tag:blogger.com,1999:blog-32856335.post4549110059018338690..comments2023-05-16T16:05:10.337+05:30Comments on கோபிநாத்: அய்யனாருக்காக ஆறு அழகுகள்கோபிநாத்http://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-32856335.post-8657579853681326152008-01-24T14:20:00.000+05:302008-01-24T14:20:00.000+05:30இந்தப் பதிவ இப்பதாம்ப்பா படிக்கிறேன்.அழகெல்லாம் அழ...இந்தப் பதிவ இப்பதாம்ப்பா படிக்கிறேன்.<BR/>அழகெல்லாம் அழகா இருந்தது.<BR/>அம்மாவப் பத்தி சொல்லிகிட்டேப் போகலாமே… அதுவும் பசங்களுக்கு அப்பாவவிட அம்மா மேல தனிப்பாசம் தான் இல்லையா?<BR/>பெண்கள்,புன்னகை, பரிசு எல்லாமே நல்லாருந்தது. :-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-12098197490492730522007-04-20T09:32:00.000+05:302007-04-20T09:32:00.000+05:30அழகு சூப்பர்..கூடிய சீக்கிரத்திலேயே என்னுடைய பங்கை...அழகு சூப்பர்..<BR/><BR/>கூடிய சீக்கிரத்திலேயே என்னுடைய பங்கை நிறைவேற்றுகிறேன் கோபி.. அதுவரை என்னை மன்னியுங்கள். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-4327097929396261752007-04-20T09:30:00.000+05:302007-04-20T09:30:00.000+05:30கொஞ்சம் லேட்டாதான் வந்திருக்கேண்..படிச்சுட்டு வர்ர...கொஞ்சம் லேட்டாதான் வந்திருக்கேண்..<BR/>படிச்சுட்டு வர்ரேன். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-77269544820628629272007-04-14T19:17:00.000+05:302007-04-14T19:17:00.000+05:30வாங்க கண்மணி அக்கா...வாங்கஎப்படி இருக்கீங்க? \\கண்...வாங்க கண்மணி அக்கா...வாங்க<BR/>எப்படி இருக்கீங்க? <BR/><BR/>\\கண்மணி said...<BR/>நீயே மறந்தாலும்<BR/>நாங்கள் கொண்டாடுவோம்<BR/>உன் பிறந்தநாளை<BR/>புத்தாண்டில் அல்லவா<BR/>பிறந்திருக்கிறாய் கோபி<BR/>உன் அழகான கனவுகள் <BR/>நனவாக பல்லாண்டு வாழ்க<BR/>என வாழ்த்தும் அக்கா 'கண்மணி'\\<BR/><BR/>யக்கா.....என்னக்கா காமெடி பண்ற. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைக்கா. <BR/>என் கனவுகளுக்கு வாழ்த்தினதுக்கு ரொம்ப நன்றிக்கா.<BR/><BR/>\\சேதி சொன்னது 'தம்பி'\\<BR/><BR/>யக்கா இவன் போச்சை போய்யா கேட்டிங்க.. சுத்தம்... சரியா ரிலு சுத்தியிருக்கான். <BR/><BR/>எல தம்பி எதுக்கு உனக்கு இந்த மாதிரி வேலை எல்லாம்<BR/><BR/>\\டிரீட் கேட்பது 'சென்ஷி'\\<BR/><BR/>அட நீ வேறயா.....இதுக்கு டிரீட்டு வேற கொடுக்கனுமா...கண்மணிக்கா என் சார்ப்பாக சென்ஷிக்கு உங்களோட அடுத்த பதிவுல ஒரு டிஸ்கி போட்டுடுங்க ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-42621100302978744022007-04-14T19:16:00.000+05:302007-04-14T19:16:00.000+05:30வாங்க ராகவன் சார் ;-)\\G.Ragavan said...\\அந்த அம்...வாங்க ராகவன் சார் ;-)<BR/>\\G.Ragavan said...<BR/><BR/>\\அந்த அம்மா நிகழ்ச்சி ரொம்பவே நெகிழ்ச்சிங்க. அம்மா என்றால் அன்பு. நான் பெத்த அம்மாவச் சொல்றேங்க.\\<BR/><BR/>ஹிஹி...ஜி.ரா சார் நான் வேற எந்த அம்மாவையும் நினைக்கவில்லை ;-)<BR/><BR/>\\கோழி பிடிச்சீங்களா? பிடிச்ச கோழிய கொழம்பு வெக்கச் சொல்லலையே. அந்த அளவுக்குச் சந்தோசப்படுங்க. :-))))\\<BR/><BR/>அப்போதும் அப்படி எதுவும் சொல்ல்ல.....இப்போ எவனாவது பஸ்டாப்புல கோழியோட சேர்த்து கொழம்பும் வச்சாலும் வைப்பானுங்க ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-71731345530971783532007-04-14T19:15:00.002+05:302007-04-14T19:15:00.002+05:30வாங்க முத்துக்கா \\முத்துலெட்சுமி said...செண்டிமெண...வாங்க முத்துக்கா <BR/>\\முத்துலெட்சுமி said...<BR/>செண்டிமெண்ட் வரிகள் நிறைஞ்ச ஒரு மெலடி பாட்டு கேட்ட மாதிரி இருக்கு இந்த பதிவு படிச்சா.\\<BR/><BR/>எல்லாம் உங்களை மாதிரி நல்லா எழுதுறவுங்க பதிவுகளை படிச்சதுக்கு அப்புறம் தான். <BR/>வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிக்கா ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-46368217535723807392007-04-14T19:15:00.001+05:302007-04-14T19:15:00.001+05:30வாங்க தென்றல் \\தென்றல் said.../என்னுடைய முதல் தேவ...வாங்க தென்றல் <BR/>\\தென்றல் said...<BR/>/என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன்./<BR/><BR/>உண்மைதான், கோபிநாத்!<BR/><BR/>செண்டிமென்ட்-னான நிகழ்வு, கலக்கலான குறும்பு,<BR/>அழகான புன்னகை,<BR/>'எமோசல்' ஆன இடம் -னு<BR/>கலக்கீட்டீங்க!\\<BR/><BR/>நடந்து வந்த பாதையும், கூட இருந்த மக்களையும் நினைத்தாலே அழகுதான். <BR/><BR/>\\ரொம்ப நல்லா அழகுபடுத்திருக்கீங்க..\\<BR/><BR/>உங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி....அடிக்கடி வாங்க ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-51122577450435455022007-04-14T19:15:00.000+05:302007-04-14T19:15:00.000+05:30வாங்க சாமி...வாங்க \\அய்யனார் said...இந்த ஒண்டு கு...வாங்க சாமி...வாங்க <BR/>\\அய்யனார் said...<BR/>இந்த ஒண்டு குடுத்துன வாழ்க்கை ரொம்ப அழகு கோபி..<BR/>இப்பதான் பெரிய வீடுகள் கட்டி குறுகிய மனங்களோட வாழ ஆரம்பிச்சிட்டோம்..பழைய வீட்டோட வாசன கூட நல்லா இருக்கும்.எங்கயோ கொண்டு போகும்<BR/><BR/>அம்மாவ பத்தி எவ்வளவு வேணும்னா சொல்லலாம் எப்படி சொன்னாலும் அழகாத்தான் இருக்கும்<BR/><BR/>உங்க பொறி இமேஜ தூக்கி நிறுத்தி இருக்கிங்க :)<BR/><BR/>நல்ல பதிவு கோபி\\<BR/><BR/>தலைவா யாரு சொன்னாங்க எனக்கு இமேஜ் எல்லாம் இருக்குன்னு. அப்படி எல்லாம் கட்டம் கட்டக்கூடாது....நாம எல்லாம் ஒரே இனம் இல்லையா ;-)))<BR/><BR/>அப்புறம் உங்க பின்னூட்டம் கூட அழகாக தான் இருக்கு தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-71673206433582351182007-04-14T19:14:00.002+05:302007-04-14T19:14:00.002+05:30வாங்க ராம் \\இராம் said...கோபிண்ணே,அட்டகாசமா எழுதி...வாங்க ராம் <BR/><BR/>\\இராம் said...<BR/>கோபிண்ணே,<BR/><BR/><BR/>அட்டகாசமா எழுதியிருக்கீங்க.......<BR/><BR/>//என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான். பொதுவா எல்லா ஆண்களுக்கும் அப்படிதான்னு நினைக்குறேன். நான் எவ்வளவு கோபமாக பேசினாலும் சரி, சூடான சொற்க்களை வீசினாலும் சரி, அது எல்லாத்துக்கும் பதிலாக ஆர்ச்சிரியங்களும் பூரிப்பும் கலந்த ஒரு புன்கை கூடிய முகம் இருக்கு பாருங்க அதற்க்கு ஈடு இனையே இல்லைங்க. அம்மா என்ற வார்த்தை கூட அழகுதானே.//<BR/><BR/>சூப்பர் கோபி.... எனக்கு ரொம்ப பிடிந்திருந்தது இந்த வரிகள் :)\\<BR/><BR/>ரொம்ப நன்றி ராம் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-25691985088090039942007-04-14T19:14:00.001+05:302007-04-14T19:14:00.001+05:30வாங்க அபி அப்பா \\அபி அப்பா said...கோபி! மொத்தத்து...வாங்க அபி அப்பா <BR/>\\<BR/>அபி அப்பா said...<BR/>கோபி! மொத்தத்துல உன் 6 அழகும் அழகேதான் சூப்பர்:-))\\<BR/><BR/>நன்றி தலைவா...நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-56548123333014993532007-04-14T19:14:00.000+05:302007-04-14T19:14:00.000+05:30வாங்க துர்கா\\துர்கா|thurgah said...கற்பனை கோழி பி...வாங்க துர்கா<BR/>\\துர்கா|thurgah said...<BR/>கற்பனை கோழி பிடிக்க சென்ற கோபி.உங்க பதிவு நல்ல இருக்கு.நீங்க சொன்ன மூனு பேரு எப்படி எழுதறாங்கன்னு பார்க்குறேன் :)\\<BR/><BR/>கண்டிப்பா பாருங்க நீங்களும் சீக்கிர்ம எழுதுங்க ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-89346903084442000532007-04-14T19:13:00.003+05:302007-04-14T19:13:00.003+05:30வாங்க ஜி \\ஜி said...அழகு... அழகு... அத்தனையும் அழ...வாங்க ஜி <BR/>\\ஜி said...<BR/>அழகு... அழகு... அத்தனையும் அழகு...<BR/><BR/>தம்பி போட்ட கியர்ல நீஙக அக்ஸ்லேட்டர இந்த மிதி மிதிச்சிருக்கீங்க...\\<BR/><BR/>எல்லாம் தம்பியினால் தான் <BR/><BR/>arumai :))\\<BR/><BR/>ரொம்ப நன்றி ஜிகோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-24307821857551388242007-04-14T19:13:00.002+05:302007-04-14T19:13:00.002+05:30வாங்க பிரபா \\கானா பிரபா said...ஆஹா அழகோ அழகு தல, ...வாங்க பிரபா <BR/>\\கானா பிரபா said...<BR/>ஆஹா அழகோ அழகு தல, என்னையும் மாட்டிவுட்டுட்டீங்களா, கொஞ்சம் அவகாசம் கொடுங்க, என்னால முடிஞ்சதை எழுதுறேன்\\<BR/><BR/>கண்டிப்பாக எழுதுங்க....அவகாசம் அதிகமா எடுத்துக்காதிங்க.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-4606746330033185142007-04-14T19:13:00.001+05:302007-04-14T19:13:00.001+05:30வாங்க தலைவி ;) எப்படி இருக்கீங்க? \\கீதா சாம்பசிவம...வாங்க தலைவி ;) எப்படி இருக்கீங்க? <BR/>\\கீதா சாம்பசிவம் said...<BR/>mmmm, nice post. but less comments. :(((((((\\<BR/><BR/>நன்றி ;) எதுக்கு less comments?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-43000171433632828162007-04-14T19:13:00.000+05:302007-04-14T19:13:00.000+05:30வாங்க CVR\\நல்ல பதிவு தலைவரே!!நானும் ஜி அப்புறமா ம...வாங்க CVR<BR/>\\நல்ல பதிவு தலைவரே!!<BR/>நானும் ஜி அப்புறமா மை ஃபிரண்டை டாக் பண்ணி இருக்கேன்!! :-)<BR/><BR/>உங்அ பதிவுல நீங்க சின்னதா சுவையா எழுதனத பார்த்து நாம தேவை இல்லாம வள வளனு ரொம்பா பெருசா எழுதிட்டோமோன்னு தோனுது!! :-)\\<BR/><BR/>ரொம்ப நன்றி CVR....நான் உங்க பதிவை படிச்சேன் அதில் நட்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-71634676269399095492007-04-14T13:20:00.000+05:302007-04-14T13:20:00.000+05:30நீயே மறந்தாலும்நாங்கள் கொண்டாடுவோம்உன் பிறந்தநாளைப...நீயே மறந்தாலும்<BR/>நாங்கள் கொண்டாடுவோம்<BR/>உன் பிறந்தநாளை<BR/>புத்தாண்டில் அல்லவா<BR/>பிறந்திருக்கிறாய் கோபி<BR/>உன் அழகான கனவுகள் <BR/>நனவாக பல்லாண்டு வாழ்க<BR/>என வாழ்த்தும் அக்கா 'கண்மணி'<BR/>சேதி சொன்னது 'தம்பி'<BR/>டிரீட் கேட்பது 'சென்ஷி'கண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-21216451555518091992007-04-13T20:12:00.000+05:302007-04-13T20:12:00.000+05:30அழகழகா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ. அந்த ஆயிரத...அழகழகா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ. அந்த ஆயிரத்தில் இன்னைக்கு ஒங்க வலைப்பூ.<BR/><BR/>எடுத்த எடுப்புலயே பெண்கள்தான் அழகுன்னு சொல்லீட்டீங்க. நோ அப்பீட்டுன்னு ஒங்களுக்கு ஒரு கூட்டமே தொடர்ந்து வரும். அது சரி. ஆண்களுக்குப் பெண்கள்தான அழகுன்னு மயிலாரும் சொல்றாரு. ஹி ஹி.<BR/><BR/>அந்த அம்மா நிகழ்ச்சி ரொம்பவே நெகிழ்ச்சிங்க. அம்மா என்றால் அன்பு. நான் பெத்த அம்மாவச் சொல்றேங்க.<BR/><BR/>கோழி பிடிச்சீங்களா? பிடிச்ச கோழிய கொழம்பு வெக்கச் சொல்லலையே. அந்த அளவுக்குச் சந்தோசப்படுங்க. :-)))))))G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-84528112212258781282007-04-13T18:01:00.003+05:302007-04-13T18:01:00.003+05:30வாங்க முதல்வரே (உங்களுக்கு வரவர பட்டம் அதிகமாகிட்ட...வாங்க முதல்வரே (உங்களுக்கு வரவர பட்டம் அதிகமாகிட்டே இருக்கு)<BR/><BR/>\\Syam said...<BR/>கோபி அட்டெண்டன்ஸ்....ஆணி அதிகம் நாளைக்கு வரேன் :-)\\\<BR/><BR/>இந்த பின்னூட்டம் இட்டு ரெண்டு நாட்கள் ஆகிறது என்பதை சொல்லிக்கொள்ள கடமை பட்டுயிருக்கிறேன்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-57093868920340609932007-04-13T18:01:00.002+05:302007-04-13T18:01:00.002+05:30வாங்க தேவ்...\\dave...dev said...azhagu raasa!!Amm...வாங்க தேவ்...<BR/><BR/>\\dave...dev said...<BR/>azhagu raasa!!<BR/>Amma, birthday Giftu, suprise visit, pazhaya veedu , ellam azhagu thaan.Antha Kozhi anubhavam kooda azhaga ninaikum neer vazhga!!\\\<BR/><BR/> ரொம்ப நன்றி தேவ்.....கோழி மேட்டரு ஒரு குறும்பு அழகு...இதுமாதிரி நிறைய இருக்கு தல. சாட்ல வாங்க சொல்றேன்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-86749739694589066452007-04-13T18:01:00.001+05:302007-04-13T18:01:00.001+05:30வாங்க தலைவா \\மு.கார்த்திகேயன் said.../என்னுடைய மு...வாங்க தலைவா <BR/>\\மு.கார்த்திகேயன் said...<BR/>/என்னுடைய முதல் தேவதை, அழகியாருன்னா அது என் அம்மா தான்.//<BR/><BR/>கோபி, இதுக்கு நீங்க பெண்கள் அப்படின்னு தலைப்பு சொன்னதை விட அம்மான்னு போட்டிருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்\\<BR/><BR/>உண்மை தான் தல.... நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கே தோணுது. இதுக்கு தான் தலைவர் வேணும்ங்கிறது ;-))<BR/><BR/>\\நானும் கோழியெல்லாம் பிடிச்சிருக்கேன், கோபி\\<BR/><BR/>அப்படியா....எந்த பஸ்டாப்பு தல ;-))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-29996678508751281532007-04-13T18:01:00.000+05:302007-04-13T18:01:00.000+05:30வாங்க தம்பி \\தம்பி said...கோபி!இப்பதாம்ல ஒரு சூப்...வாங்க தம்பி <BR/><BR/>\\தம்பி said...<BR/>கோபி!<BR/><BR/>இப்பதாம்ல ஒரு சூப்பர் அழகு பதிவு போட்டுருக்க! <BR/><BR/>எல்லாமே அழகா இருந்துச்சி.\\<BR/><BR/>ரொம்ப நன்றி தம்பி ;-)) <BR/><BR/>\\எழுத்துப்பிழைய சரி பண்ணுப்பா, வேற கீபோர்டு வாங்குடான்னா கேக்க மாட்டேங்கறாங்களே\\<BR/><BR/>எல.....இது கம்பெனி கீபோர்டு நான் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. அதுவும் இல்லாம இந்த எழுத்துப்பிழைக்கு நானும் காரணம். சீக்கிரம் இந்த மாதிரி எல்லாம் இல்லாமல் எழுதுரேன்.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-78347153762175507232007-04-13T18:00:00.003+05:302007-04-13T18:00:00.003+05:30வாங்க மங்கைக்கா \\மங்கை said...கோபி அருமை அருமை.. ...வாங்க மங்கைக்கா <BR/>\\மங்கை said...<BR/>கோபி அருமை அருமை.. ஒவ்வொன்றும்.. குறிப்பா அம்மாவும், பெண்களும், பரிசும்.. அழகோ அழகு\\<BR/><BR/>ரொம்ப நன்றிக்கா......உங்கள் வருகைக்கு ஒரு சிறப்பு நன்றி ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-48624543742849532962007-04-13T18:00:00.002+05:302007-04-13T18:00:00.002+05:30வாங்க தோழி \\.:: மை ஃபிரண்ட் ::. said...கோபிண்ணே, ...வாங்க தோழி <BR/>\\.:: மை ஃபிரண்ட் ::. said...<BR/>கோபிண்ணே, ஏன்ப்பா உங்களுக்கு இந்த கொலை வெறி.. எப்போதும் முதல் கமேண்டு போடுறதுனாலேயா??? :-P\\<BR/><BR/>;-)))))))), சரி பதிவை படிச்சிங்களா?கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-90541012754447013492007-04-13T18:00:00.001+05:302007-04-13T18:00:00.001+05:30வாங்க கொத்ஸ் \\இலவசக்கொத்தனார் said...கோபி,உங்க கு...வாங்க கொத்ஸ் <BR/>\\இலவசக்கொத்தனார் said...<BR/>கோபி,<BR/><BR/>உங்க குறும்பைப் படிச்ச பின் வந்த புன்னகையும் அழகுதான்!! <BR/><BR/>நல்ல பதிவு!\\<BR/><BR/>எல்லாம் உங்களால தான் தல....ரொம்ப நன்றி தல ;-)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32856335.post-32513260962648483732007-04-13T18:00:00.000+05:302007-04-13T18:00:00.000+05:30வாங்க ராம் \இராம் said...ஹய்யா இப்போ நாந்தான் ஃபர்...வாங்க ராம் <BR/><BR/>\இராம் said...<BR/>ஹய்யா இப்போ நாந்தான் ஃபர்ஸ்ட் :)\\<BR/><BR/>ம்ம்ம்.....நீங்கதான் ஃபர்ஸ்டு :-))))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com