா வந்து பிச்சை எடுத்திங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ம்க்கும் இதெல்லாம் மட்டும் நல்லா ஞாபகத்துல இருக்குமே உனக்கு.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; சரி....சரி என்னென்ன வாங்கிட்டிங்க சீக்கிரம் ஆரம்பிக்கனும்....அப்ப தான் சாயந்திரம் பீச்சிக்கு போகலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; வாங்குறதுக்கு தேவையான காசும், பையும் தவிர வேற ஒன்னும் வாங்கல....என்று புகழ் பம்ம&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; அப்பவே போன் பண்ணி சீக்கிரம் வாங்கி வையுங்கடான்னு சொன்னோம்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ஆமா, சொன்னிங்க இப்ப யாரு இல்லன்னா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; டேய்......காலையில இருந்து பச்சை தண்ணிக்கூட கூடிக்கல டா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; மாலதி அப்ப ரஸ்னா குடிக்கிறியா ஆனா பச்சையாக இருக்காது பரவாயில்லையா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; என்ன நக்கலா....உங்ககூட பேசி பேசி இருக்குற கொஞ்ச எனர்ஜியும் போயிடும் போல இருக்கே எதுவும் தெரியலைன்னா சொல்ல வேண்டியது தானே நாங்களே எல்லாம் வாங்கிவந்துயிருப்போம்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; இதெல்லாம் நாங்க சொல்லனுமாக்கும்......இத்தனை நாளா எங்ககூட இருக்கிங்க இதுகூட தெரியாத உங்களுக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; சரி....சரி....விடு......புகழ் சீக்கிரம் போயி....எல்லா அயிட்டத்தையும் வாங்கிட்டு வா...அப்புறம் மறக்காம பிரியாணி அரிசி, பச்சடிக்கு தயிரு, கொஞ்சம் தக்காளி, வெல்லரிக்கா, ஜஸ்கிரிம், இப்ப எங்களுக்கு எல்லாத்துக்கும் சூப்பர் டீ...ஓகே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; அப்ப இந்த கோழி கறி !!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; டேய்.......இருக்குற பசிக்கு உன்னை அப்படியே தின்னுடுவேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; என்னடா இப்படி கொல்றிங்க கறி இல்லாமையா....சீக்கிரம் வாங்கிட்டு வாங்கப்பா....பீலிஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; ஓகே....ஓகே....கூல்....கூல்....நோ டென்சன்....இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு புகழ் கடைக்கு கிளம்ப&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; எக்ஸ்குசுமி நாங்க கடைக்கு போயிட்டு வரதுக்குள்ள வீட்டை இதே போல அழகா வச்சிருங்க அலங்கோலமா எதுவும் பண்ணிடாதிங்க என்று விஜயனும் தன் பங்குக்கு ஒரு பிட்டை போட்டு விட்டு ஒடினான் வந்த மூவரும் வீட்டை சுத்தி பார்த்துக் கொண்டுயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; ஏய் இங்க பாருங்க டி.....புக்கை எல்லாம் எப்படி போட்டு வச்சிருக்கானுங்கன்னு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; புக்கை மட்டுமா.....அங்க பாரு துணியை கூட ஒழுங்க போட்டு வைக்காம இப்படிஅலங்கோலமா இருக்கு இதுல வேற இதுதான் இவுனுங்களுக்கு அழகாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; ஏய் சும்மா எதுக்கு அவுனுங்களை குத்தம் சொல்லிக்கிட்டு நாம மட்டும் என்ன ஒழுங்கா. பேச்சுலர் வாழ்க்கையின்னா இப்படி தான் இருக்கனும். பாவம்டி அவுனுங்க பார்ட்டைம் வேலைக்கு போயிக்கிட்டு காலேஜிக்கும் வந்துக்கிட்டு.....பாவம்ப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; சரி....சரி ......ஓவர் பீலிங்கஸ் எல்லாம் வேண்டாம் நாம இன்னிக்கு ஜாலியாக இருக்கனுமூன்னு வந்திருக்கோம்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; ஆமா...அவுனுங்க சுத்தம் செய்யலன்ன என்ன நாம சொய்வோம்......நம்ம புள்ளைங்களுக்கு நாம செய்யாம வேற யாரு செய்ய போறா....என்று ஆளுக்கு ஒரு வேலையாக எடுத்து கொண்டு ரூமை சுத்தம் செய்தனர்....பொருட்கள் வாங்க போன இருவரும் வந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; புகழ் இங்க வா....என்னாது இது என்று கையில் இருந்த சிகரெட் பக்கெட்டை காட்டினால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; ஒன்னும் தெரியாது போல...ஹைய்யா.....பெட்டி கோல்டு கலருல நல்லாயிருக்கே....இன்னாதுப்பா இது !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; டேய் கிண்டலா....நான் அன்னிக்கே இதை பிடிக்காதிங்கன்னு சொன்னேன்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ஆமா சொன்னே அதான் வில்ஸ்ஸை விட்டுட்டு இப்ப கிங்சுக்கு மாறிட்டோம்...நீ சொல்லி நாங்க கேட்காம இருப்போமா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; உதை வாங்க போறிங்க ரெண்டு பேரும் இனி இந்த சிகரெட் பழக்கத்தை விட்டுடுங்க புரியுதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; ம்ம்...சரி சரி இன்னிக்கு மட்டும் எதுவும் சொல்லாதே.....ப்லிஸ் ஜாலி தான் முக்கியம்...ஓகே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; சரி எண்ணெய் எங்கடா இருக்கு.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; இதோ.....விவிடி கோல்டு உங்க கேசத்திற்கு உகந்த எண்ணெய்...விவிடி கோல்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்,&lt;/span&gt; &lt;span style="color:#009900;"&gt;தீபா,&lt;/span&gt; &lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா,&lt;/span&gt; &lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; ஹிஹிஹிஹிஹிஹி.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; அடபாவி சமையல் எண்ணெய் டா.....நாளைக்கு வாக்க பட போற இடத்துல எப்படி தான் பொண்டாட்டிக்கு சமைச்சி போட போறியோ ;-)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; போதும்.....போதும்....பேச்சை குறைச்சிட்டு சமையலை ஆரம்பிங்க....நாங்க குளிச்சிட்டு வரோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; ஹைய்....இது நல்ல கதையா இருக்கே....ராசா இது கூட்டாஞ் சோறு எல்லோரும் ஒன்னா ஆளுக்கு ஒரு வேலை செய்யனும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்: &lt;/span&gt;சரிப்பா..ஆரம்பிங்க ஒரு 15 நிமிஷத்துல வந்துடுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி போங்கடான்னு சொல்லிவிட்டு எண்ணெயை பாத்திரத்தில் விட்டு....சூடானதும் கடுகு...பச்சை மிளகாய் இன்னும் இத்தியாதி இத்தியாதி எல்லாம் போட்டு....கூடவே கறியையும் போட்டு ஒரு வழியாக கறியை ரெடி செய்து விட்டனர். மற்றொரு புறத்தில் ஒரு குக்கரில் சாதம் ரெடியாகி கொண்டுயிருந்தது. மாலதியும் புகழும் பச்சடிக்கு ரெடி செய்து கொண்டுயிருந்தனர். தீபா பாத்திரங்களை கழுவி இடத்தை சுத்தம் செய்துக் கொண்டுயிருத்தால். அனிதாவும் விஜயனும் பிலாஸ்க்கில் இருந்த டீ யை ஊற்றி அனைவருக்கும் கொடுத்து கொண்டுயிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; வாசனை அப்படியே ஆளை தூக்குதுப்பா...கலக்குற அனிதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; உண்மையாவாடா.....ரொம்ப தேங்கஸ் டா...உனக்கு நாளைக்கு நான் ஜஸ்கீரிம் வாங்கி தறேன்னா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; அடப்பாவி நாம எல்லாம் தானே சேர்ந்து செய்தோம். அது என்ன அனிதா மட்டும் கலக்குறா நாங்களும் தான் கலக்குறோம் என்று விஜயன் தீபாவை பார்த்து ஒரு பிட்டை கொளுத்தி போட்டான். விஜயன் கொளுத்தி போட்டது வினாகலை தீபா புகழை வீட்டை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டுயிருந்தால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; விடாத தீபா போடு நல்லா போடு அவன...ஒரு குச்சி ஜஸ்க்காக எப்படி எல்லாம் பொய் சொல்லறான் பாரு....விடாத அவனை அடி...நல்லா அடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; மச்சி வாடா இவ என்னை கொல்லாமா விட மாட்டா போல இருக்கு....நீ என் உயிர் நண்பன் இல்லையா....வா டா மச்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; சாரி மச்சி என்ன இருந்தாலும் நீ தீபாவை இந்த அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்க கூடாதுன்னு எரியும் நெரிப்பில் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊத்தினான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; அனிதா நீ யாவது வா.....அய்யோ இதுக்கு மேல நான் எங்க ஓடுவேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; போதும் போதும் எல்லாரும் வாங்க உப்பு காரம் எல்லாம் சரிய இருக்கான்னு பாருங்க.....சீக்கிரமா வாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; ஆஹா....ஆஹா....ஒட்டல் பொன்னுசாமி எல்லாம் இனி நம்மக்கிட்ட தான் பிரியாணி செய்ய கத்துக்கனும்....சூப்பர் அனிதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; ம்....நல்லாயிருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; கொஞ்சம் காரம் அதிகம் தான் ஓகே....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; சூப்பர் பிரியாணிப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; ஏய் லூசுங்களா.....இன்னும் சாதத்தை இந்த கறியோட சேர்க்கமாலே பிரியாணி சூப்பர்ன்னு சொல்றிங்களா....அய்யோ...கொடுமை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; ஒ....அப்ப இது பிரியாணி இல்லையா......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; ஆமா....இது வெறும் மசாலா போட்ட கறி மட்டும் தான்....இனிமேல் தான் சாதத்தோட சேர்க்கனுமுன்னு அனிதா புகழ்க்கு விளக்கி கொண்டுயிருக்க அதை எதையும் காதில் வாங்காமல் தீபா, மாலதி, விஜயன் மூவரும் பாத்திரத்தை காலி செய்து கொண்டுயிருத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யோ....இதுக்கு மேல நாம பேசிக்கிட்டு இருந்தோம்.....நம்மக்கு அந்த வெறும் சோறு தான் கொடுப்பாங்க போலன்னு மற்ற இருவரும் தள்ளிக் கொண்டு பாத்திரத்தில் தலையைவிட்டு கறியை கடிக்க தொடங்கினர். ஒரு வழியாக கறியை தனியாக சாப்பிட்டு விட்டு சாதத்திற்கு பச்சடியை போட்டு கூட ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டு முடித்து ஏவ்வ்வ்வ்வ்வ்வ்ன்னு ஏப்பமும் விட்டாச்சி.&lt;br /&gt;---------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வியாழக்கிழமை 09.08.07&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;----------------------------------------&lt;br /&gt;விஜயன் செல்போன் அழைப்பு மணிகேட்டு பழைய நினைவுகளில் இருந்து எழுந்தான். தீபாக்கிட்ட இருந்து தான் கால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; சொல்லு தீபா.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; டேய் எங்கடா இருக்கே சென்னை வந்திட்டியா.....சரி இரு எல்லோரும் கான்பரன்ஸ் கால்ல இருக்கோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; அடங்க மாட்டிங்களா நீங்க........இன்னும் அரைமணி நேரத்துல வந்துடுவேன்....அதுக்குள்ள எதுக்கு கான்பரன்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; ஒன்னும் பேசாதே இருடா.... என்று அவனையும் இணைப்பில் இணைத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி,&lt;/span&gt; &lt;span style="color:#ff6600;"&gt;புகழ்,&lt;/span&gt; &lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; ஹலோ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ஏய் மக்கா நான் விஜிடா..எல்லாரும் எப்படி இருக்கிங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; ம்....எங்களுக்கு என்ன நல்லா தான் இருக்கோம் மச்சி....நான் பஸ் டாண்டுக்கு கிளம்பிட்டேன் இன்னும் ஒரு அரைமணி நேரத்துல வந்துடவல்ல....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா:&lt;/span&gt; ஏய்..அதெல்லாம் அவன் வந்துடுவான்...அவனுக்கு என்ன உன் ரூம் தெரியாதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மாலதி:&lt;/span&gt; ஏய்..அனி அவனுக்கா ரூம் தெரியாது.....பாவம் பசங்க 1 வருஷம் கழிச்சி நேருல பாக்குதுங்கல்ல அதுங்களுக்குல்ல ஆயிரம் மேட்டர் இருக்கும் அப்படியே ஒரு தம் அடிச்சிக்கிட்டு கிசு கிசு எல்லாம் பேசிட்டு ஒன்னா ரூமுக்கு வருவானுங்க....என்னடா புகழ் நான் சொல்லறது சரிதானே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; எப்படி மாலதி உன்னால மட்டும் தான் எங்க மனசை புரிஞ்சிக்க முடியுது!!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; நீ இன்னிக்கும் என்க்கிட்ட வாங்க போற.....விஜி ஏதவாது பேசுடா....லைன்ல இருக்கியா இல்லையா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; ம்....இருக்கேன்....ஏய் மக்கா இன்னிக்கு ஆகஸ்டு 9 போன வருஷம் இதே நாள்ல தான் கூட்டாஞ் சோறு செய்தோமே ஞாபகம் இருக்கா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;புகழ்:&lt;/span&gt; அதை எப்படிடா மறக்க முடியும்....கடைசிவரைக்கும் முழு பிரியாணியே சாப்பிடல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;விஜயன்:&lt;/span&gt; இன்னிக்கு முழு பிரியாணி செய்து கலக்கிடுவோமா......&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;அனிதா&lt;/span&gt;, &lt;span style="color:#3333ff;"&gt;மாலதி,&lt;/span&gt; &lt;span style="color:#ff6600;"&gt;புகழ்,&lt;/span&gt; &lt;span style="color:#009900;"&gt;தீபா:&lt;/span&gt; &lt;strong&gt;கலக்கிடுவோம் மச்சிசிசிசிசி ;-)))&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-3493373045221925986?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/3493373045221925986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=3493373045221925986' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3493373045221925986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3493373045221925986'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/08/blog-post.html' title='கூட்டாஞ் சோறு நினைவுகள்'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RrlgrHDKRyI/AAAAAAAAALo/MiMl2m_515w/s72-c/mem.jpg' height='72' width='72'/><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-3354337942163542461</id><published>2007-07-28T13:55:00.000+05:30</published><updated>2007-07-28T16:13:41.145+05:30</updated><title type='text'>புலி கொடுத்த சிங்கபொம்மை- வலைபதிவர் சந்திப்பு</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RqsaIXDKRwI/AAAAAAAAALY/ChsyE8dU2H4/s1600-h/dubaimeeting.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5092192534601025282" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RqsaIXDKRwI/AAAAAAAAALY/ChsyE8dU2H4/s320/dubaimeeting.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலை 4.30 மணிக்கு சந்திப்பு என்று அபி அப்பா பதிவு எல்லாம் போட்டு அறிவித்திருந்தார். அறிவிப்பு வந்தவுடன் சித்த"ஆப்பு" குசும்பன் இடம் இருந்து போன் "கோபி நீ கண்டிப்பா வரனும்"...."என்ன சீத்த"ஆப்பு" இப்படி கேட்டுபுட்டிங்க நீங்க கூப்பிட்டு வராமல் இருப்பனோ"...ன்னு ஒரு பிட்டை போட்டு வச்சேன். தனியாக சென்று கூட்டத்தில் மாட்டி கொள்லாமல் இருக்க பல கூட்டங்களை கண்ட எங்கள் &lt;strong&gt;கவிமட தலைவர் பெனாத்தலாரோடு&lt;/strong&gt; இணைத்து கொண்டு சந்திப்புக்கு கிளம்பினோம்.பார்க்கை அடைந்தவுடன் எனக்கு அதிர்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... "&lt;br /&gt;&lt;br /&gt;"என்னப்பா.."&lt;br /&gt;&lt;br /&gt;"நாம சரியா 4.30 மணிக்கு வந்துட்டேம் சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"பெனாத்தலார்னா பஞ்சுவலிட்டின்னு உனக்கு தெரியாதா!!!" ன்னு அவரும் ஒரு பிட்டை போட்டு பார்க்கையே அதிரவைத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;பார்க் உள்ளே சென்றவுடன் மீண்டும் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி நாம் அபி அப்பா எங்களுக்கு முன்னாடியே வந்துவிட்டார்.&lt;br /&gt;(நோட் பண்ணுங்கடா டேய் இதெல்லாம் நோட் பண்ணுங்க)&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் நட்சத்திரம் அய்யனார், சித்த"ஆப்பு" குசும்பன், சென்ஷி, சிறுகதை புயல் தம்பி, லொடுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பெனாத்தலாரிடம் வழக்கம் போல ஆள்மாறாட்ட வேலைகள் நடந்தன. பின்பு 2 நிமிடம் கழித்து உண்மை அவருக்கு தெரிவிக்கப்பட்டது. வலைபதிவர் சந்திப்புன்னு வந்துட்ட பிறகு இதெல்லாம் சகஜம்ப்பா ன்னு மறுபடியும் ஒரு பிட்டை போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்திரத்திற்கு பிறகு சந்திப்பின் ஸ்பன்சர் சூடான் புலி சூடாக வராமல் கூல்லாக வந்து சேர்ந்தார். அமீரகத்தின் பெண்பதிவர் சகோதரி ஜெசிலா அவர்கள் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார். ஆவலுடன் எதிர்பார்க்கபட்ட லியோ சுரேஷ், மகேந்திரன் பெ மற்றும் மின்னது மின்னல் மிஸ்சிங். அமீரகத்தின் மற்றொரு பதிவர் சுல்தானும் அனானி தியாகுவும் வந்து சேர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு வழக்கம் போல் கும்மி தேவையா?....யார் அந்த அனானி? கவிதையின் அடுத்த கட்டம் என்ன? அபி அப்பா ஏன் பதிவுகளை படிப்பதில்லை? அபி அப்பா சீரியசாக எப்போ எழுதுவார் (சிரிக்காதிங்க...உண்மையிலே கேட்டோம்) இப்ப யாருக்கும் யாருக்கும் சண்டை? நீ யார் பக்கம்? பக்கத்துல எங்க நல்ல சட்னி வடை கிடைக்கும்? புலி கொண்டு வந்த பைக்குள்ள என்ன இருக்கு? இப்படி பல விஷயங்கள் விவாதிக்க பட்டு கலைத்து போயி டீ சாப்பிட முடிவு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சுட சுட டீ சாப்பிட்டு விட்டு அய்யனாரும் பெனாத்தலாரும் அவர்களுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் பற்றி பேசி கொண்டுயிருந்தார். பெனாத்தலார் பல வருடங்களுக்கு முன்பு படித்த அசோகமித்திரனின் கதையை வரிகளை கூட மறக்கமால் சொல்லிக் கொண்டுயிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யனாரும் சிறுகதை, நாவல், கவிதை என்று ஒரு எரியாவையும் விட்டு வைக்காமல் போட்டு தாக்கி கொண்டுயிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ஷி பதிவையும் அதற்கு போட்ட பின்னூட்டத்தையும் ஞாபகத்தில் வைத்து கொண்டு பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;நியூசிலாந்திலிருந்து வல்லியம்மா கூறிய வாழ்த்தை அபி அப்பா மறக்காமல் பதிவு செய்தார். (பதிவர்கள் சார்பாக வல்லியம்மாவுக்கு நன்றிகள்) சந்திப்பின் போது மின்னலும், டெல்லியில் இருந்து முத்துலட்சுமி அக்காவும் போன் மூலமும் அனைவரிடமும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெனாத்தலார் கூடிய விரைவில் &lt;strong&gt;FLASH (Macromedia Flash)&lt;/strong&gt; பற்றியை செய்திகளை வலைதளத்தில் பகிர்ந்து கொள்ள போகிறேன் அதற்கான வேலைகள் நடந்து கொண்டுயிருக்கிறது என்று கூறினார் (கூடிய விரைவில் FLASH போட்டி ஒன்னு வரும்).&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி சமிபத்தில் எழுதிய சிறுகதைகள் நன்றாக இருப்பதாக அனைத்து பதிவர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Web Page Design&lt;/strong&gt; பற்றி சொல்லிக் கொடுக்க போவதாக குசும்பன் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவு பசி அடைங்கியவுடன், வயிற்று பசி தானே அலரம் அடிக்க ஆரம்பித்ததை முன்னிட்டு பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைக்கு (ஆசிப் அண்ணாச்சியில்ல) ஒட்டல் சரவண பவனுக்கு சென்று வயிற்று பசியையும் முடித்து கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு சூடான் புலி அனைவருக்கும் நினைவு பரிசாக ஒரு சிங்கபொம்மையை பரிசாக வழங்கினார். பின்பு அபி அப்பா எவ்வளவு கெஞ்சியும் அபி அப்பாவுடன் புலி போகாதது மர்மமாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/RqsaX3DKRxI/AAAAAAAAALg/YTyxi_DTgLg/s1600-h/gift.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5092192800888997650" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/RqsaX3DKRxI/AAAAAAAAALg/YTyxi_DTgLg/s320/gift.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;புலி கொடுத்த சிங்கபொம்மை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;இந்த சந்திப்பின் மூலம் வருங்காலத்தின் ரெண்டு பெண் பதிவர்கள் கிடைத்தினர்....லொடுக்கு அவர்களின் குட்டி தேவதையும், சகோதரி ஜெசிலா அவர்களின் குட்டி தேவதையும் தான் வருங்கால பெண்பதிவர்கள். ஜெசிலாவின் மகள் கண்மணி டீச்சரையே கலாய்த்தவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது. எங்கள் சந்திப்பை விட அந்த ரெண்டு குழந்தைகளின் நட்பு மிகவும் அழகான ஒன்று, அதனை பற்றியே ஒரு பதிவு போடலாம். கடைசி வரையில் அந்த குழந்தைகளிடமும் குசும்பனின் குசும்புகள் பலிக்கவில்லை என்பதை இங்கே கூறி கொள்ள விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாரத்தின் விடுமுறை நாளை பல புதிய நண்பர்களோடு பகிர்ந்து கொண்டது மனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பில் பங்கு பெற்றோர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;a href="http://abiappa.blogspot.com/"&gt;அபி அப்பா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://penathal.blogspot.com/"&gt;பினாத்தால் சுரேஷ்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://lodukku.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;லொடுக்கு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://jazeela.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜெசிலா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://sultangulam.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சுல்தான்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://kusumbuonly.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;குசும்பன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://ayyanaarv.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அய்யனார்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://senshe-kathalan.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சென்ஷி &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://tsivaram.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நாகை சிவா&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;a href="http://umakathir.blogspot.com/"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கதிர் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அனானி நண்பர் தியாகு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுடன் நான். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-3354337942163542461?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/3354337942163542461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=3354337942163542461' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3354337942163542461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/3354337942163542461'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/07/blog-post_28.html' title='புலி கொடுத்த சிங்கபொம்மை- வலைபதிவர் சந்திப்பு'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RqsaIXDKRwI/AAAAAAAAALY/ChsyE8dU2H4/s72-c/dubaimeeting.jpg' height='72' width='72'/><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-32856335.post-362982353630652216</id><published>2007-07-03T15:09:00.001+05:30</published><updated>2007-07-03T17:16:03.161+05:30</updated><title type='text'>கிடேசன் பார்க்கில் விருந்து....வாங்க வாங்க</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff6600;"&gt;ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு மக்கா ;))))&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...&lt;br /&gt;பதிவில் மூலமும், மெயிலிலும், போன் செய்தும் வாழ்த்து கூறிய அனைத்து பாசக்கார மக்களுக்கு என் மீண்டும்...மீண்டும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனி பதிவு போட்ட &lt;a href="http://gayatri8782.blogspot.com/"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;கவிதாயினி காயத்ரி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt; அவர்களுக்கும்,&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;a href="http://sangamwishes.blogspot.com/"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;சங்கத்துக்கும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/a&gt; என் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி நன்றி சொன்ன மட்டும் போதுமா?...அதான் ஒரு சின்ன விருந்து எல்லோரும் வாங்க நல்லா சாப்பிட்டு போங்க. &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;Vegetarian எல்லாம் இங்க வாங்க ;))&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXesL75KI/AAAAAAAAAJY/-4fZY9wWN2A/s1600-h/veg.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082900945465762978" style="CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXesL75KI/AAAAAAAAAJY/-4fZY9wWN2A/s320/veg.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;Non-Vegetarian எல்லாம் இங்க வாங்க :))&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXe8L75LI/AAAAAAAAAJg/DnYHCsWl-KQ/s1600-h/non-veg.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082900949760730290" style="CURSOR: hand" alt="" src="http://3.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXe8L75LI/AAAAAAAAAJg/DnYHCsWl-KQ/s320/non-veg.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;அந்த கோழி மட்டும் காயத்ரிக்கு&lt;/strong&gt;&lt;/span&gt; (என்ன போதுமா?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;சாப்பாடு மட்டும் இல்லைங்க மக்கா...ice cream எல்லாம் இருக்கு வயிறு நிறைய சாப்பிடுங்க.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXfML75MI/AAAAAAAAAJo/-ll3XrQ-D7Y/s1600-h/ice.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082900954055697602" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXfML75MI/AAAAAAAAAJo/-ll3XrQ-D7Y/s320/ice.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இது யாருகுன்னு சொல்லுங்க பார்ப்போம் ;))))))&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXfcL75NI/AAAAAAAAAJw/_qKTNzJKoAs/s1600-h/drink.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5082900958350664914" style="CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_s52tjWtobGk/RooXfcL75NI/AAAAAAAAAJw/_qKTNzJKoAs/s320/drink.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;strong&gt;மீண்டும் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ;)&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;"I am a slow walker, but I never walk backwards." Abraham Lincoln (1809 - 1865)&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/32856335-362982353630652216?l=gopinath-walker.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gopinath-walker.blogspot.com/feeds/362982353630652216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=32856335&amp;postID=362982353630652216' title='56 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/362982353630652216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/32856335/posts/default/362982353630652216'/><link rel='alternate' type='text/html' href='http://gopinath-walker.blogspot.com/2007/07/blog-post.html' title='கிடேசன் பார்க்கில் விருந்து....வாங்க வாங்க'/><author><name>கோபிநாத்</name><uri>http://www.blogger.com/profile/01784652443079812034</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://sche
